நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-PRAYER-Q-47

நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?

Why must we watch as well as pray?

மாற்கு 14:38 நீங்கள் சோதனைக்கு உட்படாதபடிக்கு. விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவியோ உற்சாகமுள்ளது. மாம்சமோ பலவீனமானது.

R2692 [col. 1:2, 3]: – 

எவ்வாறாயினும், ஜெபிப்பதை விட அவசியமானது உண்டு என்று நம்முடைய பொன்னான வேதபகுதி அறிவுறுத்துகிறது. இருதயத்தின் உணர்வுகளை முழுமையாக பிரதிபலிப்பது மட்டுமே ஜெபம் அல்ல. அது உடனடியாக சீர்குலைவதற்கு சொற்களின் வடிவமாக வெளிப்படுகிறது உதடுகளினால் ஆண்டவரிடம் நெருங்கினாலும் இருதயம் வெகு தூரத்தில் உள்ளது – ஒருவேளை தொழிலில் அல்லது சிற்றின்பங்கள் அல்லது பாவத்தில் சிக்கியிருக்கலாம். ஆகையால், ஆவிக்குரிய வழியில் முன்னேறுகிற எவரும் ஆவியோடும், புரிந்துகொள்ளுதலோடும் ஜெபிப்பது மட்டும் அல்ல. தன்னுடைய சொந்த மாம்சத்தின் பாவ போக்குகளுக்கு எதிராகவும் விழித்திருந்து கவனிக்கவேண்டும். சுயதிருப்தி, சுயநலம், உலக இன்பங்கள், உலக அபிலாஷைகள், மனிதர்களிடையே மரியாதை, பணத்தின் மேல் பேராவல் போன்றவற்றைத் தடுப்பதற்கான உலகின் கவர்ச்சிகளுக்கு எதிராகவும் இன்னும் “ஒளியின் தூதனாக” வேஷம் தரித்து, தேவனுடைய ஜனங்கள் மீது வரும் வழக்கமாக தாக்கும், எதிராளியின் தந்திரங்களுக்கு எதிராகவும், சுவிசேஷத்தில் நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைக்கு” (கொலோசேயர் 1:23) பதிலாக மனித உணர்வுகள், முறைகள் மற்றும் வேலைகளையும், அர்ப்பணிக்கப்பட்ட நோக்கங்கள், சிந்தைக்கு பதிலாக திருச்சபையின் பண்டிகைகள், சடங்குகள் போன்றவறால் ஏமாற்றுவதற்கு எதிராகவும் விழித்திருந்து கவனிக்கவேண்டும். மேலும், நம்முடைய இரட்சகரின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதற்கு, தேவனுடைய பல்வேறு மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களை காண்பதினால் அல்ல காணாமல் விசுவாசித்து இந்த ஓட்டத்தை ஓடுவதற்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். நம்முடைய பாடம் குறிப்பாக கவனிப்பதைப்பற்றியது. ஆனால் பொன்னான வேத பகுதியோடு இணங்க – உண்மையாக கவனிக்கும் அனைவரும் ஜெபிக்கவும் வேண்டும். ஊக்கத்துடன் ஜெபிக்கக்கூடியவர்கள் கவனிப்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஜெபம் விசுவாசத்தைக் குறிக்கிறது. “கிரியை இல்லாத விசுவாசம் செத்தது” என்று அப்போஸ்தலர் கூறுகிறபடி, ஜீவனுள்ள விசுவாசம் இருக்கும் வரை, கவனித்தலோடு இணைந்து செயல்படும் கிரியையைக் குறிக்கிறது. அது விரைவாக அதன் சத்தையும், அதன் மதிப்பையும், இருப்பையும் இழக்கிறது.

R3178

“சோதனைக்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபியுங்கள்.”- மாற்கு 14:38

பாவத்தில் விழுவதற்கு ஒரு காலத்தில் விட மற்றொரு காலத்தில் அதிக சாத்தியமாக இருப்பதைக் குறித்து விச்சித்திரமாக உள்ளது. ஆயினும் ஒவ்வொரு வசந்த காலத்திலும், பஸ்கா காலத்தில் வரும் சோதனையின் விசித்திரமான வல்லமையை பல ஆண்டுகளாக நாம் கவனித்து வருகிறோம். இதை முன்பு, மற்றவர்களின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த காலத்தில் அநேகர் அல்லது அனைவரும் தடுமாறுவதை அல்லது காயப்படுவதை நாம் கவனித்து வருகிறோம். ஆகையால் நம்முடைய கர்த்தருடைய வார்த்தைகளை மிகுந்த எச்சரிப்புடன் கவனித்து. மற்றவர்களுக்காகவும், நமக்காகவும் ஊக்கத்துடன் விழித்திருந்து ஜெபிப்போம். மேலும் ஒவ்வொருவரும் தன் சகோதரனுக்கு முன்பாக தடுக்கலின் கல்லை போடாதபடிக்கு கவனமாக இருக்கவேண்டும். ரோமர் 14:13. எபிரெயர் 2:1.

அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது. 51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார். 60. அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். 66. அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். யோவான் 6:4,51,60,66,67 என்று பஸ்கா பண்டிகையின் போது நம்முடைய ஆண்டவர் கூறினார். இந்த பஸ்கா நேரத்தில் தான் யூதாஸ் நம்முடைய ஆண்டவரை காட்டி கொடுப்பதற்காக பேரம் பேசினான் – சிறிது நேரம் கழித்து அதை நிறைவேற்றினான். அப்பொழுது. அவர் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி,” (மத்தேயு 26:38) என்று நம்முடைய ஆண்டவர் பஸ்கா காலத்தைப் பற்றி தான் சொன்னார். “ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு. முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.” – லூக்கா 12:50.

இந்த பஸ்கா காலத்தில் தான் நம்முடைய ஆண்டவர் சீஷர்களை அழைத்து, மனுஷகுமாரன் பிரதான ஆசாரியர்கள் மற்றும் வேதபாரகரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு, கொல்லப்படபோகிறார் என்றும் அவர்களுக்கு விளக்கத்தொடங்கினார். (மத்தேயு 16:21) பின்னர் பேதுரு தன்னை ஒரு சீஷன் என்பதை மறக்கும்படியாக சோதிக்கப்பட்டு, “ஆண்டவரை தனியே அழைத்துக் கொண்டுபோய் ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே. இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.” இவ்வாறு அவர் நம்முடைய கர்த்தருடைய பலியை நிராகரிக்கும்படி சோதிக்கப்பட்டார். ஆகவே, “எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய் தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்…” என்று நம்முடைய ஆண்டவர் பேதுருவை கடிந்துகொண்டார். – 22,23 வசனங்கள்.

பஸ்காவை புசிப்பதற்கு அனைவரும் சந்தித்தபோது, பன்னிரண்டு பேரில் இராஜ்யத்தில் யார் பெரியவராக இருப்பார் என்ற சர்ச்சை அவர்களுக்குள் உண்டாயிற்று. இவ்வாறு அவர்கள் நம்முடைய ஆண்டவரின் கடிந்துகொள்ளுதலைப் பெற்றார்கள். மேலும் நம்முடைய ஆண்டவர் அவர்களின் கால்களைக் கழுவுவதன் மூலம் மனத்தாழ்மையின் விளக்கத்தை ஒரு மாதிரியாக முன்வைத்தார்.

அதற்குபின் அவர்கள் ஒரு பாடலைப் பாடி, பஸ்காவிலிருந்து வெளியேறியபோதுதான், “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற இந்த கட்டுரையின் தலைப்பிலுள்ள வார்த்தைகளை நம்முடைய கர்த்தர் கூறினார். அவருடைய சித்தத்தை, தேவனுடைய சித்தத்திற்கு ஒம்புக்கொடுத்து, அவருடைய வேர்வை இரத்தத்துளிகளாக வரும் அளவுக்கு அவர் ஒரு வேதனையான போரில் இருந்தார். அப்போது அவர் ஊக்கத்துடன் ஜெபித்தபோது, அவர் பலப்படுத்தப்பட்டார். லூக்கா – 22:39-46.

சிறிது நேரத்திற்குப் பிறகு பிரதான ஆசாரியரின் சேனைகள் அவர்களிடம் வந்தபோது, மற்ற பதினோரு வரும் ஆண்டவரை தனித்து விட்டு விரைந் தோடினார்கள். (மாற்கு 14:50) சோதனையின் போது வந்த பயத்தை அவர்களால் எதிர்க்கமுடியவில்லை.

மற்றவர்களை காட்டிலும் கொஞ்சம் தைரியமாக இருந்த யோவனும், பேதுருவும், சிறிது நேரத்திற்குப் பிறகு ஆண்டவருக்கு நேரிடும் காரியங்களை காண பிலாத்தின் நீதிமன்றத்திற்கு சென்றார்கள். அங்கு பேதுருவை கிறிஸ்துவின் சீஷர் என்று அடைாயளம் கண்டுபிடிக்கப்பட்ட பின், அவர் இயேசுவை சபிப்பதன் மூலம் மறுதலித்து சோதனையில் விழுந்தார். – மாற்கு 14:68,70,71.

