மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-10

மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?

What is the relation of the “new will” toward the control of the flesh?

1 கொரிந்தியர் 9:27- ” மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.”

F600 [P1]

ஆனால் பழைய விருப்பம் முழுமையாகவும் நிரந்தரமாகவும் நிராகரிக்கப்பட்டு, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. (ஆண்டவர் மற்றும் அவரது நிலைப்பாட்டில் இருந்து விஷயங்களை பார்க்கும் அனைவராலும்,) மேலும் பாவத்தை பொறுத்தவரை மாம்சம் மணித்துவிட்டதாக கருதப்பட்டாலும், தேவனுக்கு முன் வாக்குத்தத்தங்களினால் உயிர்ப்பிக்கப்பட்டு, புதிய சித்தத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. (ரோமர் 6:11; 8:11) மாம்சம் மற்றும் அதன் சித்தத்தின் மரணமும் மற்றும் தேவனுக்காகவம், சத்தியத்திற்காகவும், பொன்னான பிரமாணத்தின் கட்டுபாட்டின் கீழ் புதிய சித்தத்திற்கான ஊழியராக அந்த மாம்சத்தின் உயிர்த்தெழுதலும், எண்ணப்பட்ட அல்லது கருதப்பட்ட விஷயங்கள் மட்டுமே. “மரித்த” மற்றும் “ஜீவனுள்ள” நிலைமைகள், பழைய விருப்பத்தின் எந்தவொரு வாழ்க்கை அல்லது செயல்பாட்டிற்கும் மற்றும் மாம்சத்தின் மீது அதன் செல்வாக்கிற்கும் புதிய சித்தத்தின் எதிர்ப்பை தொடர்ந்து பராமரிக்கவேண்டும். புதிய சித்தம் அலட்சியமாகி, ஜீவனுள்ள ஆவிக்குரிய விஷயங்களிலும் தொடர்ந்து மாம்சத்தை பயன்படுத்தத் தவறினால், மாம்சம் மிக விரைவில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, புதிய சித்தத்திற்கு எதிராக அதன் சொந்த இயக்கங்கள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றிகொள்ளும் ஆகையால், புதிய சித்தம் வளர்ச்சிகளுக்காக தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அப்போஸ்தலர் அதை வெளிப்படுத்துவது போல, பழைய விருப்பத்தையும் அதன் ஆசைகளையும் கட்டுப்படுத்தவேண்டும் – அல்லது மாமிசத்தின் விருப்பங்களையும் லட்சியங்களையும் தொடர்ந்து துன்புறுத்தி அல்லது மரிக்கவைக்க வேண்டும். “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (1 கொரிந்தியர் 9:27) என்று அப்போஸ்தலர் தன்னைப் பற்றி கூறி, இதற்கு விளக்கம் அளிக்கிறார்.

F488 [P2] through F489 [P1]

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, பார்க்கும்போது, இந்த புதிய சித்தத்திற்கு முன் ஒரு கடினமாக பணி இருப்பதை உடனடியாகக் காணலாம். (1) மாம்சத்தை முழுமையாக பலி செலுத்தி, தேவனை பிரியப்படுத்தல். (2) மாம்சத்திற்கான தேவையையும், கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு அவைகள் எந்த அளவிற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்பதை தெளிவாகக் கண்டறியவேண்டும். (3) மரணம் அல்லது ஜீவன் என்பதால், இந்த கேளிக்கைகள் மற்றும் சலுகைகள் எந்த அளவிற்கு உடன்படிக்கையை மீறச் செய்யும் என்பதையும் காணவேண்டும். ஏனெனில், “மாம்சத்தின் படி பிழைத்தால் சாவோம், ஆவியின்படி மாம்சத்தை கொன்றால் நாம் பிழைப்போம்” – இறுதியில் உயிர்த்தெழுதலின் போது பரிபூரணம் அடைவோம். இங்கு மற்றொரு சிரமம் எழுகிறது. மாம்சம் தானாக முன்வந்து மரிக்காது. புதிய சிருஷ்டியின் விருப்பம், சிந்தை, சித்தம் ஆகியவற்றினால் அது கொல்லப்படவேண்டும். எனவே, தேவனுடைய விருப்பத்தின்படி, மாம்சத்திற்கு சில இரக்கங்கள் (கொடுப்பனவை) கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்து, இவைகளை சாதகமாக பயன்படுத்த மாம்சம் மிகவும் ஞானமுள்ளது. “தேவைகளுக்கு அதிகமானவைகளையும் “அதிகமான கொடுப்பனவைகளையும் கோருவதோடு, மாம்சத்திற்கு அல்லாத சுதந்திரத்தையும் உரிமைகளையும் கோருகிறதாக இருக்கிறது.

