விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-FAITH-Q-17

விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?

Why are tri als of faith per mit ted?

யாக்கோபு 1:3,4, 1பேதுரு 4:12,13

F642 – F644

இக்காலத்தில் தேவன் புது சிருஷ்டிகளோடு வைத்திருக்கும் தொடர்பைப்பற்றி புரிந்து கொண்டிருந்தோமானால், இந்த தெய்வீக நிலையில் பூரணப்படக்கூடியவர்கள் சரியான நோக்கத்துடன் மட்டும் அல்லாமல், தவறானக் காரியங்களை செய்வதை விட சரியானக் காரியங்களை செய்ய விரும்புவார்கள் என்று நாம் மறந்துவிடக்கூடாது. மேலும் அவர்கள் பெற்ற அநேக அனுபவங்களினால் – நீதியானக் காரியங்களைச் செய்வதினால் வரும் ஆறுதல்களையும், நன்மைகளையும், தீமையினால் வரும் துன்பங்களையும், குழப்பங்களையும் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். இதன் காரணமாகவே, புது சிருஷ்டிகள் விநோதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். எல்லா வகைகளிலும், சொல்லப் போனால் தூதர்களைக் காட்டிலும், நியாயத்தீர்ப்பின் நாளில் இந்த உலகத்திற்கு வரும் சோதனையைக் காட்டிலும் இவர்கள் அதிகமாக சோதிக்கப்படுவார்கள். நமக்கு தெரிந்தவரைக்கும் சாத்தானுடைய பேராசையினால் இந்த உலகத்தை தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் தேவனை விட்டு திரும்பும் வரைக்கும், எந்தப் பரிசுத்த தூதர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று நாம் அறிவோம். ஆனால் சாத்தானுடைய மீறுதலினால், மனுக்குலம் வீழ்ச்சியடைந்து, சோதனைக்கு வாய்ப்பளித்தது என்று தெளிவாக உள்ள காரணங்கள் நம்மிடத்தில் உண்டு. இது விழுந்துப்போன தூதர்களுக்கு மட்டும் சோதனையாக அமையாமல், பரிசுத்த தூதர்களுக்கும் சோதனையாக அமைந்தது. ஏனெனில் தேவன் பொறுமையாக இந்தத் தீமைகளை அனுமதித்து, அவைகளை உடனடியாக அழித்துவிடாமல் இருப்பதை அவர்கள் கண்டபோது இவர்கள் யேகோவா தேவனுடைய வல்லமையின் மேல் வைத்திருக்கும் விசுவாசம் சோதிக்கப்பட்டது. இதைக் கண்ட அநேக தூதர்கள் விழுந்துபோன தூதர்களின் பாதையில் செல்ல தூண்டப்பட்டிருக்கவேண்டும். ஆனாலும், பரிசுத்தமான தூதர்கள் உண்மையில் தேவனிடம் விசுவாசம் வைத்தவர்களாக, நீதியான கோட்பாடுகளுக்கு முழு மனதோடு கீழ்ப்படிந்து நேர்மையாக வாழ்ந்தார்கள். கிறிஸ்துவின் மூலமாக நடக்கக்கூடிய மகத்தான தெய்வீகத் திட்டத்தைப்பற்றி முன்னதாகவே இவர்கள் அறிந்திருக்கிறார்கள். மேலும், வெகு சீக்கிரத்தில் கிறிஸ்து இயேசு மற்றும் மகிமையடைந்த சபையின் மூலமாக யேகோவா தேவன் தம்முடைய வல்லமை, பரிசுத்தம், அன்பு மற்றும் நீதியினால் நடப்பிக்கப்போகும் பிரம்மாண்டமான காரியங்களைக் கண்டு தங்களுக்குள் நம்பிக்கை கொள்வார்கள்.

