தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-PRAYER-Q-10

தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?

What are the conditions of acceptable prayer to God?

F679 [12] through F681 [P2]: –

இதேபோல நம்முடைய ஆண்டவரின் அறிவுரை: “ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள், இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு. 6:25-34) “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத் திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” (யோவான் 15:7) என்று மீண்டும் நம்முடைய ஆண்டவர் கூறுகிறார். பின்வரும் நிபந்தனைகள் மிக முக்கியமானது:

(1) ஜெபிக்கக்கூடியவர் கிறிஸ்துவுக்குள் இருக்கவேண்டும் ஒப்புராக்குதலின் பலியின் புண்ணியங்களினால், அவரால் ஏற்றுகொள்ளப்பட்டு, உயர்நிலையான ஐக்கியத்திற்குள் வந்திருக்க வேண்டும். மற்றும் அவருடைய சித்தத்திற்கும், ஊழியத்திற்கும் அர்ப்பணித்து, அதற்கும் மேலாக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஜெபத்தில் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு, புது சிருஷ்டிகளாக, அவர் கிறிஸ்துவின் சரீர அங்கமாக தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.

(2) அவர் தனக்குள் தேவனுடைய சத்தியம் நிலைத்திருக்க அனுமதிக்கவும் வேண்டும். அவர் தேவனுடைய சித்தத்திற்கு இசைவாக, அவர் தருவதற்கு விரும்பக்கூடிய காரிங்களை கேட்கக்கூடிய ஞானத்தை பெற்றிருந்தால், அவர் சத்தியத்தின் வார்த்தையிலும், கிருபையிலும் பங்கெடுக்கவேண்டும் – இல்லையேல், கிறிஸ்துவுக்குள் ஒரு புது சிருஷ்டிகளாக இருப்பினும், அவருடைய ஜெபங்கள் ஒழுங்கற்று இருப்பதினால், அடிக்கடி பதிலளிக்கப்படாமல் போகும். இந்த இரண்டு தகுதிகளைப் பெற்றவர்கள் மட்டுமே, முழு நம்பிக்கையுடனும் முழு உத்தரவாதத்தடனும் தேவன் குறித்த காலத்தில் அவர்களின் விண்ணப்பங்கள் பதில் அளிக்கப்படும் என்று விசுவாசத்தில் முழு உறுதியோடு கிருபாசனத்தண்டைக்கு அணுகலாம். இப்படிப்பட்டவர்கள் மட்டுமே மகிழ்ச்சியை முழுமையாக உணரமுடியும்.

வசனங்கள் விவரிக்கிறபடி ஜெபம் தேவனுடைய சமுகத்திற்கு அணுகுவதற்கும், அவரோடு ஐக்கியப்படுவதற்கான ஒரு முயற்சியாகும். “ஏற்ற சமயத்தில் கிருபையை அடையவும், இரக்கத்தை பெறவும்” யாரால் தைரியமாய் கிருபாசனத்தண்டைக்கு சேர முடியும்? (எபிரெயர் 4:16) பொதுவாக இந்த உலகத்திற்கு இப்படிப்பட்டதான தொடர்பும், ஜெபத்தில் சிலாக்கியமும் இல்லை என்று அப்போஸ்தலனாகிய பவுலோடுகூட நாமும் பதில் அளிக்கிறோம். உண்மையில், நிச்சயமாக, கோடிக்கணக்கான அந்நியர்கள் பல கருத்தாக்கங்கள் கொண்ட தெய்வங்களை அவைகளுக்கு ஏற்றமுறையில் வழிபடுகிறார்கள். ஆனாலும் அவர்களின் ஜெபங்கள் தேவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) கொர்நெலியு இப்படிப்பட்டவராக இருந்தார். இவர் உண்மையான தேவனை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம் பயபக்தியுடன் இருந்து, அவருடைய சித்தத்தை செய்வதற்கு வாஞ்சித்து அதை அறிந்துக்கொள்ள விரும்பினார். தேவனுடைய தெய்வீக திட்டத்தில், அவருடைய தயவு புறஜாதிகளுக்கு நீடிப்பதற்கு அனுமதிக்கப்படும் தேவையான வளர்ச்சியின் காலம் அடைந்தவுடன், அவருடைய ஜெபத்திற்கும். தானதர்மங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் தேவனோடு முழுமையாகவும். சரியான நிலையில் தொடர்புகொள்ள அனுமதிக்கப்படாமல், அந்நியரும். புறம்பாக இருக்கும் அவருடைய நிலையிலுமிருந்து, தேவனோடு இசைந்திருப்பதற்கான நிலையை அதாவது புத்திரராக இருக்கும் சிலாக்கியத்தை. இன்னும் சொல்லப்போனால், தேவனுடைய கிருபாசனத்தண்டைக்கு அணுகுவதற்கான சிலாக்கியம் பெற்றுக்கொள்வதற்கான “வார்த்தைகளை” அறிவிக்கும்படிக்கு பேதுரு அனுப்பப்பட்டார். இந்த விஷயத்தை பொருத்த வரையில் பொதுவாக தளர்வான (தளர்ச்சியான) கருத்துக்கள் உள்ளது. அதாவது எந்த நபரும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், அங்கீகிகாரத்துடன் கிருபாசனத் தண்டைக்கு செல்லலாம் என்று தப்பாக கருதப்படுகிறது.

