உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5929 (page 221)

உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்

AT PEACE AMONGST YOURSELVES

“வைரம் வைரத்தை வெட்டும்” எனும் பழமொழியினை நாம் அனைவருமே கேட்டிருக்கின்றோம். வைரங்கள் அனைத்தும் மிகவும் கடினத்தன்மை உள்ளவைகளாகவும், மிகவும் தூய்மையானவைகளாகவும் இருக்கின்றன. இந்தக் கடினத் தன்மையானது, அதன் மதிப்பினை அதிகரிக்கின்றதாய் இருக்கின்றது. கர்த்தருடைய ஜனங்கள் யாவரும் வைரங்களாக இருக்கின்றனர் – கர்த்தருடைய கிருபையினால் தூய்மையாக்கப்பட்டவர்களாய் மாத்திரமல்லாமல், உறுதிப்பெற்ற குணலட்சணத்தை உடையவர்களாய்

இருக்கின்றனர். இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், நாம் ஏற்கெனவே சுட்டிக்காண்பித்துள்ளது போன்று, குறைவான கடினத்தன்மையுள்ள பொருட்கள் கூடிக் காணப்படுகையில் இருப்பதைக்காட்டிலும் கடினத்தன்மையுள்ளவைகள் கூடிக் காணப்படுகையிலேயே வெட்டப்படுவதற்கும் மற்றும் உராய்வதற்குமான அதிக அபாயம் காணப்படும். களிமண்ணானது வெட்டுதல் எதையும் பண்ணுகிறதில்லை – களிமண் போன்ற தன்மையிலுள்ள பாத்திரங்களும் வெட்டுதல் எதையும் பண்ணுகிறதில்லை.

இதை நினைவில்கொண்டு, கர்த்தருடைய ஜனங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் அனுதாபம் பாராட்டுபவர்களாகவும், ஒருவரையொருவர் மிகவும் மதிக்கிறவர்களாகவும் காணப்பட வேண்டும். “குணலட்சணத்தின் உறுதிநிலை, குணலட்சணத்தின் வலிமைநிலை,” நோக்கத்தின் மாறாநிலை என்பவைகளை – அதாவது குணலட்சணத்தினுடைய இத்தன்மைகளானது சில சமயங்களில் சில பிரச்சனைகளை ஏற்படுத்துகிறதாய் இருப்பினும், இவைகளை – கர்த்தர் போன்று நாமும் மதித்திட கற்றுக்கொள்கின்றோம். உலகப்பிரகாரமான அமைப்புகளில் காணப்படுவது போலவே, பெரோயா வேதாகம வகுப்புகளிலும் சிலசமயம் சிரமங்கள் காணப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!

கர்த்தருடைய ஜனங்கள் சண்டையை வளர்ப்பவர்களல்ல

கர்த்தருடைய ஜனங்கள் தாங்கள் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டுமே ஒழிய, சண்டையினை வளர்ப்பவர்களாக இருக்கக்கூடாது என்றுள்ள தங்களது ஆண்டவரின் விசேஷித்த கட்டளையினை நினைவில்கொள்ள வேண்டும். பிரச்சனையைக் கிளறிவிடுவதற்கு எந்த மாபெரும் திறமையும் தேவைப்படுகிறதில்லை. இருப்பதிலேயே சிறந்த நோக்கங்களுடன் கர்த்தருடைய ஜனங்கள் சண்டைச் சச்சரவைத் தடுத்திடுவதற்கு, அவர்களுக்குச் சாந்தமும், நிதானமும், பொறுமையும், பரிசுத்த ஆவியினுடைய மற்றக் கனிகளும் அதிகமாய்த் தேவைப்படுகின்றது. எதிராளியானவன் நம்மைச் சமாதானத்தின் பாதையினின்று வழிவிலகப்பண்ணத்தக்கதாக, நம்மைச் சோதிக்காதபடிக்கு நாம் அனைவருமே விழிப்பாயிருப்பது எவ்வளவு அவசியமாயிருக்கின்றது!

