பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-PRAYER-Q-38

பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?

Is it proper to pray for baptisms of the Holy Spirit?

E211 [1] through E216

“அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயாத்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப்பெற்று. நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.” (அப்போஸ்தலர் 2:33) என்று பரிசுத்த ஆவியின் உற்சாகமான தாக்கத்தில், பேசிய அப்போஸ்தலனாகிய பேதுரு. காரியத்தை விவரித்தார். அது சபையில் ஏற்றுகொள்குதலைக்க குறிப்பிடுவதாலும், மேலும் பரிசுத்த ஆவி இல்லாமல் நம்முடைய ஆண்டவரின் பலி மற்றும் நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்கு எந்த விதமான ஆதாரம் இல்லாததினாலும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு நாம் அதிகமான அழுத்தம் கொடுக்க முடியாது.

எவ்வாறாயினும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அடிக்கடி எதிர்பார்க்கப்பட வேண்டும் என்றும் அது தேடப்படவேண்டும் என்று மிகவும் ஆர்வமுள்ள பல கிறிஸ்தவர்களிடையே நிலவும் பொதுவான ஆனால் தவறான மற்றும் முற்றிலும் வேதப்பூர்வமற்ற கருத்தை நாம் மிகவும் உறுதியாக எதிர்க்கவேண்டும். அத்தகைய எதிர்பார்ப்பு தேவனுடைய வார்த்தையில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள எந்தவொரு வாக்குறுதியும் உத்திரவாதம் இல்லாதது மட்டுமல்லாமல், தெய்விக ஏற்பாட்டுடன் முற்றிலும் மாறுபடுகிறது. பரிசுத்த ஆவியின் மூன்று அபிஷேகங்களை மட்டுமே வேதம் குறிப்பிடுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இவை ஒவ்வொன்றின் அவசியமும். மூன்று பகுதிகள் பிரிவுகளாக ஒரே ஞானஸ்நானத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. (1) நம்முடைய ஆண்டவராம் இயேசுவின் ஞானஸ்நானம் (2) பெந்தெகோஸ்தே நாளில் ஞானஸ்நானம். (3) முதல் புறஜாதி “குமாரனாக” ஏற்றுக்கொள்ளப்பட்ட கொர்நேலியுவின் ஞானஸ்நானம். இந்த வரிசையில் ஆவியின் அபிஷேகங்களை ஆராய்வோம்.

(1) நம்முடைய ஆண்டவர் தெய்விக சுபாவத்திற்கு ஜெநிப்பிக்கப்படுவதற்கும், உரிமை சொத்தாகப் பெறுவதற்கும். தெய்வீக முகவராகவும், தெய்வீக வல்லமையில் பங்குகாளியாகவும் இருப்பதற்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவருக்கு தேவைப்படுவதோடு. தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று மற்றவர்கள் தெரிந்துகொள்ள அனுமதிக்கும் வகையில் இதுபோன்ற வெளிப்புற வெளிப்பாடு அல்லது அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பது சரியானதாகவும் இருந்தது. ஒரு புறா இறங்கி அவர் மீது வந்ததே அந்த வெளிப்பாடு. இந்த தெய்வீக இரக்கத்தின் வெளிப்பாட்டை, அந்த நேரத்தில் இஸ்ரயேலில் சீர்திருத்த வேலையைச் செய்துகொண்டிருந்தவரும், ஒரு தீர்க்கதரிசி என்றும் தேவனுடைய ஊழியக்காரர் என்று அங்கீகரிக்கப்பட்ட யோவான் ஸ்நானகன் மட்டுமே நம்முடைய ஆண்டவர் மீது வந்த பரிசுத்த ஆவியை கண்டு, அந்த உண்மைக்கு சாட்சி கொடுத்தார். இவரை தவிர பொது ஜனங்களுக்கு இந்த புரிந்துகொள்ளுதல் கொடுக்கப்படவில்லை. அவருடைய அறிக்கை நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார் மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். “(யோவான் 1:33)

