சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-EVILSPEAK-Q-16

சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?

What is the importance of a pure heart?

1 சாமு 16:7 “கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.”

R3305 (col.2p2-5): –

நம்முடைய வார்த்தைகள் மற்றும் நடத்தையிலும் ஒவ்வொரு சிந்தையும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்ற கோட்பாட்டில் நம்முடைய வசனப்பகுதியின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. ஆகவே நம்முடைய சிந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று அப்போஸ்தலர் வலியுறுத்துகிறார். இருதயத்தின் நிறைவால் வாய் பேசும் என்று நம்முடைய இரட்சகரும் இதே காரியத்தை வேறு கோணத்தில் வெளிப்படுத்துகிறார்.

நாம் சரியான இருதயத்தை பெற்றிருப்பது மிக அவசியம். கசப்பான நீரூற்று தித்திப்பான தண்ணீரை கொடுக்காதது போல, பாவமுள்ள கசப்பு நிறைந்த இருதயத்தில் ஆசீர்வாதமான வார்த்தைகள் வரமுடியாது. சில வேளைகளில் தேவ கிருபை கசப்பு நிறைந்த இருதயத்திலிருந்து ஆசீர்வாதமான வார்த்தைகள் வரமுடியாது. சில வேளைகளில் தேவ கிருபை பெற்ற ஜனங்களிடமிருந்து துன்மார்க்கமான ஜனங்கள் சிலவற்றை கற்றுக்கொள்வதுண்டு. ஆனால் அதை அவர்கள் ஆழமாக கொண்டிராததினால், அவர்களுக்குள் இருக்கும் கசப்புகள் வெகு சீக்கிரத்தில் வெளிப்படும்.

இக்காலத்தில், கசப்பான நீரூற்றுகள், தித்திப்பான தண்ணீரை கொடுக்கும் என்று கர்த்தர் எதிர்பார்ப்பதில்லை. உடன்படிக்கை செய்த விசுவாசிகளின் இருதயம் மாற்றம் அடைய வேண்டும் என்று வசனங்கள் குறிப்பிடுகிறது. ஆகவே அவர்களை “பரிசுத்தவான்கள்”, தேவனுடைய புத்திரர்” கிறிஸ்துவுக்குள் சுத்திகரிக்கப்பட்டவர்கள், “ஆண்டவரின் சகோதரர்கள்” என்று ஒவ்வொரு நிருபமும் அவர்களை அழைக்கிறது. இவர்கள் தேவனுக்காக புதிய இருதயம், புதிய சித்தம் கொண்டவர்களாக தங்களுடைய ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும் சிந்தையிலும், நீதி சத்தியம் மற்றும் நன்மையான காரியங்கள் உள்ளதா என்று எப்போதும் எச்சரிப்போடு கவனித்திருப்பார்கள்.

இதற்கு இசைவாக காரியங்கள் அப்போஸ்தலன் இந்த வகுப்பாருக்கு சொல்ல விரும்புகிறார். நம்முடைய வெளிப்படையான செயல்பாடுகளையும் நடத்தைகளையும் நாம் ஆராய்வது நலமாக இருக்கும். ஏனெனில் நம்முடைய உள்ளார்ந்த நன்மையான எண்ணங்களை நம்முடைய செயல்களினால் சிலர் தவறாக புரிந்து கொள்வதற்கு அநேக வாய்ப்புகள் உண்டு. “உங்களுடைய நன்மைகள் தீமையாக பேசப்படுவதற்கு அனுமதியாதேயுங்கள்” நம்முடைய உதடுகள் பாவம் செய்யாதபடிக்கும் நம்முடைய வாய்க்கு காவல் வைப்பது” நல்லது. நம்முடைய வார்த்தைகள் தேவனை மகிமைப்படுத்துவதற்கும் அல்லது சகோதரர்களை போஷிப்பதற்கும் அல்லது உலகத்திற்கு நன்மை உண்டாக பேச வேண்டும். ஆனால் நம்முடைய கிரியைகளுக்கும் வார்த்தைகளுக்கும் சவாலாக நிற்கும் இராணுவப்படைகள் அல்லது காவலர்களின் எண்ணிக்கை, நம்முடைய சிந்தைனைகளை காவல்காக்கும் காவலர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவும் வலிமை குறைவாக இருக்கிறது. ஆகவே நாம் எல்லா நேரங்களிலும் கவனமாக இருக்கவேண்டும்.

