சபை – ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

Q103:2

சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

CHURCH--Trouble in a Class.

கேள்வி (1910)-2- சபையில் இரு சகோதரர்களுக்கிடையே சில சிறு கசப்புகள் ஏற்பட்டிருக்க மற்றும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேச மறுத்துக் காணப்படுகையில், அவர்கள் சரியான உறவுநிலையில் இல்லை என்பது சபையார் யாவருக்கும் தெரிந்திருக்க, இப்படியான சூழ்நிலையில் மூப்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அவர்கள் இக்காரியத்தை ஏதேனும் விதத்தில் வெளிக்கொண்டுவர வேண்டுமா அல்லது இக்காரியமானது விசேஷமாக எவ்விதத்திலும் சபைக்கு இடையூறாக இல்லாமல் காணப்படுகையில், அப்படியே விட்டுவிடலாமா?

பதில் – சகோதரனே என்னுடைய கருத்தென்னவெனில் – சில காரியங்கள் தனிப்பட்ட காரியங்களாகக் காணப்படலாம் மற்றும் அவற்றைச் சபையார் கண்டுகொள்ளாமல் இருங்கள் மற்றும் தேவனால் சில விஷயங்களில் கையாளப்பட்ட விதம் குறித்து வேதாகமம் கூறுகின்றதான விதத்தில் கையாளுங்கள் என்பவையேயாகும். தேவன் சிலவற்றைக் காணாதவர்போல் இருந்தார் என்று நாம் வாசிக்கின்றோம். ஆகையால் சபையாரும் சிலவற்றைக் காணாதவர்கள்போல் – அதாவது சிலவற்றை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். இரண்டு நபர்கள் இடையே சிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், ஒருவேளை சபையானது அதில் தலையிட முற்படுமாயின், சபை அநேகமாக எப்போதுமே (busy) ஓயாது குறுக்கிட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் காரியத்தைக் காண்பவர்கள் காரியத்தினை, பிரச்சனையில் காணப்படுபவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவது தகுதியானதே மற்றும் ஒருவேளை ஒருவரோ அல்லது இருதரப்பினருமே பிரிவினைகளை உண்டாக்கக்கூடியவர்களாக இருக்கும்பட்சத்தில், இது மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும் மற்றும் மிகவும் பரிவுடன் கையாளப்படக்கூடாது – அவர்கள் சகோதர சகோதரிகள் அல்ல என்று புறக்கணிக்கப்படாமல், மாறாக சபையாருக்கான எந்தப் பணிக்கு அல்லது ஊழியத்திற்கு என்று நியமிக்கப்படக்கூடாது மற்றும் அவர்கள் வெளிப்படையாகவே விழிப்பற்று நடந்து, சில பிரிவினைகளை உண்டுபண்ணுகிறவர்களாகவும் இருப்பதினால், அவர்களிடம் கொஞ்சம் பேச்சுக்கொடுக்காமல் நடத்துங்கள். பின்பு மூப்பர்களில் யாரேனும் அந்தச் சகோதரர்களில் ஒருவரோடு தனிப்பட்டமுறையில் பேசக்கூடிய நல்லதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக எண்ணி, “சகோதரனே உங்களது விவகாரத்தில் நான் உதவ முடிகிற காரியம் ஏதாகிலும் உண்டா? நீங்களும், சகோதரன் Brown / பிரவுண் அவர்களும், சுமூகமாக இல்லை என்பதை நான் கவனிக்கிறேன்; சபையின் மூப்பர் என்ற விதத்தில் நான் உங்களிடத்தில் சொல்ல விரும்புவதாவது: நீங்கள் மத்தேயு 18:15-ஆம் வசனத்தினை மறந்துவிட வேண்டாம்; ஒருவேளை சகோதரன் பிரவுண் அவர்கள் உங்களுக்கு ஏதேனும் தீங்கு செய்திருந்தால், அந்த வேதவாக்கியத்தினை மறந்துவிட வேண்டாம் மற்றும் நான் எவ்விதத்திலாவது உங்களுக்கு உதவிபுரிய வேண்டுமெனில், அதற்கு நான் எப்போதும் தயார் என்று கூறுவதும் முறையானதேயாகும்.