(2) “அவர் பரிசுத்த ஆவியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்” என்று யோவான் இங்கே விளக்குவது போல. பெந்தெகொஸ்தே நாளில் சபையின் அபிஷேகம் கிறிஸ்துவால் செய்யப்பட்டது. நாம் பார்த்தபடி, கிறிஸ்து தம்முடைய பரிசுத்த ஆவியை பொழிந்தருளினார் என்பதை பேதுரு உறுதிப்படுத்துகிறார். அவரே இந்த உலகை மீட்டு. அனைத்தையும் தனது விலைமதிப்பற்ற இரத்தத்தால் விலைக்கு வாங்கியதால் அவர் மட்டுமே இந்த அபிஷேகத்தை கொடுக்கமுடியும். எனவே எந்த மனுஷனும் இவரை இன்றி பிதாவிடம் செல்லமுடியாது. ஏனெனில் பிதா தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமல், நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரத்தை குமாரனுக்கு தந்தருளினார். மேலும் குமாரன் உயர்த்தப்பட்டதினால், தன் வழியாக பிதாவிடம் வருபவர்களை பிதாவோடு முழுமையாக ஒப்புரவாக்குவதற்கு அவர் பிதாவின் பிரதிநிதியாக செயல்படுகிறார். நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் மீது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் சாட்சி கொடுத்தது மிக அவசியமாக இருந்தது போலவே சபைக்கும் இந்த அபிஷேகம் மிக அவசியம் என்பதை நாம் எற்கனவே கண்டிருக்கிறோம்.

அந்த இடத்தை நிரப்பின “விரைவான காற்றும், “அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்த “அக்கினி நாவுகளும்” (அநேகமாக பதினோரு அப்போஸ்தலர்கள் அவர்கள் கர்த்தருடைய விசேஷத்த பிரதிநிதிகளாகவும், பரிசுத்த ஆவியின் வாயாகவும் நியமிக்கப்பட்டவர்கள். வசனம் 14 காண்க ) பரிசுத்த ஆவி அல்ல மாறாக. அவர்களின் புலன்களுக்கு மட்டுமே உணரக்கூடிய கண்ணுக்குத் தெரியாத வெளிப்பாடாகும். இதேபோல் யோவான் கண்ட புறா பரிசுத்த ஆவி அல்ல. அதுவும் அவருடைய புலன்களுக்கான வெளிப்பாடாகும். பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால், சாட்சி கொடுப்பதற்கு நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்களின் வேலையை அக்கினி நாவுகள் துல்லியமாக அடையாளப்படுத்துகிறது போல சமாதானத்திற்கும். பரிசுத்தத்திற்கும் அடையாளமாக இருக்கும் புறா, இயேசுவில் நிரப்பட்டிருக்கும் யேகோவா தேவனுடைய முழுமையான அன்பின் ஆவியை துல்லியமாக அடையாளப்படுத்துகிறது. அப்போஸ்தலர் 2:32; 3:15; 5:32; 10:39,41; 3:31.

(3) முதல் புறஜாதியாராக மனந்திரும்பிய கொர்நேலியுவை ஏற்றுக்கொள்வது தொடர்பான தெய்வீக வல்லமையின் சிறப்பான வெளிப்பாடு அவசியமாக இருந்தது. ஏனெனில், இதுவரை புறஜாதியார் புறக்கணிக்கப்பட்டவர்களும், ஊழியர்களாக இருந்தபோதும் தேவனால் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருந்தார்கள். இதன் விளைவாக. சில குறிப்பான தெய்வீக கிருபையின் வெளிப்பாட்டை வழங்கப்படாவிட்டால். யூத விசுவாசிகளுக்கு புறஜாதியாரை தேவனுடைய ஜனங்களாக உயர் பதவியில் ஏற்றுக்கொள்வது இயலாத காரியமாக இருந்தது.