அதே சமயத்தில் நம்முடைய ஆண்டவரும் பிலாத்துவுக்கு முன்பாக சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் “அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணி” வெற்றி அடைந்தார். -தீமோத்தேயு 6:13.

அதற்குபின் நம்முடைய ஆண்டவருக்கு சோதனைகள் விரைவாக தொடர்ந்தது. அவருடைய எதிரிகள் அவர் மேல் துப்பி, முட்களால் முடிசூட்டி, “அவர் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்துவானால், அவன் தன்னை தான் இரட்சித்து கொள்ளட்டும்” என்று அவர்கள் அவதூறாக பேசியபோது, அவர்களை அவர் நோயால் அல்லது மரணத்தால் அடித்திருக்க முடியும். ஆனால் அவர் தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல, அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார், அவர் ஜெயித்தார், அவரை துன்புருத்தியவர்களுக்காக ஜெபித்தார். – ஏசாயா 53:7, லூக்கா 23:33- 37. அத்தகைய நன்றியற்ற மனிதர்களின் மீட்பராக நான் இருக்க மாட்டேன் என்றும் அவர் முடிவ செய்திருக்கலாம். அவருடைய எதிரிகளை முறியடிப்பதற்கு, அப்பொழுது அவர் பிதாவிடம் கேட்டிருந்தால் பன்னிரண்டு லேகியோன் தேவதூதர்களின் உதவியைப் பெற்றிருக்கலாம் என்று அவர் உணர்ந்திருந்தாலும் அப்படிப்பட்ட சோதனையை அவர் எதிர்த்தார். குறித்த காலத்தில் சாட்சியமளிக்கும்படி, அவர் அனைவருக்காகவும் மீட்பின் கிரயத்தைக் கொடுத்தார். நம்முடைய ஆண்டவரின் மரணம் அனைத்து சீஷர்களுக்கும் விசுவாசத்தின் ஒரு மிக பெரிய சோதனையாக இருந்தது. அவர்கள் அனைவரும் மனுஷரை பிடிப்பதை விட்டு விட்டு, நேராக தங்கள் பழைய மீன்பிடிக்கும் தொழிலுக்கு திரும்பி விட்டார்கள். – யோவான் 21:3-17. இந்த விசேஷித்த காலத்தில் பவுலும் பிற அப்போஸ்தலர்களும் கூட விசேஷித்த சோதனைகளை மேற்கொண்டனர். அப்போஸ்தலர் 20:16; 21:10,11,27-36 காண்க. கடந்த காலங்களில் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்போதைய அறுவடை 1874ல் தொடங்கியதிலிருந்து நம்முடைய சொந்த அனுபவத்தைப் பார்க்கும்போதும், ஒவ்வொரு வசந்த காலத்திலும் கர்த்தருடைய ஆடுகளுக்காக விசேஷித்த அக்கரையுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த வசந்த காலமும் இதற்கு விதிவிலக்கல்ல. சோதனைகள் நம்மீது செயல்படும் வரை சோதனையின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை தெளிவாக உணரமுடியாது. ஆனால் அவைகளைப் பற்றி நாம் முன்கூட்டியே அறிந்திருந்தால், அவைகள் சிறிய சோதனைகளாக இருக்கும். ஆகையால் உங்கள் எதிராளியான பிசாசானவர் யாரை விழுங்கலாம் என்று வகை தேடி சுற்றிகொண்டிருப்பதால், எப்பொழுதும் விழித்திருந்து ஜெபியுங்கள். இதுவே பாதுக்காப்பிற்கான ஒரே வழி. உங்கள் துல்லியமான பலவீனங்களை அவன் அறிந்திருக்கிறான். அவற்றை பயன்படுத்த அவன் ஆயத்தமாக இருக்கிறான். நாம் ஜெயிக்கவேண்டுமானால் நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய இருதயங்களில் ஆவியின் கனிகளும், “தேவைப்படும் நேரத்தில் உதவி பெற” தேவனுடைய கிருபாசனமும் தேவை. “சோதனைக்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபியுங்கள்.” “என் ஆத்துமாவே உன்னைக் காத்துக்கொள், பத்தாயிரம் எதிரிகள் எழுகிறார்கள், பரிசு பெறுவதில் இருந்து உன்னை ஈர்க்க பாவத்தின் புரவலன்கள் உன்னை கடுமையாக அழுத்துகின்றன.”

R2775 [col. 1:3 to end] – சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பன்னுங்கள்.