ஜெபத்தில் தொடர்புக்கொள்ளக்கூடிய இந்த சிலாக்கியத்தை முந்தி கொர்நேலியு பயன்படுத்துவது மிக அவசியமாக இருந்ததினால், பேதுருவின் வார்த்தைகளைக் கேட்டு, விசுவாசித்து, அவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டியதாக இருந்தது. கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பையும், அதனால் வரும் ஒப்புரவாக்குதலையும். இப்படியாக, தேவனுடைய குடும்பத்திற்குள் வருவதற்கு கிடைத்த சிலாக்கியத்தையும் பேதுரு அவருக்கு விவரித்தார். இந்த ஒரு அறிவு ஒவ்வொரு நபருக்கும் சமமாக தேவை. கிறிஸ்து நமக்காக “புதிதும் ஜீவனுமான” அல்லது “புதிதான ஜீவனுக்குரிய வாழ்க்கையை” தமது மாம்சத்தின் திரை வழியாக திறந்தார் என்று அப்போஸ்தலனாகிய பவுலும் இதே சிந்தயை வெளிப்படுத்துகிறார். சொல்லப்போனால், பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய சகோதரர்களாகிய நமக்கு இயேசுவின் இரத்தத்தினால் தைரியம் உண்டாயிருக்கிறது. தேவனுடைய வீட்டின்மீது மகா பிரதான ஆசாரியரோடு சம்பந்தப்பட்டிருக்கும் இத்தகைய “சகோதரர்கள்”, உண்மையான இருதயத் தோடும், தங்களுடைய பாவங்களும், அக்கிரமங்களும் முழுமையாக மூடப்பட்டு, பிதாவாகிய தேவனால் அவர்கள் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டார்கள் என்பதை உணர்ந்தவர்களாக விசுவாசத்தின் முழு உறுதியுடனும் அவரிடம் நெருங்கி வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். (எபிரெயர் 10:17-22) நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியால், நாம் இரக்கத்தைப் பெறவும் ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும் தைரியமாய்க் கிருபாசனத்தைண்டையிலே சேரக்கடவோம் என்று மீண்டும் அதே அப்போஸ்தலர் கூறுகிறார். எபிரெயர் 4:15,16.