ஏற்கனவே பார்த்தபடி, பெந்தெகொஸ்தேவுக்கு மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, யூதர்களின் சிறப்பு இரக்கத்தின் “எழுபது வாரங்கள்” முடியும் வரை எந்த புறஜாதியாரும் ஏற்றுக்கொள்ளப்படுவது தெய்விக திட்டத்தில் இல்லை. ஆகவே, புறஜாதியினரிடமிருந்து மனந்திருப்பியவர்கள். யூதர்களிடமிருந்து மனந்திரும்பியவர்களோடு உடன் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்ற உண்மையை பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் சுட்டிக்காட்டப்பட முடியவில்லை. மேலும் அப்போஸ்தலர்கள் மற்றும் பிற யூதர்களின் ஆழமான வேருன்றிய தப்பெண்ணங்களின் பார்வையில், பெந்தெகொஸ்தே நாளில் கொடுக்கப்பட்ட அதே ஆதாரங்களால் கொட்நெலியவை ஏற்றுக்கொள்வதையயும் அப்போஸ்தலரின் உணர்வுகளுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது மிகவும் பொருத்தமானதாக இருந்தது. அதற்காக கொர்நெலியுவின் மேல் அக்கினி நாவுகள் அமர வேண்டும் என்று நினைத்து கொள்வது அவசியம் இல்லை. யூத மதத்திலிருந்து மனந்திரும்பியவர்கள் பொதுவாக, பெந்தெகொஸ்தே நாளின் சில “வரங்களை” அவர்கள் பெற்றிருக்கலாம்.

புறஜாதியார் கர்த்தரிடம் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள் என்பதை நாம் வேறு எப்படி அறிந்துகொள்ள முடியும் ? ஆவியின் அபிஷேகம் மற்றும் பெந்தெகொஸ்தே நாளின் ஆசீர்வாதங்கள் ஆபிரகாமின் மாம்ச சந்ததியினராக இருந்த விசுவாசிகள் மீது மட்டுமே வந்திருந்தால், புறஜாதியாராக இருந்த கர்த்தருடைய ஜனங்களின் நிலைப்பாட்டை பொறுத்தவரை. சுவிசேஷ யுகம் முழுவதும் நம்மை சந்தேகத்தில் ஆழ்த்தியிருக்கலாம். ஆனால் கொர்நேலியுவின் மீது வந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால், கிறிஸ்துவின் வழியாக தேவன் ஏற்று கொள்வதை பொறுத்தவரையில், யூதர்களுக்கும் புறஜாதியினருக்கும். அடிமைக்கும் சுயாதீனனுக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்ற உண்மையை தேவன் முழுமையாக வெளிப்படுத்தினார். ஒருவரும் தங்கள் சொந்த அநீதியினால், ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் ஆகவே. தேவனால் நேசிக்கப்பட்டவர் மூலமாக பிதாவினிடத்தில் வருபவர்கள் மட்டுமே ஏற்றுகொள்ளப்படுவர். 1 கொரிந்தியர் 12:13

