தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-EVILSPEAK-Q-27

தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?

How should we deal with persons of the world who do evil speaking?

“கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.” (எபேசி 5:11-12)

R2444 [col.1 P1-3]: –

“மதத்தின் மேல் மற்றவர்களிடம் நாம் ஆன்மீகத்தைப் பற்றி பேசலாம், ஆனால் உலகத்தாரோடு அல்லது வேலை ஸ்தலத்தில், மதத்தின் மேல் நாட்டம் இல்லாத உலகத்தாரோடு நாம் என்ன பேசுவது? சூழ் நிலைகள் ஏற்படும் போது நாம் பேசாமல் இருந்தாலும், அவர்களின் வெட்டிப்பேச்சுக்களையும், செய்திகளையும் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சம்பாஷனைகளில் கலந்து கொள்ளாவிட்டால் அனைவரும் என்னை ஒதுக்கி விடுவார்களே” என்று வெட்டிப் பேச்சை பேசுவதற்கு அநேகர் இப்படிப்பட்ட சாக்குப்போக்கை சொல்லிவருகிறார்கள். ஆம், பரிசுத்தவான்கள் இந்த உலகத்தாரோடு என்றுமே ஒத்துப்போக முடியாது. அவர்கள் இந்த உலகத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டதினால் அவர்கள் எங்கிருந்தாலும் தனித்தே காணப்பட வேண்டும் என்று நாம் பதிலளிக்கலாம். உலகத்தார் மேலோட்டமாக மதத்தை தழுவலாம் அல்லது வாரத்தில் ஒர் நாள் ஆன்மீகத்தில் ஈடுபாட்டை காட்டலாம். ஆனால் உண்மையில் மதம் என்பது இருதயத்திலிருந்து வரக்கூடியதாயும், நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் அதன் பிரதிபலிப்பு இருக்கவேண்டும். தெய்வீக கட்டளைகளை கண்டிப்பாக நாம் கடைபிடித்தோமானால், தீமையை விரும்பக்கூடிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலரிடம் இருந்து உண்மையில் பிரிய வேண்டியதாய் இருக்கும். தேவனுடைய புத்திரர்களாக அவருடைய ஆவியை பெற்றவர்கள் உலகத்தாராய் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இதை புரிந்து கொண்ட நம்முடைய ஆண்டவர், உலகத்தார் செல்வது விசாலமான பாதை என்றும் சீஷர்கள் செல்வது குறுகலான பாதை என்றும் வேறுபடுத்தி காட்டினார். “நீங்கள் ஒருவரையும் தூஷிக்காமல் இருக்கவேண்டும். அவதூறு பேசாமல் இருக்கவேண்டும்” என்பது கிறிஸ்துவின் அன்பின் பிரமாணத்திற்கு கட்டுப்பட்டது. புது சிருஷ்டிகளாக இருப்பதினால் விருந்தாளிகளையும் மகிழ்ந்து களிகூறலாம். ஏனெனில் கிறிஸ்துவின் நிமித்தம் நீங்கள் சின்ன சின்ன பாடுகளை அனுபவிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. முதலில் நாம் அடையக்கூடிய நஷ்டம் மிகப் பெரியதாக தோன்றலாம். ஆனால் நம்முடைய வரக்கூடிய மகிமைக்கு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த பாடுகள் மிகக் குறைவாகவே இருக்கும். (பிலி 3:7,8 11 கொரி 4:7)

நமக்கு நேரிடும் சகலமும் நம்முடைய நன்மைக்காக ஏற்படுகிறது என்று நம் ஆண்டவர் வாக்களித்ததினால் நாம் மகிழ்ந்து களிகூறலாம். புது சிந்தையில் நடக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய ஒருவர் உலகத்தாரின் சிந்தையோடு இசைந்து நடப்பது ஆவிக்குரிய மனிதனின் வளர்ச்சிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆகவே இப்படிப்பட்ட உலக சிநேகத்தை நம்மை விட்டு விலக்குவது நம்முடைய ஆவிக்குரிய சிந்தையை, வளர்த்து நம் ஆண்டவரோடும் அவர் வார்த்தைகளோடும் மிக நெருங்கிய ஐக்கியத்தை கொடுக்கும். இப்படிச் செய்வதினால் கிறிஸ்துவின் உண்மையான சரீர அங்கங்களோடு நாம் தொடர்பு கொள்வது எளிதாயிருக்கும். இந்தக் காரியங்களை அடிப்படையாக கொண்டு “உலக சிநேகம், தேவனுக்கு முன்பாக பகை’ என்று யாக்கோபு கூறுகிறார். (யாக் 4:4) இந்த ஒரு காரியத்தை தம்முடைய ஜனங்கள் தம்முடைய முழு விருப்பத்தின்படி குறுகலான வாசலில் பிரவேசிக்க விரும்ப வேண்டும் என்று எதிர்பார்த்து ஒவ்வொருவருக்கும் ஏற்ற சூழ்நிலைகளை தேவன் அமைத்து தருகிறார். ஒன்று அவர்கள் தெய்வீக உறவையும், ஐக்கியத்தையும் இழக்க வேண்டும் அல்லது உலகத்திற்குரிய நண்பர்களையும் ஐக்கியத்தையும் இழக்க வேண்டும். தேவன் விரும்பும் காரியங்களை இந்த உலகம் வெறுப்பதினாலும் இந்த உலகத்தின் தீமையான பேச்சுக்களையும், சிந்தைகளையும், கிரியையும் அன்பையும், விரும்புவதாலும், அநேகர் தேவனுடைய ஐக்கியத்தை தொலைத்து விடுகிறார்கள். அவருடைய ஆவியையும் இழந்து விடுகிறார்கள். “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.” (ரோமர் 8:9)

