தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5644 (page 73)

தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு

Our Personal Responsibility To God

“ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.”

(1 தெசலோனிக்கேயர் 5:15)

கிறிஸ்தவன் பொதுக் காவல்துறையாளன் அல்ல

ஒருவேளை நீங்கள் காயப்படுத்தப்பட்டிருப்பீர்களானா ல் அதைச் சரி செய்துகொள்ள நீங்கள் விரும்புகிறதற்குக் காரணமும் காணப்படும். சரி செய்துகொள்ளும் விருப்பம் காணப்பட்டாலும், பழிக்குப்பழி வாங்கும் விஷயம், எவ்விதத்திலும்

காணப்படக்கூடாது. நாம் தீமைக்குத் தீமை செய்யக்கூடாது, நாம் எவருக்கும் தீமை செய்யக்கூடாது என்ற கடமையின் கீழ்க் காணப்படுகின்றோம். “ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள்” என்ற

வார்த்தைகளானது, கிறிஸ்தவன் பொதுக்காவலன் போன்று இருந்து, தனது சகோதர சகோதரிகள், அயலார்கள் மற்றும் அனைவரும் தீமை செய்யாதபடிக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றது எனத் தவறாக

சிலரால் புரிந்து கொள்ளப்படுகிறது. இது தவறான கருத்தாகும். குடும்பத்தின் தலைவர்கள் மாத்திரமே, இவ்விஷயத்திற்கு விதிவிலக்காகக் காணப்படுகின்றனர். குடும்பத்தாரின் தலைவராக இருக்கும் ஒருவர், தனது வீட்டாரின் நடத்தைகளைக்

கவனிப்பதற்கு, சட்டத்தின் கீழும், தெய்வீகப் பிரமாணத்தின் கீழும் கடமைப்பட்டுள்ளார்.

சிலர் அப்போஸ்தலரின் இந்த வார்த்தைகள், ஒவ்வொரு சபையாரின் மூப்பர்கள், தங்களுடைய சபையாரின் அங்கங்கள் தவறு செய்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமாகின்றது என எண்ணுகின்றனர். இதுவும்

சரியான கருத்தல்ல. மற்றொருவன் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வேதவாக்கியங்கள் மூப்பர்களுக்கு எங்கும் அதிகாரம் கொடுப்பதில்லை. அவ்வசனத்தின் அர்த்தமாவது: உங்களில் ஒவ்வொருவரும், நீங்கள்

தீமைக்குத் தீமை செய்யாதபடிக்கு உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதேயாகும்.

குடும்பத்திலுள்ள ஒரு நபர் தவறு செய்யும்போது, அக்குடும்பத்திலுள்ள மற்ற நபர், தவறு செய்தவருக்கு உதவி செய்யும் சில சரியான வழிமுறைகள் உள்ளன. உதாரணத்திற்கு, ஒருவேளை C என்ற நபருக்கு, B என்ற நபர் அநீதி செய்வதை A

என்ற நபர் கண்டால், A என்ற நபர் அதை… விளக்கி எடுத்துக்கூறலாம். A என்ற நபர்: சகோதரனே (சகோதரியே) என B என்ற நபரை அழைத்து, நீங்கள் இவ்விஷயத்தைக் குறித்து இப்படி, இப்படியாகச் சிந்திக்கவில்லையா? என்று சொல்லலாம்.

இப்படியாகவேதான் சபையிடத்திலும் செயல்பட வேண்டும். சபையின் நலனுக்கடுத்த விஷயங்களைப் பார்க்கவே மூப்பர்கள் விசேஷமாகப் பொறுப்பேற்றுள்ளார்கள். ஒருவேளை மூப்பர்கள், சபையில் ஒருவர் வேதவாக்கியங்களின் நியமங்களின்படி

ஜீவிக்கவில்லை என்பதைக் கண்டால், அவ்விஷயத்தைக் குறித்த யோசனைகளைக் கொடுப்பது சரியான முறையாகும். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில், வீண் அலுவல்காரராய் நாம் காணப்படக்கூடாது.

நாம் ஒருவரையொருவர் கட்டியெழுப்பிட வேண்டும், ஏனெனில் இவ்விதத்திலேயே, மணவாட்டி தன்னை ஆயத்தம் பண்ணிக்கொள்கிறாள். நாம் நன்மையை அல்லாமல், தீமையைச் செய்துவிடாதபடிக்கு, ஜெபத்தில் வைத்த பின்னர்,

இவ்விஷயங்கள் கூடுமானமட்டும் ஞானமான முறையிலேயே அணுகப்பட வேண்டும். நாம் அனைவரும், நம்மை நீதிக்கு அர்ப்பணித்திருக்கின்றோம் என்றும், நன்மையானவைகளைச் செய்வதற்கும் அர்ப்பணித்திருக்கின்றோம் என்றும் நினைவில்

கொள்ள வேண்டும். நாம் அனைத்துச் சந்தர்ப்ப, சூழ்நிலைகளிலும் நன்மையானவைகளைச் செய்வோம் என நம்முடைய ஜீவியத்தை அர்ப்பணித்துள்ள காரணத்தினால், நாம் சபையார் மத்தியில் மாத்திரமல்லாமல், சகல ஜனங்கள் மத்தியிலும்,

அவர்கள் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தேவனுடைய வார்த்தைகளில் உள்ள நியமங்களின்படி, கிறிஸ்துவின் சீஷர்கள், சகல ஜனங்களின் மத்தியில் மிகவும் மெருகூட்டப்பட்டவர்களாகவும், மிகவும் நேர்த்தியானவர்களாகவும், மிகுந்த நற்பண்புகள் உடையவர்களாகவும், மிகுந்த அன்பும்,

கரிசனையும் கொண்டவர்களாகவும் காணப்பட வேண்டும். இந்தப் பண்புகள், உலகத்தாரிடம் காணப்படுவது போன்று வெளித்தோற்றமாகக் காணப்படாமல், இவர்களிடம் கர்த்தருடைய ஆவியும், நீதியின் ஆவியும், இரக்கம் மற்றும் அன்பின்

ஆவியும் காணப்படுவதால், இருதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் அன்பும், தயவும் காணப்பட வேண்டும். இவ்விதமாக இவர்கள் தங்களிடத்திலுள்ள ஒளியை, தங்கள் ஜீவியத்தில் பிரகாசிப்பிக்க வேண்டும்.