நமக்கும், மற்றவர்களுக்கும் இடையே காணப்படும் கருத்துவேறுபாடு ஒன்றின் விஷயத்தில், அது கொள்கை சம்பந்தப்பட்டுள்ளதா என்றோ, அதில் அடிப்படை சத்தியம் ஏதாகிலும் சம்பந்தப்பட்டுள்ளதா என்றோ அல்லது அது கொள்கை சம்பந்தப்படாமல், விருப்புவெறுப்புகள் மற்றும் அபிப்பிராயம் சம்பந்தப்பட்டது மாத்திரமா என்றோ நாம் சரியாய் நிதானிப்பதற்குப் போதுமான அளவுக்கு அனுபவமும், பரத்திலிருந்து வருகின்ற ஞானமும் அவசியப்படுகின்றது. ஒருவேளை அது விருப்புவெறுப்பு மற்றும் அபிப்பிராயம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும்பட்சத்தில், சமாதானம் ஏற்படத்தக்கதாக நாம் எதற்கும் அடிபணிய விருப்பமுடையவர்களாய் இருக்க வேண்டும்; ஆனால் இப்படி, கொள்கைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நம்மால் செய்ய முடியாது. எனினும் சத்தியம் மற்றும் நீதியின் கொள்கைகளினால் ஆதரிக்கப்பட்டதாகவே நம்முடைய விருப்பு வெறுப்புகள் காணப்படுகின்றது என்ற வஞ்சனைக்குள் நாம் பெரும்பாலும் உள்ளாகுகின்றோம். இது தவறு என்று அனுபவத்தின் வாயிலாக நாம் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் இம்மாதிரியான ஒவ்வொரு எண்ணங்களையும் நாம் கவனமாய் ஆராய்ந்து, நம்முடைய விருப்பு வெறுப்பு மாத்திரமே சம்பந்தப்பட்டதாக இருக்கும் காரியத்திற்கும், கொள்கைகளும், தேவனுடைய போதனைகளும் சம்பந்தப்பட்டதாக இருக்கும் காரியத்திற்கும் இடையிலான வித்தியாசத்தினை நாம் காண உதவும்படிக்கு, கர்த்தருடைய ஞானத்தினை வேண்டிக்கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு சபையில், ஒரு விஷயத்தைக் குறிப்பிட்ட விதத்தில் செய்துவருவது முந்தின காலங்களிலுள்ள வழக்கமாக இருக்கின்றபடியினாலோ அல்லது அவ்விதமே சிறந்த விதமாக இருக்கும் என்று நம்பும் காரணத்தினாலோ, அவ்விஷயத்தினை அக்குறிப்பிட்ட விதத்தில் செய்யும்படிக்குச் சகோதரரோ அல்லது சகோதரிகளோ விமர்சித்து, வலியுறுத்துகின்றார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். தங்களது விருப்பத்தின்படி செய்யப்படவில்லையெனில், அவர்கள் சண்டையிட ஆயத்தமாய் இருக்கின்றனர். விடாப்பிடியாகக் காணப்படும் பட்சத்தில், அதுவும் சரியான பலன் அடையப்பெறுமானால் – அதாவது சபையாருடைய சித்தம் உண்மையில் அடையப்பெறுமானால், மற்றவர்களுடைய விருப்பங்களுக்கு ஆதரவாக, நம் விருப்பங்களை விட்டுக்கொடுத்துவிடுவது ஞானமான வழிமுறையாகும்; ஏனெனில் சபையாருடைய சித்தமே, கர்த்தருடைய சித்தமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்; இல்லையேல்; கர்த்தர் காரியத்தினை நன்மைக்கு ஏதுவாய் மாற்றிப்போட்டு, இதன் மூலம் சபையாருக்காக, நமக்குப் படிப்பினை ஒன்றினை அருளுவார்.

சபையிலுள்ள ஒவ்வொரு மற்றும் அனைத்து அங்கத்தினர்களுமே சபையில் பரிசுத்த ஆவியின் கனிகளை – அதாவது சாந்தம், தயவு, பொறுமை, சகோதர சிநேகம், அன்பு, சந்தோஷம், சமாதானம் ஆகியவைகளை அபிவிருத்திச் செய்திடுவதற்கு ஊக்கமாய் நாடிட வேண்டும். இந்தப் பண்புகளை நினைவில் கொண்டு, அவைகளை நாம் செயல்படுத்துவதன் மூலம் இந்த அபிவிருத்தி சம்பவிக்கின்றது; இப்படியாக நாம் மற்றவர்களுக்கு மாதிரியாகக் காணப்பட்டு, நம்முடைய சொந்த இருதயங்களிலும், ஜீவியங்களிலும் கிரியைச் செய்யும் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தினை வெளிப்படுத்துகிறவர்களாக இருப்போம்.

அடிக்கடி செய்யும் தவறு

நாம் நமது பகுத்துணர்தலைப் பயன்படுத்தி மற்றும் அதன்படி செயல்படுவதோடு நம்முடைய பொறுப்பு நிறைவடைகின்றது என்பதை மறந்துபோய் முழுப்பொறுப்பும் நம் மீதுதான் காணப்படுகின்றது என்று எண்ணுவது நாம் அடிக்கடி செய்யும் தவறாய் இருக்கின்றது.

சில நுணுக்கமான விஷயங்களில், சபையில் சண்டை சச்சரவுகளைக் கொண்டுவரும் தவறானது, கர்த்தரில் விசுவாசக்குறைச்சல் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது. சபை மீதும், தம் ஜனங்கள் யாவர் மீதுமான கர்த்தருடைய அக்கறையையும் மற்றும் நம்முடைய அனுபவங்களையும் – மற்றவர்களுடைய அனுபவங்களையும் நன்மைக்கேதுவாக மாற்றிப்போட அவர் வல்லவராகவும், சித்தமுள்ளவராகவும் இருக்கிறதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஒருவேளை காரியங்களானது சபையில் நமக்குப் பிரியமாய் நடந்தேறவில்லையெனில் மற்றவர்களுக்கு அல்லது சபையில் பெரும்பான்மையானவர்களுக்காகிலும் திருப்திகரமாய்க் காணப்படும் அல்லது காணப்படுவதாகத் தோன்றுகிற அக்காரியங்களைக் குறித்துத் தொடர்ச்சியாகக் குற்றங்கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, காரியத்தினை ஜெபத்தில் கர்த்தரிடம் எடுத்துச்செல்வது மிகவும் நலமானதாயிருக்கும்.