R1865 [ Col. 1:1]: –

பரலோக கிருபாசனத்தண்டைக்கு சென்று, விண்ணப்பிக்கக் கூடிய சிலாக்கியத்தை நாம் பெறும் போது, இத்தகைய கோட்பாடுகள் என்றுமே நம்முடைய இருதயம் மற்றும் மனதின் நோக்கமாக இருக்க வேண்டும். (சுருக்கமாக, நம்முடைய ஜெபங்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், உறுதியான விசுவாசத்தை வெளிப்படுத்தக்கூடியதும். அன்புமிக்க மதிப்பும், பயபக்தியோடும். தெய்வீக திட்டத்தோடு முழு பரிவுடன், அவருடைய தெய்வீக சித்தத்திற்கு முழுமையாக அர்பணித்து, ஒரு குழந்தையை போல்தேவன் மேல் சார்ந்து, பாவங்களையும், குறைகளையும் ஒப்புக்கொள்ளக்கூடிய மனப்பாங்கை பெற்றவர்களாக, அதற்கான மன்னிப்பை விரும்பி, அதே மனப்பான்மையோடு மற்றவர்களுக்கும் மன்னிப்பை வழங்கக் கூடியவர்களாக தெய்விக வழிநடத்துதலுக்காகவும். பாதுக்காப்பிற்காகவும் தாழ்மையோடு வாஞ்சிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இவைகள் எப்போழுதும் வார்த்தைகளினால் வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் இது நம்முடைய ஆத்துமாவின் நோக்கமாக இருக்கவேண்டும். மன்னா, ஜீன் 10: ஆண்டவரே, எங்களுக்கு ஜெபிக்க கற்றுதாரும். (லூக்கா 11:1) சுருக்கமாக, நம்முடைய ஜெபங்கள், தேவனால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், உறுதியான விசுவாசத்தை வெளிப்படுத்தக்கூடியதும், அன்புமிக்க மதிப்பும், பயபக்தியோடும். தெய்விக திட்டத்தோடு முழு பரிவுடன். அவருடைய தெய்வீக சித்தத்திற்கு முழுமையாக அற்பணித்து, ஒரு குழந்தையை போல் தேவன் மேல் சார்ந்து, பாவங்களையும், குறைகளையும் ஒப்புக்கொள்ளக்கூடிய மனபாங்கை பெற்றவர்களாக, அதற்கான மன்னிப்பை விரும்பி. அதே மனப்பான்மையோடு மற்றவர்களுக்கும் மன்னிப்பை வழங்கக்கூடியவர்களாக் தெய்வீக வழி நடத்துதலுக்காகவும், பாதுக்காப்பிற்காகவும் தாழ்மையோடு வாஞ்சிக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும். இவைகள் எப்போழுதும் வார்த்தைகளினால் வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் இது நம்முடைய ஆத்துமாவின் நோக்கமாக இருக்க வேண்டும். “ஜெபம். சொல்லப்படாத அல்லது வெளிப்படுத்தப்படாத ஆத்துமாவின் உண்மையான விருப்பம்”

R 3663 [Col. 1:6 through Col. 2:3] நெகேமியாவின் உபவபாசம் மற்றும் ஜெபம்

“பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே.” என்று நெகேமியாவின் ஜெபங்களுக்கான பொருள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் ஜெபிக்கும்போது, தேவனுடைய வார்த்தைக்கு சாட்சிகளாக இருந்த மோசே, தீர்க்கதரிசிகள் மற்றும் கடந்த காலத்து இராஜாக்களோடு அவர் கொண்டிருந்த தொடர்பை அவர் மனதில் முன் வைத்திருந்தார். அவரது பங்கிற்கு உடன்படிக்கையை காத்துக்கொள்ளவில்லை என்று நெகேமியா தேவனை பழித்துரைக்காமல், அதற்கு எதிரிடையாக, இஸ்ரயேலுடனான தேவனுடைய வழிகளும், கையாளும் முறைகளும், நீதியாகவும், உண்மையாகவம் இருந்ததென்று அவர் ஒப்புக்கொண்டார். மற்றும் சீனாய் மலையின் உடன்படிக்கையை மீறியதற்காகவே அவர்கள் ஒரு தேசமாக உபத்திரவப்பட்டார்கள். ஆண்டவர் அவருடைய உடன்படிக்கையை காத்துக்கொண்டு, ஜனங்கள் மேல் இரக்கமாக இருப்பார் அல்லது குறைந்தபட்சம் அவருடைய பாதையில் நடக்க வேண்டும் என்று தேடக்கூடியவர்களுக்கு இரக்கம் பாராட்டுவார் என்ற அவரது நம்பிக்கையை நெகேமியா வெளிப்படுத்தினார்.