பரிசுத்த ஆவியின் இந்த முன்று அபிஷேகங்களைத் தவிர, வேத வசனங்களில் இந்த விஷயத்தைப் பற்றி வேறு எந்த குறிப்பும் இல்லை. இதன் விளைவாக. பரிசுத்த ஆவியின் மற்றொரு அபிஷேகத்திற்காக மீண்டும் மீண்டும் ஜெபிக்க வேண்டும் என்றும் அதை எதிர்பார்க்கவேண்டும் என்றும் தேவனுடைய ஜனங்களில் பலரின் சிந்தனை, முற்றிலும் தேவையற்றது. இத்தகைய அபிஷேகம் முற்றிலும் தேவையற்றது. ஏனென்றால் பெந்தெகொஸ்தே நாளின் ஒரு அபிஷேகம், கூடுதலாக கொர்நேலியு பெற்ற அபிஷேகமும் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தது. அந்த அபிஷேகம் வெறுமனே ஆசீர்வாதத்தை அனுபவித்த தனிநபர்கள் மீது மட்டுமல்ல. முழுமையாக கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் மீது வரும் அபிஷேகத்தை அடையாளப்படுத்தியது. சபைக்கான இந்த பிரதிநிதித்துவப் பணி இரண்டு பகுதிகளாக செய்யப்பட்டது – பெந்தெகொஸ்தே நாளில் முதல் யூத விசுவாசகள் மீதும் கொர்நேலியுவின் வீட்டில் இருந்த முதல் புறஜாதியார் விசுவாசிகள் மீதும். இது ஆண்டவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன், “பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.” (மத்தேயு 16:19) என்று ஆண்டவர் பேதுருவிடம் கூறியதுடன் இணக்கமாக உள்ளது. திறவுகோல் ஒரு கதவை திறப்பதையும். பன்மையில் சொல்லப்பட்ட திறவுகோல்கள், ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. உண்மையில் இரண்டு கதவுகளும். இரண்டு திறவகோல்களும் இருந்தன. கர்த்தர் முன்னறிவித்தபடி, அப்போஸ்தலனாகிய பேதுரு இரண்டு திறவுகோல்களையும் பயன்படுத்தி. முன்பு யூதர்களுக்கும். பின்பு புறஜாதியினருக்கும் வாய்ப்பை திறந்தார். முதல் திறவுகோலை பெந்தெகொஸ்தே நாளில் பயன்படுத்தினார். அங்கு அவரே முதல், தலைமை பேச்சாளராக. ஆவியின் புதிய யுகத்தை மூவாயிரம் பேருக்கு அறிமுகப்படுத்தினார். ஒரே நேரத்தில் அனைவரும் அதை நம்பி அந்த வாசலுக்குள் பிரவேசித்தார்கள். (அப்போஸ்தலர் 2:37-41) மறுபடியும், புறஜாதியாருக்கு நற்செய்தி பிரசங்கிக்க வேண்டிய நேரம் வந்தபோது, கர்த்தர். அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப பேதுருவை இந்த வேலைக்காக அனுப்பினார். கொர்நேலியுவிடம் பேதுருவை அழைக்கும்படி சொன்னார். பேதுருவிடம் கொர்நேலியுவின் வீட்டாருக்கு நற்செய்தியின் வார்த்தைகளை பேசும்படி கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் பேதுரு இரண்டாவது திறவுகோலை பயன்படுத்தி, புறஜாதியாருக்கு முன்பாக சுவிசேஷத்தின் கதவைத் திறந்தார். கொர்நேலியுவின் மீதும், புறஜாதியினரிடையே அங்கு இருந்த மற்ற அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசிகள் மீதும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் அற்புதமான வெளிப்பாட்டால். தேவன் சாட்சியளித்தார்.

பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பொறுத்தவரை, சரியான சிந்தனை என்னவென்றால், பொழிதல், அபிஷேகம் எதுவாக இருந்தாலும், ஒரு முழுமையானதான “ஸ்நானம்” அல்லது முழுகுதல் சரியாக நியமிக்கப்படுதலாகும். (சரீர அங்கத்தினர் ஒவ்வொருவரையும் உள்ளடக்கியது) மேலும் இதே அபிஷேகம் அல்லது ஸ்நானம் சபையின் மீது முழு யுகத்திலும் தொடர்கிறது அன்றிலிருந்து இப்போது வரை, அபிஷேகம் செய்யப்பட்ட “சரீரத்திற்குள்” வரும் ஒவ்வொருவரையும் மறைத்து. ஊடுருவி. பரிசுத்தப்படுத்தி. ஆசீர்வதித்து, அபிஷேகிக்கிறது. கடைசி உறுப்பினர் முழுமையாக அபிஷேகிக்கப்படும் வரை இது தொடரும். அப்போஸ்தலர் யோவான் இந்த ஸ்நானத்தை அபிஷேகம் என்று கூறுகிறார். “நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது…” (1யோவான் 2:27. சங்கீதம் 133:2) நீங்கள் பெற்ற அநேக அபிஷேகங்கள் என்று அவர் சொல்லாமல், பெற்ற அபிஷேகம். அதாவது தெய்விக ஏற்பாட்டுடன் மிகவும் இணக்கமாக இருக்கும் ஒரே அபிஷேகம் என்கிறார்.

