R3210 (page 186)
2 தீமோத்தேயு3:14 – 4:8
தனது ஓட்டத்தின் நிறைவை உணர்ந்த அப்போஸ்தலன், முடிந்தமட்டிலும் தனது ஆவியையும், வைராக்கியத்தையும் – தீமோத்தேயு மிகவும் உண்மையுள்ள மற்றும் திறமிக்க தேவ ஊழியக்காரனாய்க் காணப்படத்தக்கதாக, தீமோத்தேயுவில் பதியப்பண்ணிட முற்பட்டார். இந்தப் புத்திமதியானது மற்றவர்களுக்கு ஏதேனும் விதத்தில் ஊழியம்பண்ணிட நாடும் யாவருக்கும் விசேஷமாய்ப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது மற்றும் இது கர்த்தருடைய ஜனங்கள் அனைவரையும் உண்மையில் உள்ளடக்குவதாக