பொருளாசையின் அபாயம்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3938 (page 45)

பொருளாசையின் அபாயம்

THE DANGER OF COVETOUSNESS

ஆதியாகமம் 13:1-13

“பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.” (KJV)

“கவனமாக இருங்கள், எல்லா வகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.” (லூக்கா 12:15; ERV – தமிழ்)

R3939 : page 46

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதேயும்

பெரும்பாலும் சுயநலம் மற்றும் பொருளாசை (பேராசை) காரணமாகவே குடும்பத்திலும், சபையிலும் சண்டைகள் எழுகின்றது; மேலும் கர்த்தருக்கு அருகாமையிலும், அவருடைய குணலட்சணத்திற்கு ஒத்த சாயலில் அதிகமாக வளர்ந்துள்ள நிலையிலும் காணப்படுபவர்கள் எல்லாவிதமான சண்டையிலும் மிகவும் பெருந்தன்மையுடன் காணப்படுவது என்பது இத்தகையவர்களுக்கான சிலாக்கியமாகும். பெரும்பான்மையான சண்டைகள் விட்டுக்கொடுக்கப்படாத அற்ப அல்லது முக்கியத்துவமற்ற விஷயங்கள் நிமித்தமே காணப்படுகின்றது; கொள்கைகள் விஷயங்களில் மாத்திரமே கர்த்தருடைய ஜனங்கள் உண்மையாகப் போராடலாம். கொள்கை விஷயத்திலான போராட்டத்திலும்கூட அன்பு மற்றும் பரந்த மனப்பான்மையுடனே காணப்பட வேண்டும்; அதாவது தனிப்பட்ட விருப்பங்கள் தொடர்புடைய விஷயத்தில், முடிந்தமட்டும் மற்றவருக்கு விட்டுக்கொடுக்கும் விருப்பத்தின் சிந்தை காணப்பட வேண்டும், ஆனால் கர்த்தருடைய வார்த்தை மற்றும் நீதியின் கொள்கையைப் பொறுத்தவரையில், உறுதியாகவே காணப்பட வேண்டும். சபையில் சண்டை எழும்பும் போது, பொதுவாக தவறான புரிந்துகொள்ளுதல் அல்லது சுயநலம், பேராசை, பிரதானமாக பெரியவராய் [R3940 : page 47] இருப்பதற்கான ஆசை ஆகியவைகளே அடிப்படையாகக் காணப்படுகின்றது. இப்படியான சந்தர்ப்பங்களில் கர்த்தருடைய ஜனங்கள் ஒவ்வொருவரும் எதிர்மாறான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ள தன்னுடைய சகோதரனுக்கு உதவிசெய்ய முற்படுவதற்கு முன்னதாக, தனது சொந்த இருதயத்தை நன்கு பரிசோதித்துக்கொள்ள வேண்டும் மற்றும் தனது சொந்த கண்கள் நலமாய் இருக்கின்றதா எனப்பார்த்துக்கொள்ளவும் வேண்டும். இப்படியாக ஒருவர் விட்டுக்கொடுக்கும் அளவுக்கு நோக்கமும், விருப்பமும், சொந்த இருதயத்தில் பெருந்தன்மையும் கொண்டிருப்பதையும், மற்றவர்களிடத்தில் நலமானதைக் காணவும், ரசிக்கவும், அங்கீகரிக்கவும் தன்னால் முடியும் என்பதையும் தனக்குள் நிச்சயம் பண்ணினவர், மற்றவர்களோடு கலந்துபேசவும், சூழ்நிலைப் பற்றிய சரியான, பரந்த மற்றும் பெருந்தன்மையுமான கண்ணோட்டத்தை மற்றவர்களும் எடுக்கத்தக்கதாக, உதவவும் ஆயத்தமாய்க் காணப்படுவார்.

வீட்டிலும், சபையிலும் “ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையி னாலாவது” செய்யக்கூடாது என அப்போஸ்தலர் வலியுறுத்துகின்றார். மரணத்தினின்று ஜீவனுக்குள் பிரவேசித்தவர்களாகிய, கிறிஸ்து இயேசுவுக்குள்ளான புதிய சிருஷ்டிகள் மத்தியில் அன்பு மாத்திரமே ஊக்குவிக்கும் வல்லமையாகக் காணப்பட வேண்டும். இப்படியாக அனைத்துப் பிரச்சனைகளைச் சமாதானமான விதத்தில் சரிசெய்துகொள்வதற்கான வழி உள்ளது, மேலும் இதை நம் கர்த்தர் தாமே முன்வைத்துள்ளார்; மேலும் இதை விரிவாக நாம் டாண் வெளியீட்டில் தொகுதி – VI, அதிகாரம் VI-இல் கொடுத்துள்ளோம். ஆனால் எங்கு அனைத்து வழிகளும் தோல்வியடைகையில், அங்குச் சகோதரத்துவத்தின் ஆவியை அணையச்செய்து, பகைமை (அ) கோபத்தின் ஆவியை நிலவச்செய்வதற்குப் பதிலாக, தங்களால் அன்பில் ஒன்றாக ஐக்கியம் வைத்துக்கொள்ள முடியாது என்று கண்டுகொள்பவர்கள், ஆபிரகாம் மற்றும் லோத் சூழ்நிலைபோன்று, பிரிந்துசெல்வதின் மூலம் ஆவியில் ஐக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள நாட வேண்டும். இப்படிச் செய்வது என்பது, உள்ளுக்குள்ளே சண்டைகள் கொண்டிருப்பதைவிட, கடைசி தீர்வு என அங்கீகரிக்கப்பட்டாலும், இப்படியான நடவடிக்கை என்பது நிச்சயமாக கவலைக்குரிய ஒன்றாகும்; மற்றும் இது அக்கூட்டத்தாரில் அனைவரும் இல்லை என்றாலும், சிலராகிலும் புதிய சுபாவம் தொடர்பான விஷயங்களில் மிகவும் வளர்ச்சியற்ற நிலையில் காணப்படுகின்றார்கள் என்பதையும், சமாதானம்பண்ணுகிறவர்களுக்குரிய வல்லமையில் மிகவும் குறைவுபட்டவர்களாய் இருக்கின்றார்கள் என்பதையும், திரளான பாவங்களை மூடிப்போடுகிறதும், நீடிய பொறுமையுடனும், அன்புடனும், பொறுமையுடனும், இரக்கத்துடனும் சகிக்கும் சகோதர சிநேகத்தில் மிகவும் குறைவுபட்டிருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.