“… சரீரம் ஒன்று. அதற்கு அவயவங்கள் அநேகம். …அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்….. நீங்கள் கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.” (1கொரிந்தியர் 12:12,27) இவ்வாறு தெய்வீக நிலைப்பாட்டில் பார்க்கும்போது. முழு சபையும் ஒன்றாக ஒட்டுமொத்தமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சிந்தனைக்கு இணக்கமாக, கர்த்தர் நம்மை தனித்தனியாக எண்ணினாலும் மற்றும் பல விஷயங்களில் தனியாக நம்மைக் கையாண்டாலும், பிதாவுக்கு முன் நம்முடைய நிலைப்பாடு. தனியான அங்கங்களாக இல்லாமல், கிறிஸ்துவாகிய தலை மற்றும் சரீரமாக ஒரே சரீரத்தின் அவயவங்களாக உள்ளது என்று தேவப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆகவே நாம் விசுவாசிகளான பின். கிறிஸ்துவின் சரீரத்தில் இணைவதே. அதாவது சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பெறுவதே. நம்முடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்று நமக்கு அறிவிக்கப்படுகிறது. பொதுவாக ஞானஸ்நானம் என்ற விஷயத்தைப் பற்றி நாம் இங்கு விவாதிக்க வேண்டாம்.

எதிர்காலத்தில் அதை குறித்து பார்க்கலாம். ஆனால், உண்மையில் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக் கப்படுவதற்காகவே, விசுவாசிகள் கிறிஸ்துவ ககு ஞானஸ்நானம் பெற பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பொறுத்தவரை, சரியான சிந்தனை என்னவென்றால், கவனிக்கவேண்டும். பரிசுத்த ஆவி ஒரு நபர் அல்ல, அழைக்கப்படுகிறார்கள் என்பதை நாம் ஆனால் சபைப் பெற்றிருக்கும் ஒரு வல்லமை அல்லது சக்தி. இந்த ஆசீர்வாதத்தை பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் இணையவேண்டும். இந்த ஆவி இன்றி ஒருவரும் சரீரத்தோடு ஐக்கியப்பட முடியாது. பூமிக்குரிய சபையின் அங்கத்தினர்களை அதாவது ஒரு மெத்தடிஸ்ட் சரீரம். ஒரு பிரஸ்பைடிரியன் சரீரம், லூத்தரன் சரீரம், ஒரு ரோமன் கத்தோலிக்க சரீரம் அல்லது மனித அமைப்பில் அல்லது வேறு எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருப்பதை நாம் இங்கு அர்த்தப்படுத்தவில்லை. அன்பின் பரிசுத்த ஆவியை பெற்றிருப்பதினால் மட்டுமே அங்கீகரிக்கக்கூடிய சபையின் அங்கத்தினர்களையே நாம் அர்த்தப்படுத்துகிறோம். மேலும் அவர்கள் பல்வேறு கனிகளால் சான்றளித்து. நாம் மேலே பார்த்ததபடி அங்கீகரிக்கப்படுகிறார்கள். யார் ஒருவர் உண்மையில் கிறிஸ்துவோடு ஐக்கியப்படுகிறதினால், கிறிஸ்துவின் சரீர அங்கத்தினரோடு உண்மையாக ஐக்கியப்படுகிறாரோ. அவர் தற்போதைய அல்லது எதிர்கால பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்க வேண்டியதில்லை. ஆனால் கிறிஸ்துவின் மூலமாக. சபையை ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொண்டதற்கு பிதா அளித்த சான்றுகள் மற்றும் தெய்விக ஏற்பாட்டுடன் அனைவரும் முழுமையாக திருப்தியடைய வேண்டும் என்பதற்கான ஆதாரமாக. ஆதியில் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தையும். கொர்நேலியவின் ஆசீர்வாதத்தையம் மகிழ்ச்சியோடும். நம்பிக்கையோடும் திரும்பிப் பார்க்கலாம். ஏராளமான பெந்தெகொஸ்தியர்கள், தவறான எண்ணங்களுடன் தேவ சித்தத்திற்கு மாறாக, கேட்பவர்களிடம் நம்முடைய தேவன் கோபப்படுவதில்லை என்று நாம் கூறுகிறோம். அதற்கு மாறாக, அவர்களின் அறியமை மற்றும் தவறாக வழிநடத்தப்பட்ட பிரார்த்தனைகளுக்கு அவர் இரக்கம் காட்டுவார் என்று நாம் கருதுகிறோம். மேலும் அவரது சொந்த திட்டங்களையும் ஏற்பாடுகளையும் மாற்றாமல் அவர்களுக்கு ஆசீர்வாதம் கொடுக்கப்படும். ஆவியின் அபிஷேகத்திற்காக தொடர்ந்து ஜெபிக்கும் இந்த அன்பான நண்பர்கள். அப்போஸ்தலர்கள் எதிர்கால பெந்தெகொஸ்தேக்காக ஜெபிக்கவில்லை என்பதையும். ஜெபிக்கும்படி சபைக்கு அறிவுறுத்தவில்லை என்பதையும் அவர்கள் ஒருபோதும் கவனிக்கவில்லை என்ற காரியம் விந்தையாக உள்ளது. அத்தகைய நண்பர்கள் தங்களை அப்போஸ்தலர்களை விட புத்திசாலிகள் என்றும், அவர்களை விட பரிசுத்தமானவர்கள் என்றும். அல்லது அவர்களை விட ஆவியினால் நிரம்பட்டவர்கள் என்றும் எண்ணுகிறார்களா? அவர்களிடம் இதுபோன்ற அகங்காரமான மற்றும் மட்டுமீறிய தன்னம்பிக்கை உடைய கற்பனைகள் இல்லை என்றும், அவர்களின் உணர்வுகள் வெறுமனே அறியாப் பிள்ளைகளின் உணர்வுகள் போலுள்ளது என்றும் நாம் நம்புவோமாக. ஏனென்றால் அப்பிள்ளைகள் சிந்தனையின்றி மற்றும் சில சமயங்களில் அவர்களுக்கு வழங்க முடியாத தேவையற்ற மற்றும் வாக்குத்தத்தம் செய்யப்படாத ஆசீர்வாதங்கள் மற்றும் இரக்கங்களுக்காக தயையுள்ள பெற்றோரை முன்கோபத்துடன் எரிச்சலடைய செய்கிறார்கள். அவர்களுக்கு வழங்க இயலாத. தேவையற்ற மற்றும் வாக்களிக் கம்படாத ஆசீர்வாதங்கள் மற்றும் இரக்கங்களுக்காக மகிழ்ச்சியற்ற பெற்றோரை குறைவாகவும் சில சமயங்களில் கேலி செய்தாகவும் நினைப்பவர்களாக இருப்பவர்கள். அகங்காரமான மற்றும் அகந்தையுள்ள கற்பனைகள் ஏதும் இல்லை என்றும். அவர்களின் உணர்வுகள் வெறுமனே அறியாத குழந்தைகளின் உணர்வுகள் என்பதையும் நாம் நம்புகிறோம்.