நம்முடைய ஆண்டவா மற்றும் அப்போஸ்தலர்களின் விஷயத்தில், கஷ்டமான இருண்ட நேரத்தில் விழித்திருந்து ஜெபிப்பதன் மதிப்பை காண்கிறோம். நம்முடைய ஆண்டவர் சீஷர்களுக்கு காண்பித்த வழியைப் பின்பற்றினார். அவர் கவனித்து, ஜெபித்து, ஒரு ஆசீர்வாதத்தை பெற்று, பெலப்பட்டார், வெற்றியும் அடைந்தார். அவருடைய சீஷர்களோ கவனிக்கவும் இல்லை. ஜெபிக்கவும் இல்லை. சந்தர்ப்பத்தின் தேவைகளை உணரத் தவறிவிட்டார்கள். இதன் விளைவாக அவர்கள் சிதறடிக்கப்பட்டு கலக்கமடைந்தனர். “உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன்” என்று அவர்களின் ஒருவர் அவர்கள் அனைவரையும்விட மிகவும் வலிமையானவர் என்று சிறிது நேரத்திற்கு முன்பு பெருமை பேசினார். அவரது சுற்றுப்புறங்களால் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். மேலும் அவர் விழித்திருந்து ஜெபத்தினால் பெற வேண்டிய அந்த பலத்தில் குறைவாக இருந்ததால் அவர் பலவீனப்பட்டு, ஆண்டவரை அவதூறாக மறுதலித்தார்.

கர்த்தருடைய ஜனங்கள் அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் பரிசுத்தமான வாழ்ககையை வாழ முயற்சித்தாலும், “விழித்திருந்து ஜெபியுங்கள்” என்ற நம்முடைய ஆண்டவரின் கட்டளையை புறக்கணித்தால், அவர்கள் விவேகமற்றவர்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் கன்னிகைகளாக, தூய்மையானவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் புத்தி இல்லாதவர்கள், பாவம் மற்றும் எதிராளியை, தனித்து நின்று அவர்கள் வெற்றி பெறுவது நம்பிக்கையற்ற காரியமாகும். நம்முடைய ஆண்டவருக்கே பலம் தேவைப்பட்டால், நிச்சயமாக நமக்கும் தேவை, பலத்த சத்தத்தோடும், கண்ணீரிரோடும் அவர் வேண்டுதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் அதைப் பெற்றார். அவருடைய நாமத்திற்காகவும், ஊழியத்திற்காகவும், எல்லாவற்றையும், சகித்துக்கொள்ளும் நல்ல போர்வீரர்களாக நம்மை பலப்படுத்தக்கூடிய விசுவாசத்தின் முழு உத்திரவாதத்தை தேவன் கொடுப்பதில் மகிழ்ச்சி அடையும் விதத்தை நமக்கு அறிவிக்கிறது. கர்த்தராகிய இயேசுவைப்போலவே தேவனை ஆர்வத்தோடும், ஜெபித்து ஆசீர்வாதத்தை ஆறுதல்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஒரே மாதிரியான பரலோக தூதர் அவர்களிடம் வரமாட்டார். ஆயினும் வேறொரு வகையான பரலோக தூதர் நிச்சயமாக அனுப்பப்படுவார். அப்போஸ்தலர்கள் எவரும் நம் ஆண்டவருக்கு அனுதாபம் காட்டவோ அல்லது அவருக்கு உதவவோ முடியவில்லை. ஆனால் நம்முடைய சிரமமான சோதனைகளில், நம்முடைய சக சீஷர்கள் நம்மேல் அனுதாபப்பட்டு உதவலாம். அல்லது அனுப்பப்பட்ட தூதர் அப்போஸ்தலர்களில் ஒருவராக இருக்கலாம். பல கிருபையான ஊக்குவிக்கும் வார்த்தைகளின் வழியாக, தேவன் அவர்களின் வழியாக நம்மோடே தொடர்புகொண்டிருக்கிறார். ஆனால் வலிமை எவ்விதத்தில் வந்தாலும், அது மனிதர்களிடமிருந்தோ, தேவதூதர்களிடமிருந்தோ அல்ல. தேவனுக்கு நாம் மனமகிழ்ச்சியாகவும், அவரால் அங்கீகரிக்கப்படும்படியாகவும். அவரை நேசிப்பவர்களுக்கு அவர் முன்னேற்பாடு செய்துள்ள மிக உன்னதமான, விலைமதிப்பற்ற விஷயங்களை நாம் எதிர்ப்பார்த்து கேட்கும்படியாகவும், வலிமை தேவனிடம் இருந்து வரவேண்டும்.

