யுக மாற்றங்களைக் கவனித்தல்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R2995 (page 120)

யுக மாற்றங்களைக் கவனித்தல்

NOTING DISPENSATIONAL CHANGES.

அப்போஸ்தலர் 11:4-15

R2996 : page 121

பேதுருவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

கொர்நேலியுவைக் கிறிஸ்தவனாக அங்கீகரித்ததற்கும், அவருக்கும், அவரது வீட்டாருக்கும் ஞானஸ்நானம் கொடுத்ததற்கும் பேதுரு குற்றஞ்சாட்டப்படாமல், மாறாக பேதுரு அவர்களது இல்லங்களுக்குச் சென்று, அவர்களோடுகூட அப்பம் புசித்துள்ளார் – அதாவது யூத வழக்கத்திற்கு முற்றிலும் முரணான நடக்கை – அதாவது யூதர்களுக்குச் சமமாகப் புறஜாதியாரை அவர் அங்கீகரித்தக் காரியம் குற்றஞ்சாட்டப்பட்டது; இப்படி நடந்துகொள்வதற்கு முரணாகவே பழங்காலம் முதல் அவர்களது வழக்கமாகக் காணப்பட்டது. அப்போஸ்தலனாகிய பேதுரு தன்னுடைய வாதத்தில் அவர்களது குற்றச்சாட்டுகளை முற்றிலுமாகப் புறக்கணித்து, தான் ஏதோ புறஜாதியாரைக் கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்குள்ளாக ஏற்றுக்கொண்டதற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டது போன்று, தன்னைக் குற்றப் பழியினின்று விலக்கிக்கொள்ள முற்பட்டார். எனினும் பேதுருவின் நடவடிக்கை மிகச் சரியானதாகும் மற்றும் சந்தேகத்திற்கிடமின்றி, அவர் அப்படியாகவும் வழிநடத்தப்பட்டிருந்தார். இதில் கர்த்தருடைய ஜனங்களுக்கான படிப்பினை என்னவெனில்: மனிதனுடைய பாரம்பரியங்கள் மற்றும் நுணுக்கமான ஆசரிப்புகள், வழக்கங்கள் முதலானவைகள் குறித்து எதிர்த்து வாதாடுவதற்குப் பதிலாக, அடிப்படை கொள்கைகளையும், திவ்விய பிரமாணங்களையும் கலந்துரையாடிடுவது எப்போதும் நலமாயிருக்கும் என்பதேயாகும். பேதுரு மூல அடிப்படை அம்சங்களை அவர்கள் அனைவரின் மனதிற்கு முன்பாக நேரடியாய்க் கொண்டு நிறுத்தினபோது, சமுக வழக்கங்கள் தொடர்பான கேள்விகள் அனைத்தும் முடிவிற்கு வந்தன; ஆனால் ஒருவேளை அவர் சமுக வழக்கங்களினுடைய ஏற்புடைமையைக் குறித்து விவாதித்திருந் திருப்பாரானால், பெரிதான கேள்வியானது, தீர்வில்லாமலேயே இருந்திருக்கும்.

பேதுருவின் எளிமையான, தாழ்மையான ஒளிவுமறைவில்லாத விளக்கமானது, அவ்விஷயம் தொடர்பான உண்மைகளை ஒப்புவித்தலாகவே காணப்பட்டது. தன்னை நம்பச்செய்த சான்றுகளானது, தனக்குப் போலவே அவர்களையும் நம்பச்செய்திடும் என்று அவர் கருதினார் மற்றும் இப்படிக் கருதினதில் அவர் சரியாகக் கருதினவராகவே காணப்பட்டார். அவர் ஒருவேளை கௌரவம் கொண்டவராக இது தன்னுடைய காரியமே ஒழிய, அவர்கள் காரியமல்ல என்றும், தான் ஓர் அப்போஸ்தலன் மற்றும் அப்போஸ்தலர்களிலேயே மூத்தவர் மற்றும் கர்த்தரினால் விசேஷமாய் வழி நடத்தப்பட்டவர் என்றும் மற்றும் தான் இராஜ்யத்தின் திறவுகோல்களைப் பெற்றுக்கொண்டு, பயன்படுத்திடுவார் என்று முன்கூட்டியே கர்த்தரும் தெரிவித்துள்ளார் என்றும், திறவுகோல்களில் முதலாவதை, பெந்தெகொஸ்தே நாளின் போதான திவ்விய கிருபையை அறிவித்ததில் பயன்படுத்தியுள்ளார் என்றும், இப்பொழுது மற்றத் திறவுக்கோலைப் புறஜாதியாருக்கான கிருபையின் கதவைத் திறப்பதற்கு, தான் பயன்படுத்தியுள்ளார் என்றும் சொல்லியிருந்திருக்க முடியும். இப்படியாய் நடந்துகொள்வது என்பது, இதில் அநேகம் உண்மைகள் காணப்பட்டாலுங்கூட, அது ஞானமற்ற போக்காகவே காணப்பட்டிருந்திருக்கும்; அவர் எடுத்துக்கொண்ட தாழ்மையான, அன்பான, சகோதரத்துவத்திற்குரிய நடவடிக்கையானது, அவரது இருதய நிலைமையை, அவரது தாழ்மையை, சகோதரருக்கான அவரது அன்பினை, எவரும் தனது நடவடிக்கையினால் இடறிப்போகாத வண்ணம் காரியங்களை மிகவும் தெளிவுப்படுத்துவதற்கான, மிகவும் எளிமைப்படுத்துவதற்கான, மிகவும் விளங்கப்பண்ணுவதற்கான அவரது விருப்பத்தினைக்குறித்து நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. ஒருவேளை அவர் இறுமாப்பாய் நடந்திருப்பாரானால், சபையில் பெரிய பிளவு ஏற்பட்டிருக்கும்; ஆனால் இப்படியாக நடக்கவில்லை கர்த்தர் பொறுப்பேற்றிருந்தார் மற்றும் பேதுரு ஒருவேளை சரியான இருதய நிலையில் காணப்படவில்லையெனில், அவர் பயன்படுத்தப்பட்டிருந்திருக்க மாட்டார் மற்றும் ஏதோ ஓர் எளிமையான சகோதரன் இவ்வூழியத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பார். இதில் நம் அனைவருக்கும் – விசேஷமாகக் கர்த்தருடைய ஜனங்கள் அடங்கியுள்ள பல்வேறு கூடுகைகளில் காணப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிநடத்துபவர்களுக்கும் நல்ல படிப்பினைக் காணப்படுகின்றது. தாழ்மையும், சகோதர சிநேகமும், அன்பும் படிப்பினையாகக் காணப்படுகின்றது. இறுமாப்பு மற்றும் நடத்தையிலோ, தொனியிலோ ஆணவம் என்பவை எந்தக் கர்த்தருடைய ஜனங்களுக்கும், விசேஷமாக அவருக்கு ஊழியம் செய்ய நாடுபவர்களுக்கும் தகுதியற்ற ஒன்றாகவே காணப்படும்; இறுமாப்பின் ஆவியைப் பெற்றிருக்கும் வழிநடத்துபவர்கள், அவர்கள் அதைப் பெற்றிருக்கும் அளவிற்கேற்ப அவ்வூழியத்திற்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட வேண்டும். தாழ்மையான நடத்தையையும், இத்தருணத்தின் போதான பேதுருவின் ஆவியையும் வெளிப்படுத்துபவர்கள், இதைப் பெற்றிருப்பதற்கேற்ப அனைவராலும் உயர்வாய் எண்ணப்பட வேண்டும்.