எப்படியிருந்தாலும், கிறிஸ்துவுக்குள் இருக்கும் புது சிருஷ்டிகளுக்கு வரும் சோதனைகளின் அளவுக்கு பரிசுத்த தூதர்கள் சோதிக்கப்படுகிறதில்லை. மனிதனுடைய அபூரணமான நிலை பூரணப்படுவதற்கு விசுவாசம், பொறுமை, அன்பு மற்றும் வைராக்கியத்திற்கான தொடர்ச்சியான சோதனைகள் மரண பரியந்தம் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல், மேசியாவின் யுகத்திலும், இருதயத்தில் முழுமையாக தேவனுக்கும், நீதியின் கோட்பாடுகளுக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்களா? என்று முற்றிலுமாக சோதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த சுவிசேஷ யுகத்தைப் போலிராமல், அவர்களின் எல்லா சூழ்நிலைகளும் நன்மைக்கு சாதகமாக இருக்கும். இதற்கு எதிர்மாறாக, அப்போஸ்தலர் சொன்னதுபோல, இக்காலத்தில், புது சிருஷ்டிகள் “தேவபக்தியாக நடக்க மனதாயிருக்கும் யாவரும் துன்பப்படுவார்கள்.” இப்படிப்பட்ட பாடுகளை மனப்பூர்வமாக, அனுபவிக்க முன்வந்து, தேவனுக்கும் அவருடைய கோட்பாடுகளுக்கும் உண்மையாக இருப்பதே தேவன் அங்கீகரிக்கும் விசேஷித்த குணங்களில் ஆதாரமாக இருக்கிறது. இந்த யுகத்தில் அவர் புது சிருஷ்டிகளோடு வைத்திருக்கும் உறவானது, அவர்களின் குணநலன்களில் முடிந்தவரையில், முழுமையாக பரிசுத்ததைக் கொண்டுவருவதேயாகும். தேவனுக்கென்றும், சத்தியத்தின் நிமித்தமாகவும், மகிழ்ச்சியோடே துன்பப்பட்டு, பூமிக்குரிய எல்லா சௌகரியங்கள், மேன்மைகள், வேலையினால் அடையும் ஆதாயங்கள் மற்றும் ஜீவனையே பணையம் வைத்து சத்தியத்திற்கு ஊழியம் செய்பவர்களே இந்த நிலையை அடைவார்கள்.

தெய்வீகத் திட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு தத்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததின் காரணத்தினால், தேவன் சிறு மந்தைக்கு அளிக்கும் நன்மைகளைக் குறித்து குழப்பம் அடைகிறார்கள். ஓர் உலோகத்தில் மென்மையாக ஒரு பொருளைச் செய்ய அது பல முறைகள் சூடாக்கப்பட்டு குளிரச்செய்வது போல, மனுக்குலம் மீண்டும் சீரமைக்கப்படும் – மிகப் பிரம்மாண்டமான பணிக்கு தேவனுடைய கருவிகளாகவும், பிரதிநிதிகளாகவும், ஆயத்தப்படுபவர்கள். இப்படிப்பட்ட அக்கினிமயமான சோதனைகளுக்கும், அதன்பின் வரும் அதற்கு எதிரான சூழ்நிலைகளுக்கு (குளிர்) அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தீமை என்றுமே நன்மையை விளைவிக்காது. தேவன் என்றும் தீமைக்கும் மற்றும் செய்யப்படும் பாவங்களின் அளவிற்கும் மூலக்காரணர் அல்ல. மேலும், அவருடைய ஞானமும், வல்லமையும் அந்தத் தீமைகளின் பலன்களை நன்மைக்கு ஏதுவாக மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, தேவன் சாத்தானை பாவம் செய்ய அனுப்பவில்லை. அவரை பரிசுத்தம், நேர்மை மற்றும் பூரணருமாக சிருஷ்டித்தார். மேலும், சுயாதீனத்தை விசேஷித்த ஆசீர்வாதமாகக் கொடுத்திருந்தார். இவைகளை அவர் தேவனுடைய தெய்வீகத் திட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்தினதால், பரிசுத்தமாக இருந்த தூதன், சாத்தானாகவும் – தேவனுக்கு எதிராளியாகவும் மாறினான். உடனடியாக அவனை அழிக்க தேவன் வல்லவராக இருந்தார். ஆனால் இதை அனுமதிப்பதின் மூலம் வரும் தீமையான அனுபவங்களின் அநேகப் பாடங்களைத் தூதர்களுக்கு மட்டும் அல்ல மனிதர்களுக்கும் உள்ளடக்கியிருப்பதை அவர் முன்னறிந்திருந்தார். அதுபோல் மனுக்குலத்தின் மத்தியில் உள்ள பாவத்தை – தேவன் எந்த நேரத்திலும் அகற்ற வல்லவராக இருந்தும், காலப்போக்கில் அவர் அதை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய அனந்த ஞானத்தினால், மனுஷனுடைய கோபம், தேவனுடைய மகிமையை விளங்கப்பண்ணும் என்று அவர் முன் அறிந்திருந்தார். ஆகவே பாவிகள் மற்றும் பாவத்தின் மேல் தேவனுடைய இறுதியான எச்சரிப்பைக் குறித்து தேவனுடைய பிள்ளைகள் பயப்படவேண்டிய அவசியமில்லை. தேவனுடைய திட்டத்தில், தீமையை அனுமதித்ததின் இரகசியத்தை வெளிப்படுத்தும் காலம், வெகு சமீபத்திலிருப்பதினால், பாவத்திற்கும், பாவிகளுக்கும் மிகுந்த செழிப்பாக இருக்கக்கூடிய காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் தேவனுக்கு எதிராக செயல்படும் காரியங்களில் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.