“உமது அடியாராகிய இஸ்ரயேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரயேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக. நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.” என்று அவர் கூறினார். கிருபாசனத்தண்டைக்கு சேரும் யாவரும். ஏதோ சில பலவீனங்கள். குறைபாடு, அபூரணம், பாவம் ஆகியவற்றை ஒத்துக்கொள்ளாமல், மகா பெரிய சிருஷ்டிகருக்கு சரியான முறையில் ஜெபங்களை ஏறெடுக்கமுடியாது. கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக இருக்கும் நாமும் கூட தேவைப்படும் போதெல்லாம் கிருபாசனத் தண்டைக்கு அணுகுவதற்கு இப்படியாகவே செல்ல வேண்டும் என்று அப்போஸ்தலர் கூறுகிறார். ஆனால் நம்முடைய தைரியம், நம்முடைய துணிவு, நம்முடைய சுய-நம்பிக்கையின் மேல் அல்ல. நம்மை நேசித்தவரும். தம்முடைய விலைமதிப்புள்ள இரத்தத்தினால் நம்மை விலைகொடுத்து வாங்கினவர் மேல் நம்பிக்கையாக இருக்கவேண்டும் ஏனெனில் நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார் மேலும் அவருடைய அங்கியின் மறைவில் நாம் சமாதானத்தையும், மன்னிப்பையும், தேவனோடு இசைவையும் பெற்றிருக்கிறோம். ஓ, இது நமக்கு எவ்வளவு அர்த்தமுடையதாக உள்ளது!

இதற்கும் மேலாக, நெகேமியா மற்றும் ஒப்புரவாக்குதலின் பலி செலுத்தப்படுவதற்கும் முன் வாழ்ந்தவர்களுக்கும், இது இன்னும் மதிப்புள்ளதாக இருந்திருக்கும். தேவன் எவ்வளவு நீதியுள்ளவராக இருந்தாலும் இயேசுவின் மேல் விசுவாசமுள்ளவர்களை அவராலே எவ்வாறு நீதிமான்களாக்குகிறார் என்பதை நாம் காண்பது நம்முடைய சிலாக்கியமாக உள்ளது. தேவனுடைய கிருபையினாலே, இயேசு கிறிஸ்து ஒவ்வொரு மனுஷனுக்காக மரணத்தை ருசிப்பார்த்தார் என்று காண்கிறோம். மேலும் இறுதியில் அவரது பலியின் புண்ணியம், ஆண்டவரின் சொந்த வழிகள் மற்றும் முகவர்கள் மூலம் ஒவ்வொரு மனுஷனுக்கும் பயன்படுத்தப்படும்.

நெகேமியாவின் பாவ அறிக்கை வெளிப்படையாக இருந்தது. தேவனை அணுகும் அனைவருக்கும் இது போன்ற ஒரு அணுகுமுறை சரியானது என்று நாம் நம்புகிறோம். நாம் மாம்சத்தில் நடவாமல், ஆவியில் நடப்பதற்கு நம்மால் சிறப்பானவைகளை செய்ய முயலும் போது, மற்றவர்களின் கண்களுக்கு நியாயமாக தோன்றினாலும், நம்முடைய பாவங்களையும். பலவீனங்களையும் நாம் கர்த்தரிடத்தில் அறிக்கையிட வேண்டும். “நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம். நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக கற்பித்த கற்பனைகளையும். கட்டளைகளையும். நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம். நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும் நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டுபோனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உன்னுடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும் தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஐனங்களும் இவர்கள் தானே.” என்று அவர் கூறினார்.

இந்த ஜெபம் ஆண்டவருடைய அச்சுறுத்தல்களையும், அவைகளின் நீதியையும், அவர்களது மீறுதல்களையயும், அதற்கு விதிக்கப்பட்ட தண்டனைகளையும் குறிப்பிட்டது. இவ்வாறாக, தேவனுடைய மன்னிப்பு, இரக்கம் மற்றும் ஒப்புரவாக்குதலுக்கான வாக்குத்தத்தங்களின் பக்கமாக திரும்பும் காரியம், ஜெபத்தின் சரியான முறையை வெளிப்படுத்துகிறது. யூதர்களானாலும், புறஜாதியானாலும் அனைவரும் இம்முறையை பின்பற்றவேண்டும் தெய்விக கட்டளைகளை மீறுகிற “உண்மையுள்ள இஸ்ரயேலர்”. தேவனால் சிட்சிக்கப்படும்போது. பாவத்தினால் மனம் வருந்துகிறவர்கள், ஆண்டவருடைய வாக்குறுதிகள் மிகவும் இரக்க முள்ளதாக இருக்கவேண்டுமென்று மன்றாடலாம். மீட்பின் பலியின் அடிப்படையில் மன்னிப்பை வேண்டி, விசுவாசத்தினால் தெய்விக வாக்குத்தத்தத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு, தவறான புலம்பல்களை அவருடைய எல்லா வல்லமையோடு துரிதமாக திருத்தி கொண்டால், இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கலாம்.