F445 [1]: –

இயேசுவை பொருத்தவரை, யூதர்களிடம் யோவான் ஸ்நானகன் பேசின வார்த்தைகள் ஏற்கனவே நம்முடைய கவனத்தை கணிசமாக ஈர்த்துள்ளது. “அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.” (மத்தேயு 3:11) இவ்வாறு விசுவாசமுள்ள இஸ்ரயேலர் மீது பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தையும், தேவனுடைய கோபத்தின் அக்கினியையும் சுட்டிக்காட்டுகிறது. “அவர்கள் மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.” (1 தெசலோனிக்கேயர் 2:16) அந்த தேசத்தின் எஞ்சிய பகுதிகளுக்கு இது வந்தது. அக்கினியின் ஸ்நானம் ஒரு ஆசீர்வாதம் அல்ல, சில நேரங்களில் கிறிஸ்தவ ஜனங்கள் அதற்காக ஜெபிப்பதும் புத்திசாலித்தனம் அல்ல. யூத யுகத்தின் முடிவில் அந்த தேசத்தின் “பதர்கள்” மீது அத்தகைய ஞானஸ்நானம் வந்ததுபோலவே, இந்த யுகத்தின் முடிவிலும் கிறிஸ்தவமண்டலத்தின் “களை” வகுப்பாரை “அக்கினி” பட்சிக்கும் என்று நம்முடைய ஆண்டவர் குறிப்பிடுகிறார் – இது திகிலூட்டும் உபத்திரவத்தின் அக்கனி ஸ்நானம், “யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்…” (தானியேல் 12:1)