அச்சகோதரன் பிரதியுத்திரமாக: “நல்லது, அதைக்குறித்து நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்பாரானால்

மூப்பர்: “இல்லை சகோதரனே, அதைக்குறித்து நீங்கள் என்னிடம் சொல்வதை நான் விரும்பவில்லை அவ்விஷயம்குறித்து நீங்கள் சொல்வதை நான் கேட்பது தவறான காரியமாயிருக்கும்; வேதவாக்கியம் முன்வைக்கிற விதத்திலேயே அவ்விஷயம் என்னிடம் வர வேண்டும். உங்களுக்கும், சகோ. பிரவுண் அவர்களுக்கும் இடையில் கருத்துவேறுபாடு காணப்படுமாயின், அதைக் கேட்பதற்கு நான் பிரியப்படவில்லை அதை நீங்கள் என்னிடம் கூறும்படிக்கு நான் ஊக்குவிப்பது என்பது தவறான காரியமாய் இருக்கும். இயேசு மத்தேயு 18:15-17 வரையிலான வசனங்களில் கூறியுள்ளதான வழியினைத் தேவன் அருளியிருக்கின்றார். நாம் அதை எவ்வாறு செய்யலாம் என்று அவர் நமக்கு எடுத்துக்கூறுகின்றார் – அதாவது, நீங்கள் முதலாவது சகோ. பிரவுண் அவர்களிடம் சென்று, ஒப்புரவாகிக்கொள்ள முயற்சியுங்கள்; ஒருவேளை இதில் பலன் காணமுடியவில்லையெனில் மற்றும் அவர் உங்களுக்குத் தீமையான சிலவற்றைச் செய்துவருகிறவராகக் காணப்பட்டு மற்றும் அதனால் உங்களால் அவரிடத்தில் அன்புள்ள சகோதரனாகக் காணப்பட முடியவில்லை என்று உணருவீர்களானால், நீங்கள் வந்து, உங்களோடுகூட வருவதற்கு இரண்டு சகோதரர்களை அழைத்திடலாம். உங்களோடுகூட என்னை அழைத்துச்செல்ல நீங்கள் விரும்பும்பட்சத்தில், அப்படி வருவதற்கும், சமாதானத்தையும், ஒற்றுமையையும் கொண்டுவருவதற்கென்று என்னால் செய்யமுடிந்தவற்றைச் செய்வதற்கும் நானும் பிரியப்படுவேன். ஆனால் முன்கூட்டியே எதையும் கேட்டிட நான் விரும்பவில்லை அப்படிக் கேட்பது சரியாய் இராது; நீங்கள் சொல்வதை நான் செவிகொடுத்துக் கேட்பேனானால், நான் இவைகளைச் செய்திட பொருத்தமற்றவனாய் இருப்பேன். ஒருவேளை சகோ. பிரவுண் அவர்கள் உங்களுக்குத் தீமை செய்திருக்கிறாரெனில், அவரிடமே செல்லுங்கள் மற்றும் இதில் பயனில்லாமல் போயிற்று என்றால் மற்றும் அவ்விஷயம் உங்கள் மனதில் உங்களுக்கும், அவருக்கும் பிளவினை ஏற்படுத்துமளவுக்கு முக்கியமானதாய் இன்னும் தோன்றுமானால், அடுத்தக்கட்டமாக வேதவாக்கியங்கள் கூறுவதுபோன்று ஒன்றோ, இரண்டோ வேறு சகோதரர்களை அழைத்துச் சென்று அவரிடம் உரையாடுங்கள் மற்றும் தொடர்ந்து செவிசாய்க்கப்படவில்லையெனில் மற்றும் அவராலோ அல்லது உங்களாலோ அக்காரியத்தில் இணக்கத்திற்கு வரமுடியவில்லையெனில், அடுத்தக்கட்டமாக அது – நீங்கள் விரும்பும் பட்சத்தில் சபைக்கு முன்பாகக் கொண்டுவரப்படலாம்; ஆனாலும் இக்கட்டங்களுக்கெல்லாம் முந்தி கொண்டுவரப்படக்கூடாது என்று கூறிடலாம்.