R2891 (col.2p4,5): –

“சுத்தமுள்ளவைகள் எவைகளோ” – இந்த உலக முழுவதிலும் எல்லா இடங்களில், அதிகமான அசுத்தங்கள் நிறைந்திருக்கிறது. ஆகவே உடன்படிக்கை செய்த ஜனங்கள் அப்போஸ்தலரின் போதனைகளை பின்பற்றி மிக கவனமாக, அசுத்தங்களை நம்மை விட்டு அகற்றி, மீண்டுமாக அவைகள் தங்களுடைய இருதயத்திற்குள்ளும், சிந்தைக்குள்ளும் நுழையாமல், காத்துக் கொள்வது இக்காலத்தில் ஏற்றதாக இருக்கிறது. ஏனெனில் நாம் எவ்வளவு கிரியைகளை செய்தாலும், இந்த அசுத்தங்கள் நம்முடைய கிரியைகளின் பலன்களை கெடுத்துவிடும். சிந்தையிலும், சித்தத்திலும் பரிசுத்தத்தை காத்துக்கொள்பவர்கள், தங்களுடைய வார்த்தைகளையும், கிரியைகளையும் காத்துக் கொள்வது எளிதாக இருக்கும். ஓர் அசுத்தம் நமக்குள் நுழைய வேண்டும் என்றால் உலகம், மாம்சம் மற்றும் பிசாசு – இம்மூன்றின் வழியாக தான் நுழையும். முதலாவது அது சிந்தையை தாக்குகிறது, அங்கு போராட்டங்கள் ஏற்பட்டால் யுத்தம் ஜெயிக்கப்பட்டது என்று அறிந்து கொள்ளலாம். ஒரு வேளை எந்த விதமான போராட்டங்கள் இல்லை என்றால், அதன் முடிவு எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. “பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” யாக் 1:15

நம்முடைய சிந்தையை பரிசுத்தமாக காத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று அப்போஸ்தலர் குறிப்பிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு காரியம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டபின், அதில் எந்தவிதமான் அநீதி காணப்படவில்லை என்றாலும் அது அசுத்தமாக இருந்தால், தேவனோடு உடன்படிக்கை செய்த ஜனங்களின் சிந்தைக்கு இது தகாததொன்றாகும். அல்லது இப்படிப்பட்ட மாசுகள் சிந்தையில் நுழைந்து அதை அசுத்தப்படுத்துவதோடிராமல், அவைகளை முழுமையாக வெளியேற்றும் போது தொடர்ந்து சில வருடங்கள் இவைகள் கொடுக்கும் உபத்திரவங்களை தாங்கமுடியாது.

R2480 (col.2p2): –

தடுத்து நிறுத்த வேண்டிய காரியம் அல்லது தவிர்க்க வேண்டிய காரியத்தை விரும்புவதும், தீமையான காரியங்களில் முன்னேறி செல்வதாகும். இப்படிப்பட்ட காரியத்திலிருந்து முற்றிலுமாக விடுபடவேண்டும் என்று அப்போஸ்தலர் கண்டிக்கிறார். இவைகளை தாழ்த்தி முற்றிலுமாக அழிக்கும்படி கூறுகிறார். பலவகையான தீமைகள், பாவம் என்று நாம் அறிந்தால் மட்டும் போதாது. அதற்கு எதிராக போராடுவோம் என்று உறுதி எடுத்துக்கொள்ளுவதை காட்டிலும் தேவனால் அங்கிகரிக்கப்படாத எல்லா காரியங்களிலும் நமக்குண்டான விருப்பங்களையும், ஏக்கங்களையும் நம்முடைய இருதயத்திலிருந்து முற்றிலுமாக வேரோடு பிடுங்கிவிட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு காரியம் நம்முடைய இருதயத்தையும், வாழ்க்கையையும் அதிகமாக சுத்திகரிக்கும். விசேஷமாக கிறிஸ்துவின் பெயரைக் கொண்டவர்களின் சிந்தை எவ்வளவு தூய்மைப்படும். இந்தக் குறிப்பையும் அப்போஸ்தலரின் எச்சரிக்கையை கவனியாத அநேகர், தொடர்ந்து எதிராளியானவனால் சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் வெளிப்புறமாக தேவனுக்கு விரோதமான காரியங்களை வெறுத்து, இருதயத்தில் அவைகளை இரகசியமாக நேசித்தால் என்ன பிரயோஜனம்? இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மிக குறைவான ஆவிக்குரிய வளர்ச்சி காணப்படுகிறது. ஆகவே சரியான நேரத்தில், சிறந்த பரிசை பெற அப்போஸ்தலனாகிய பவுல், சரியான நடைமுறையை நமக்கு முன் வைத்திருக்கிறார். – நம்முடைய சிந்தை, விருப்பம் இலக்கும் மற்றும் இருதயத்தின் ஆசைகள் அனைத்தும் தேவனுடைய பரிபூரணமான சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட வேண்டும். இப்படி நடப்போர் சுவிசேஷத்தில், நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் ஓட்டப்பந்தையத்தில் சீரான பாதையில் சரியாக ஓடுபவர்களாக இருப்பார்கள்.