பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-14

பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?

How can suggestion be applied in teaching children self-control?

F551 [P1] through F554

நோய் அல்லது ஆரோக்கியத்தில் பிள்ளையின் உணவில் வழிகாட்டுதலிலும் இதே முறையை பின்பற்ற வேண்டும். ஒருபோதும் பிள்ளைகளுக்கு வலிகள் அல்லது வேதனைகள் பரிந்துரைக்கப்படக்கூடாது. ஏனென்றால் மனம் நிச்சயமாக இவற்றைக் கட்டுப்படுத்தி, வலியை அல்லது வேதனையை இன்னும் மோசமாக்கும். மேலும் வலிகள் மற்றும் வியாதிகளை உரையாடலின் தலைப்பாக மாற்றக்கூடாது. குறிப்பாக மேஜையில், ஒவ்வொரு சிந்தனையும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். நல்ல ஆலோசனைகள் முன்கூட்டியே வழங்கப்படவேண்டும். மேலும் அவைகள் மீண்டும் மீண்டும் நினைப்பூட்டப்படவேண்டும். “இன்று காலை என் சிறிய மகன் மகிழ்ச்சியாக இருக்கிறானா? அவன் அப்பாவையும் அம்மாவையும் சகோதரியையும் சகோதரனையும் நாயையும் நேசிக்கிறானா? ஆம், அது சரி என்று நான் நினைத்தேன், காலையில் உணவை புசிக்க அவன் பசியாக இருக்கிறானா? – பால் மற்றும் சர்க்கரையோடு நல்ல கஞ்சி மற்றும் பிரடு வெண்ணை மற்றும் ஜாம்? இன்று என் மகனின் வயிற்றுக்கு வலி தரும் எதையும் நான் தரக்கூடாது. அவனுக்கு சிறப்பான வேறு நல்ல உணவை தரவேண்டும். இன்று மேஜையில் சோளம் இருக்கும். அது என் சிறிய மகனுக்கு நன்றாக இருக்காது. அதனால் அதை வேண்டாம் என்று கூறுவான். தேவன் விரும்புவதைப் போல அவன் நன்றாகவும் வலுவாகவும் இருக்க விரும்புகிறான். அப்பாவும் அம்மாவும் அவனைப் பார்க்க விரும்புவதைப் போலவும் அவன் இருக்க விரும்புகிறான். சுயத்தை வெறுத்தலுக்கும் இது ஒரு நல்ல பாடமாக இருக்கும். மேலும் அப்பாவும் அம்மாவும் தங்கள் சிறு பிள்ளை இந்த சிறந்த பாடத்தைக் கற்றுக்கொள்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள், இது ஆண்மைக்கும் பெண்மைக்கும் உண்மையாகவே மிகவும் அவசியமானது. எல்லாக கிறிஸ்தவரிகளும் பாவங்களைப் பொறுத்தமட்டிலும், எந்த விதத்திலும் ஆவிக்குரிய வாழ்க்கையை தடுக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் சுயத்தை வெறுத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். உலக ஜனங்கள் அனைவரும் கூட, பசி ஆர்வத்திற்கு அடிமையாக இருபபவவர்களை பரிதாபகரமான பலவீனமானவர்களாகவும், ஆண்மையற்றவர்களாகவும் அல்லது பெண்மையற்றவர்களாகவும் காண்கிறார்கள். இப்போது அப்பாவும் அம்மாவும் தங்கள் சிறு பிள்ளையின் மன உறுதி எவ்வளவு வலிமையானது என்பதைப் பார்க்கிறார்கள். அவன் வெற்றி பெறுவான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தேவன் தன்னடக்கத்தை எவ்வளவு உயர்வாக மதிக்கிறார் என்பது வேத வாக்கியத்தின் மூலம் காட்டப்படுகிறது. “பட்டணத்தைப் பிடிககிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.” (நீதிமொழிகள் 16:32)

நன்னெறி கேள்விகளில், ஆலோசனையின் மூலம் பாடங்களானது நன்மை தீமைக்கு சமமான ஆற்றல் வாய்ந்தவை… அதாவது தீமை செய்வோம் என்ற ஆலோசனைகள், தீய செயல்களுக்கு ஒரு சக்திவாய்ந்த ஊக்கமாக இருக்கும். அல்லது நன்மை செய்வோம் என்ற ஆலோசனைகள், நன்மை செய்வதற்கு ஒரு சக்திவாய்ந்த ஊக்கமாக இருக்கும். எனவே, சரியானதோ தவறானதோ, உன்மையானதோ பொய்யானதோ, உன்னதமானதோ, இழிவானதோ, எதுவானாலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விஷயத்திலும் அடிக்கடி முறையிடப்பட்டு, நம்முடைய ஆண்டவரும், சிருஷ்டிகரோடு, நாம் பின்பற்ற வேண்டிய உன்னதமான மற்றும் சிறந்த மனுஷரால் அங்கீகரிக்கப்பட்ட உண்மையான, உன்னதமான மற்றும் சரியானவைகளை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும். உன்னதமான மற்றும் உண்மையானவற்றைப் போற்றுவதற்கு ஆரம்பகாலத்தில் விடாமுயற்சியுடன் கற்பிக்கப்படும் பிள்ளை – பொதுவாக கீழ்த்தரமான மற்றும் கண்ணியமற்ற நடத்தைக்கு எதிராக அவனுடைய மனதில் ஒரு அரணை வளர்ப்பான். சத்தியத்தால் ஒருபோதும் பரிசுத்தப்படாவிட்டால், ஆவியால் ஒருபோதும் ஜெநிப்பிக்கப்படாவிட்டால், அவர் உன்னதமான மனுஷனுக்கு தேவையான தன்மையை தனக்குள் புதைத்துவிட்டிருப்பார். ஒருவேளை பரிசுத்தப்பட்டு, ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டால், தற்போதும், எதிர் காலத்திலும், வெற்றிகரமான ஊழியத்திற்கு மிக பெரிய வாய்ப்புகளைப் பெறுவார்.