சொல்லபோனால், இப்போது இந்த முழு உலகத்தையும் பரீட்சிக்கவந்த சோதனையின் காலத்தில் நாமும் இருக்கிறோம். “சோதனையின் காலம்” அல்லது இந்த யுகத்தின் முடிவில் சோதனை என்று நிகழ்காலத்தைக் குறித்து வேதவசனங்கள் குறிப்பிடுகிறது. தங்களை முழுமையாக அர்ப்பணித்த, தேவனுடைய உண்மையான ஜனங்களுக்கு இதுவே கெத்செமனே மணிநேரம். இந்த நேரத்தில் நம்மை சுமக்க அவருடைய பலத்தின்மேல் நம்பிக்கையோடு சார்ந்திருக்கும்படிக்கு, நம்முடைய கர்த்தரைப் போலவே, இந்த காலத்தில், நாம் தேவனுடையவர்கள் என்றும், அவர் நம்முடைய தேவன் என்றும் முழு உறுதிப் பெறுவதற்கு பிதாவின் முகத்தை தேடவேண்டும். “எந்த பூமிக்குரிய மேகமும் உமது அடியேனின் கண்களிலிருந்து உம்மை மறைக்கக்கூடாது” என்று நாம் பாடுவது போல, நாம் உறுதி செய்ய வேண்டிய நேரம் இது, நிச்சயத்து கொள்ளுவோம். “சோதனைக்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபியுங்கள்” என்ற நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளை புறக்கணிப்பவர்கள், சோதனையில் விழுவது நிச்சயம். அவர்களின் வீழ்ச்சி கடுமையாக இருக்கும் – ஆனாலும் கூட அவர்கள் பேதுருவைப் போல அதிலிருந்து மீட்கப்பட வேண்டும். அது பலத்த அழுகையுடன் இருக்கும்.

சிலர் ஜெபிப்பார்கள் ஆனால் விழித்திருக்க மாட்டார்கள், சிலர் விழித்திருப்பார்களி ஜெபிக்கமாட்டார்கள். ஆனால் இரண்டையும் ஒன்றிணைக்க நமது ஆண்டவர் கூறிய முறையே பாதுகாப்பானதும், சரியானதுமாக இருக்கிறது. நாம் விழித்திருக்கவேண்டும், மற்றும் உலகம், மாம்சம் மற்றும் சாத்தானின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நாம் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். கர்த்தருடைய சொற்களில் உள்ள அனைத்து ஊக்குவிக்கும் வார்த்தைகளையும், அவைகள் நிறைவேறியதற்கான சான்றுகளையும், அவருடைய பிரசன்னத்தைக் குறிக்கும் அறிகுறிகளையும் மற்றும் மிக அருகில் இருக்கும் யுகத்தின் பெரிய மாற்றத்தையும் நாம் கவனித்திருக்கவேண்டும். விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், அன்பிலும் நம்மை பலப்படுத்தும் எல்லாவற்றையும் நாம் கவனிக்கவேண்டும். இவைகளை நாம் கவனிக்கும்போது இடைவிடாமல் ஜெபிக்கவேண்டும். கர்த்தருடைய ஜனங்களாகிய நாம் ஒன்றுக்கூடி ஜெபிக்கவேண்டும். நம்முடைய வீடுகளில் குடும்பம் குடும்பமாக ஜெபிக்கவேண்டும். தனிமையில் ஜெபிக்கவேண்டும், மறைவாக ஜெபிக்கவேண்டும். நாம் சொல்லும் மற்றும் செய்கிற எல்லாவற்றிலும் ஜெபத்தின் ஆவி இருக்கவேண்டும்: அதாவது, வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் வழிகாட்டுதலுக்காக நம் இருதயங்கள் தொடர்ந்து தேவனிடம் சென்று கொண்டிருக கவேண்டும். மேலும் அவர் ஏற்றுக்கொள்ளும் வகையில், நம்முடைய கைகள் செய்யக்கூடிய யாவையும் நம்முடைய முழு பலத்தோடு செய்யவேண்டும். இவ்வாறு செய்வதினால் நம்முடைய சோதனைகளில் அவர் நம்மை பாதுகாப்பார். இறுதியாக தீயவனிடமிருந்து விடுவிக்கப்பட்டு, நம்முடைய தேவனுடைய இராஜ்யத்தில் ஒரு இடத்தைப் பெறுவோம். சகோதரர்களே. சகோதிரிகளே, “நீங்கள் சோதனைக்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபியுங்கள்” என்ற நம்முடைய ஆண்டவருடைய வார்த்தைகளை மேலும் மேலும் நினைவில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும், நடைமுறைப்படுத்துவோம்.