நாவை அடக்குவது அவசியமாகும்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5517 (page 245)

நாவை அடக்குவது அவசியமாகும்

CONTROL OF THE TONGUE A NECESSITY

மத்தேயு 12:36

அனைவருக்குமான முக்கியமான ஒரு பாடம்

மனுஷர்களின் ஒவ்வொரு கேடான வார்த்தைக்கும், அவர்கள் கணக்குக்கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் கூறியிருந்தாலும், அவர் பேசப்படும் வார்த்தைகளுக்குப் பின்னாகக் காணப்படும் எண்ணங்களைச் சுட்டிக்காட்டுகின்றார். இருதயத்தின் மனப்பான்மையே, அவருக்குப் பெரும் வேதனையை அளித்தது. பரிசேயர் மற்றும் சதுசேயரின் இருதய நிலைமை, அவர்களுக்கே பாதிப்பைக் கொண்டுவரும் என்று கர்த்தர் அறிந்திருந்தார்.

கர்த்தருடைய ஜனங்கள் நீதியாய் இருப்பது எப்படி என்பதைக்; கற்றுக்கொள்வதைக் காட்டிலும், அவர்களுக்கு வேறு எதுவும் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. அன்பாக இருப்பதும், இரக்கத்துடன் இருப்பதும், பெருந்தன்மையாய் இருப்பதும் சரியான காரியங்களாக இருந்தாலும்கூட, நீதியே குணலட்சணத்தின் ஆதாரமாய் இருக்க வேண்டும். நீதியை ஆதாரமாகக் கொண்டிராத அன்பும், இரக்கமும் கர்த்தருக்குப் பிரியமானதாகவும் இருப்பதில்லை, அவரைத் திருப்திப்படுத்துகிறதாகவும் இருப்பதில்லை. மற்றவர்களுடனான விஷயங்களில், ஒரு தேவனுடைய பிள்ளையானவன் – மற்றவர்களிடமிருந்து எதை எடுத்துப்போடலாம்? என்று யோசிக்காமல், மற்றவர்களுடைய உரிமைகள் என்ன? மற்றும் நான் என்ன செய்ய வேண்டும் என என்னுடைய பரம தந்தை விரும்புவார்? என்றே யோசிப்பான்.

எந்த ஒரு விஷயத்திலும், ஒரு மனுஷன் தனக்கான சொந்த உரிமைகளை அடையாளம் கண்டுகொள்வது இயல்பான காரியமாகும். ஆனால் விழுந்துபோன சுபாவமோ மற்றவருடைய உரிமைகளை உடனடியாக உணர்ந்துகொள்வதில்லை. ஆகவே கர்த்தருடைய ஜனங்கள், மற்றவர்கள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புவார்களோ, அதையே அவர்களும், மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும், அதாவது நீதியாய்ச் செய்ய வேண்டும் என்பதே அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான படிப்பினைகளில் ஒன்றாகும்.

கர்த்தருடைய அருமையான ஜனங்களில் அநேகர், புதிய சுபாவத்திற்குரிய சட்டங்களுக்குக் கீழ்ப்படிதல் என்பது, மற்றவர்களுடைய விஷயத்தில் தாங்கள் “பொன்னான பிரமாணத்திற்கு முழுமையாய்க் கீழ்படிவதைக் குறிக்கின்றதாய் இருக்கும் என்பதை முழுமையாய் உணர்ந்துகொள்ளவில்லை என நாம் அஞ்சுகின்றோம். கர்த்தருடைய ஜனங்கள் தங்களுக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டுமென விரும்புகின்றார்களோ, அதையே மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிரியையிலும், வார்த்தையிலும், முடிந்தமட்டும் ஒவ்வொரு எண்ணத்திலும் நீதி ஆளுகை செய்யத்தக்கதாக, சரீரத்தைக் கீழ்ப்படுத்துவது என்பது புதிய சிருஷ்டியின் கடமையாகும். ஒருவன் தன்னுடைய செயல்களில் நீதியாய் இருப்பதற்கு முன்பு, அவன் தன்னுடைய எண்ணங்களில் நீதியாய்க் காணப்பட வேண்டும். அநீதியான எண்ணங்களை உடையவன், எவ்வளவுதான் நீதியான செயல்களைச் செய்ய முயற்சித்தாலும், அவன் அநீதியாகச் செயல்புரிகின்றவனாகவே இருப்பான்.