R2967 [col.1p3]: –

நம்மிடம் பொதுவாக காணப்படும் இப்படிப்பட்ட குறைவான நிலையிலிருந்து (சிந்தை, வார்த்தை, கிரியைகள்) நாம் உயர வேண்டும். ஏனெனில், தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும் நாம், அவருடைய ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டதால், இந்த உலக காரியங்களோடு எந்த ஐக்கியமும் வைத்துக் கொள்ளமுடியாது. அப்போஸ்தலர் சொல்லுகிறபடி இவைகள் “இருளின் கனியற்ற கிரியைகள்” என்று நாம் விட்டுவிட வேண்டும். கனியற்ற நிலை என்பது அழிவுக்குரிய பாவ நிலை என்று அப்போஸ்தலர் தெளிவாக நமக்கு கூறுகிறார். இது மரணத்திற்கு வழி வகுக்கும். இதற்கு எதிராக, கிறிஸ்துவின் சிந்தை, கனி கொடுக்கக்கூடியதாகவும், அதில் வளர்ச்சி அடைவதும், ஆசீர்பெற்று, உயர்நிலைக்கு நம்மை வழி நடத்தும். தனிப்பட்ட கிறிஸ்தவர்களை மட்டும் அல்ல, நம்முடைய ஆண்டவர் சொல்லியபடி அவரை சார்ந்த அவருடைய மற்றவர்களும் அதனால் பயன் அடைகிறார்கள். உண்மையுள்ள கிறிஸ்தவன் எப்படிப்பட்ட இருளான பாவத்திலும் ஒளிவீசக்கூடியவராக இருக்கிறார்கள். அவர்கள் இந்தப் பூமிக்கு உப்பாக இருந்து, பூமி கெட்டுப்போகாமல் அதை பாதுகாக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இன்றைய நாகரீகம் நிறைந்த உலகத்தில், பரிசுத்த ஆவியைப் பெற்ற தேவ ஜனங்களினால் சில ஒழுக்கங்கள் அல்லது நன்மையான காரியங்கள் நடை பெற்று வருகிறது. “இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது.” (மத் 5:16) நாம் வாழும் அனுதின வாழ்க்கையில் ஜீவிக்கக்கூடிய நிரூபங்கள், நம்முடைய பாவங்களை உணர்த்தி எச்சரிக்கிறது. இது சரியானதாக இருப்பினும், நம்முடைய கடமையாக இருக்கிறது. நாம் இருளுக்கு விரோதமாக செயல்பட்டாலும், தெய்வீக ஒளிக்குள் பிரவேசித்து, சத்தியத்திற்கு சாட்சி பகிர்ந்து, பரிசுத்த ஆவியை வெளிப்படுத்தி பாவங்களை துணிந்து தகர்த்து எறியலாம்.

R2406 [col.2p5]: –

தேவனுக்கு பயந்து அவருடைய நாமத்தை கனப்படுத்தி அவருடைய வார்த்தைகளை தியானித்து அவருடைய மாதிரியை பிரதிபலித்து தெய்வீக வழி நடத்துதலுக்குத் தங்களை உட்படுத்தி, ஜீவிப்பவர்களுக்கு மத்தியில் எந்த விதமான பகையும், பொறாமையும், மாம்சத்தின் கிரியைகளும் வேலை செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆகவே மேல் கூறப்பட்ட காரியங்களை நாம் செய்தால், சகலவிதமான தீய பேச்சுக்களும் கிரியைகளும் மறைந்து போய்விடும். மாம்சத்தின் எந்தக் கிரியையும் தேவனிடமிருந்து அல்ல சாத்தானிடமிருந்தே வருகிறது என்று இவர்கள் எளிதில் அறிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அன்போடு எடுத்துக்காட்டலாம். அல்லது இப்படிப்பட்ட சம்பாஷனைகளை உடனடியாக தவிர்த்து நம்முடைய அதிருப்தியை தெரிவிக்கலாம். அதற்குப் பின் அப்படிப்பட்டவர்களின் கூட்டங்களையும் தவிர்க்கலாம். அதற்குப் பின் நம்முடைய சொந்த வார்த்தைகளையும் நடத்தைகளையும், கவனித்து, “இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வரவழைத்தவரை துதிக்க வேண்டும்.”