பிள்ளையின் கீழ்ப்படியாமைக்கு திருத்தமும் கண்டனமும் தேவைப்பட்டால், அது அனுதாபம், நம்பிக்கை மற்றும் நல்ல நோக்கங்களின் நிலைப்பாட்டில் இருந்து அறிவுறுத்தப்பட வேண்டும். நான் மிகவும் நேசிக்கும் மற்றும் மகிழ்ச்சியாக இருக்கவும், கர்த்தர் அங்கீகரிக்கும் விதத்தில் பயிற்றுவிக்கவும் தொடர்ந்து நான் முயற்சிக்கும் எனது குட்டிப் பெண், வேண்டுமென்றே எனக்குக் கீழ்ப்படியவில்லை என்பதை நான் அறிவேன். இந்த கீழ்ப்படியாமை மற்றவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதன் விளைவாகும் என்பதை நாம் நிச்சயத்திருக்கிறேன். அவள் அம்மா சொன்னதைச் செய்ய அவள் போதுமான அளவு முயற்சி செய்யாததன் விளைவாகும் என்ற நான் நம்புகிறேன். இந்த முறை நான் உன்னை தண்டிக்காமல் மன்னித்து விடுவேன். ஆனால் என் பிரியமே, இந்த விஷயத்தை உன் மனத்தில் பதியவைப்பதற்காக, இன்று இரவு நான் உனக்கு கொடுக்கும் குட் நைட் முத்தத்தை கொடுக்க மாட்டேன். இப்போது நீ அடுத்த முறை தன்னடக்கத்தைக் கடைப்பிடிக்க இன்னும் கடினமாக முயற்சி செய்வாயா என் அன்பே? நிச்சயமாக நீ செய்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அடுத்த முறை இந்த விடியத்தை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள், ஆனால் பிவ்வையின் சரியான ஆசைகள் அல்லது நோக்கங்களை ஒருபோதும் கேள்வி கேட்காதீர்கள். என் சிறிய மகள் மீண்டும் தோல்வியடைந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். உன்னுடைய நல்ல நோக்கத்தை நான் சந்தேகிக்கவில்லை அன்பே, ஆனால் இந்த விஷயத்தில் உன் விருப்பத்தை நீ பயன்படுத்தாததைக் கண்டு நான் வருந்துகிறேன், உன்னால் முடியும் என்று நான் நம்புகிறேன், மேலும் எதிர்காலத்தில் நீ செய்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனாலும் என் பிள்ளையே, நான் உனக்கு பரிந்துரைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், நான் உன்னிடம் என் கடமையைச்செய்து உன்னைத் தண்டிப்பது மிக அவசியம் இந்த சூழ்ச்சியின் மீதான உனது வெற்றியில் நான் விரைவில் உன்னுடன் மகிழ்ச்சியடை முடியும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் இப்போது சோதனைக்கு, “வேண்டாம், இல்லை” என்று சொல்லக் கற்றுக்கொள்வீர்களானால், நேரடியான கீழ்ப்படியாமையின் பாதிப்புகளை காட்டிலும், உங்கள் முழு எதிர்காலத்தையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும். மேலம் எதிர்கால வாழ்க்கையில் முக்கியமான மற்றும் பாரமான கேள்விகளுக்கும் நீங்கள் தோல்வியடைவீர்கள். ஆனால் எனது அன்பும், நம்பிக்கையும் அறிவுரைகளும் இன்னும் கனிகளைத்தரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும் என் குழந்தையே, நம்முடைய தோல்லிகள், உங்கள் விஷயத்தில், எங்களுக்கு உதவியாக இருக்கும் என்றாலும், நம்முடைய விருப்பங்களை சரியானவைகளுக்காக உறுதியாக முன்வைக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நம்முடைய பலவீனங்களை அனுபவத்தின் மூலம் கண்டுபிடித்து, அதில் குறிப்பாக கவனமாக இருக்க கற்றுக்கொள்கிறோம், இந்த தோல்வி ஒரு லாபகரமான பாடமாக இருப்பதற்கு நாம் தேவனிடம் வணங்கி அவருடைய ஆசீர்வாதங்களை கேட்போம். மேலும் நமக்கு அடுத்து வரும் சோதனையின் தாக்குதலில் நம்முடைய நடத்தை அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, அவைகளை நம் இருதயத்தில் வைத்துகொள்வதற்கு அவருடைய உதவியை கேட்போம். அனைத்து ஆலோசனைகளும் தேவனுடைய கருத்திற்கு இசைவுளிவதாக இருக்கவேண்டும். “கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.” வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையிலும் உள்ள வேதவசன அட்டைகளிலும், கர்த்தருடைய சித்தமே அங்கீகரிக்கப்பட்ட ஒரே தரமாக இருக்கவேண்டும். நம்முடைய எல்லா காரியங்களையும், செயல்களையும் கர்த்தரே அறிந்தவர் என்பதையும், தேவன் “நமக்காக” இருக்கிறார் என்பதையும், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும், நண்பர்களுக்கும், புதிதாக ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் பணிவுடன் நீதியைத் தேடும் அனைவருக்கும் தொடர்ந்து நினைப்பூட்ட வேண்டும்.