இது பலியின் உடன்படிக்கைக்கு குறுக்கீடுகளாக இருக்கும். நம்முடைய மரிக்கக்கூடிய சரீரங்களில் செய்யப்படும் இந்த முயற்சிகள், சில சமயங்களில் பாவத்திற்கு சாக்குப்போக்கு சொல்லி கொண்டு, சில சமயங்களில் பலிகளை தவிர்த்து, புது சிருஷ்டிக்கு அடிக்கடி குழப்பத்தை ஏற்படுத்தும். அடிக்கடி தற்காலிகமாக தடுமாற்றத்தில் அல்ல, சொந்த மாம்சத்தின் வஞ்சகத்தையும் பலவீனத்தையும் படிப்படியாக கற்றுக்கொண்டு, பரத்தில் இருந்து வருகிற ஞானத்தினாலும் கிருபையினாலும் தன்னுடைய சரீரத்தை புதிய சிந்தைக்கு அதிகதிகமாக கீழ்படுத்துவதில் தேர்ச்சி பெறும் வரையில், புது சித்தத்திற்கு மாம்சத்தை கீழ்படுத்த முடியாது. (1 கொரிந்தியர் 9:27) இயற்கையான இருதயம், மாம்சத்தின் விருப்பம், கொல்லப்பட்டாலும், எந்த அர்த்தத்திலும் அது கட்டுப்பாட்டில் இல்லை என்றும், “எல்லாவற்றிற்கும் மேலாக அது வஞ்சகமானதும்”, சில சமயங்களில் “மிகவும் துன்மார்க்கமானதும்” புதிய சித்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் தீவிரமான முயற்சியில், புது சிருஷ்டியை அழித்துவிடும் என்றும் அதாவது ஆவியின்படி அல்ல, மாம்சத்தின் படி நடந்து, பழைய சிருஷ்டியை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாம்சம் செயல்படும் என்ற ஆண்டவரின் வார்த்தைகளை புரிந்துக்கொள்ள சில கசப்பான அனுபவத்தின் முலம் புது சிருஷ்டிகள் கற்றுக்கொள்கிறார்கள்.

R2878 [col.1 P3,4]

இந்த விஷயத்தில் ஏதேனும் அனுபவம் பெற்றவர்கள் மற்றும் அவர்களின் போர் ஆற்றலை எப்படி எங்கு இயக்கவேண்டும் என்று கற்றுக் கொண்ட அனைவரும், அவரிடம் உள்ள ஒவ்வொரு போர் துகள்களின் பயிற்சிக்கான முழு வாய்ப்பு இருப்பதைக் கண்டறிகிறார்கள். (1) – தன்னில், தொடர்ந்து, அப்போஸ்தலர் வெளிப்படுத்துவது போல, “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு. என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” (1 கொரிந்தியர் 9:27) ஓ, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடுவதில் எவ்வளவு ஆற்றல் மற்றும் எவ்வளவு நிலைத் தனிமையம், சுயத்தை வெல்லுவதற்கு, ஆண்டவன் மேல் எவ்வளவு விசுவாசமும் தேவைப்படுகிறது. “அவைகளால் நாங்கள் … எந்த எண்ணத்தையும் (முடிந்தவரை ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும்) கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 10:5) போராடுவதற்கு நிறைய காரியம் இருக்கிறது. பாவம் மற்றும் சுயத்திற்கு எதிரான சண்டை, மாம்சத்தின் விருப்பத்துடன் போராடுதல் மற்றும் ஒவ்வொரு அடியிலும் அதை எதிர்த்து, அதை மோசமாக்கி, அதன் பாசங்குகளையும், ஆசைகளையும் கொன்றுபோடுவது போன்ற நம் அனைத்துவித விருப்பங்களுக்கும் வாய்ப்புள்ளது. ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் நல்ல போர் சேவகர்களாக கடினத்தன்மையை தாங்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும், இந்த தற்போதைய அனுபவங்களை போராடுதல் என்றும் அப்போஸ்தலர் பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

(2) விரைவாக சுயத்தின் மீதான வெற்றி கிடைத்தவுடன், எந்த விதமான கிளர்ச்சியும் எழும்பாமல், இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுக்கும் முழுமையாக அடிபணிந்து நடத்த, சரீரத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிய சிந்தை பாதுகாப்பு அரண்களை அமைத்தபின்னர், மீதமுள்ள அனைத்து ஆற்றல்களையும், ஆண்டவருக்காகவும், சகோதரர்களுக்காகவும், சத்தியத்திற்காகவும், தவறுகளை எதிர்க்கவும், “அவனுடைய தந்திரங்கள் நாம் அறியாதவைகள் அல்லவே” என்று அப்போஸ்தலர் அறிவித்தபடி பிசாசின் அனைத்து சூழ்ச்சிகளுக்கு எதிராகவும் போராடுவதற்கு போதுமான வாய்ப்புகளை பெறுவோம்.