Q11:2
கேள்வி (1908)-2- ஒருவேளை ஜெநிப்பிக்கப்படுவதற்கும், பிற்பாடு ஆவிக்குரிய ஜீவியெனப் பிறப்பதற்கும் வேண்டி ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட நபர்கள் சுவிசேஷயுகத்தில் வாழ்பவர்களாகவும், இந்த யுகத்தில் தங்களுக்கான பரீட்சைகளைப் பெற்றுக்கொள்பவர்களாகவும் காணப்பட வேண்டும் என்பது உண்மையானால்…. ஒருவேளை ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் மாத்திரமே ஆவிக்குரிய சரீரங்களையும், ஆவிக்குரிய ஜீவனையும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்த்திடலாம் என்பது உண்மையானால், பின்னர் எப்படிச் சுவிசேஷ யுகத்திற்கு முன்பு வாழ்ந்து, மரித்தவர்களாகிய முற்பிதாக்கள், மனித பூரணத்திற்கு அப்பாற்பட்ட எதையேனும் பெற்றுக்கொள்ள முடியும்? ஆயிர வருஷ யுகத்தினுடைய முடிவில் அவர்களுக்கு எப்படி ஆவிக்குரிய சுபாவம் கொடுக்கப்பட முடியும்?
கேள்வி (1908)-2- ஒருவேளை ஜெநிப்பிக்கப்படுவதற்கும், பிற்பாடு ஆவிக்குரிய ஜீவியெனப் பிறப்பதற்கும் வேண்டி ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட நபர்கள் சுவிசேஷயுகத்தில் வாழ்பவர்களாகவும், இந்த யுகத்தில் தங்களுக்கான பரீட்சைகளைப் பெற்றுக்கொள்பவர்களாகவும் காணப்பட வேண்டும் என்பது உண்மையானால்…. ஒருவேளை ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் மாத்திரமே ஆவிக்குரிய சரீரங்களையும், ஆவிக்குரிய ஜீவனையும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்த்திடலாம் என்பது உண்மையானால், பின்னர் எப்படிச் சுவிசேஷ யுகத்திற்கு முன்பு வாழ்ந்து, மரித்தவர்களாகிய முற்பிதாக்கள், மனித பூரணத்திற்கு அப்பாற்பட்ட எதையேனும் பெற்றுக்கொள்ள முடியும்? ஆயிர வருஷ யுகத்தினுடைய முடிவில் அவர்களுக்கு எப்படி ஆவிக்குரிய சுபாவம் கொடுக்கப்பட முடியும்?