அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R4709 (page 356)

அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்

HE SHALL GIRD HIMSELF AND SERVE THEM

அந்தோ பரிதாபம்! சுயாதீனம் என்பது எத்தகைய ஆபத்தான ஒன்று என்றும், நமக்குப் பிரயோஜனப்படும் வகையில் அது எத்தனை ஜாக்கிரதையாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மற்றும் நம்முடைய நித்திய அபாயத்திற்கு ஏதுவாய் அது எத்தனை சுலபமாய்த் தவறாய்ப் பயன்படுத்தக்கூடும் என்றும், எத்தனை சொற்பமானவர்களே உணர்ந்திருக்கின்றனர்! தேவன் நம்மைச் சுதந்தரமாய்ச் செயல்படுபவர்களாய்ச் சிருஷ்டித்திருப்பதன் காரணத்தினால், இது அவரது சாயலின் ஒரு பாகமாய் இருப்பதன் காரணத்தினால், முன்னேறுகிற ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் குறிக்கோள் என்பது ஒரு பாகமாகக் காணப்பட வேண்டும் என்ற காரணத்தினால், சுதந்தரமாய்ச் செயல்படும் இத்தன்மையும், குறிக்கோளும் சேர்ந்து, நம் அனைவரையும் குணலட்சண பரீட்சையின் கீழாகக் கொண்டு வருகின்றது. நம்முடைய திறமைகள் அதிகமாய்க் காணப்படுகையில், நம்முடைய தாலந்துகள் அதிகமாய்க் காணப்படுகையில் மற்றும் நம்முடைய செல்வாக்கு பரந்துவிரிகையில், குறிக்கோளின் வல்லமையும் பலமாகுகின்றது. பின்னரே சோதனை வருகின்றது. அதாவது இந்த நலமான குறிக்கோள் திவ்விய சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தப்படுமா – மரணம் வரையிலும் கர்த்தருடைய சித்தத்தைச் செய்யத்தக்கதாக முற்றும் முழுமையாய் அர்ப்பணிக்கப்பட்டிருக்குமா? என்ற சோதனைக் கடந்து வருகின்றது.

ஒருவேளை கர்த்தருக்கான நமது அர்ப்பணிப்பானது முழுமையாகக் காணப்படுமானால், நம்முடைய எண்ணங்களையும், வார்த்தைகளையும், கிரியைகளையும் முழுக்கக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்போமானால், நம்முடைய சுயாதீனமும், பெரிதான குறிக்கோளும் சரியாய்ச் செயல்படுகிறதாயும், நமக்கும், மற்றவர்களுக்கும் இறுதியில் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறதாயும் இருக்கும். ஆனால் ஒருவேளை திவ்விய சித்தமானது முதலாவதாகக் காணப்படாமலும், நம்முடைய சித்தங்களை முழுமையாய்க் கட்டுப்படுத்துகிறதும் இல்லையெனில், நாம் அதிகம் குறிக்கோளும், அதிகம் சுயாதீனமும் கொண்டிருப்பதற்கேற்ப, நமக்கான அபாயமும் அதிகமாய் இருக்கும். எங்குக் கர்த்தர் தொழுதுகொள்ளப்படுகிறதில்லையோ மற்றும் இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும் மற்றும் பலத்தோடும் அவருக்குக் கீழ்ப்படிகிறதில்லையோ – வேறு யாரோ, அதாவது கணவனோ (அ) மனைவியோ, பெற்றோர்களோ (அ) பிள்ளைகளோ அல்லது சுயமோ – நமது இருதயங்களில் செல்வாக்கு கொண்டிருக்கின்றனர் என்பதாயிருக்கும். நம்முடைய இருதயங்களானது கர்த்தருக்கு முற்றிலும் நேர்மையாகவும், சுய சித்தமும், மற்ற ஒவ்வொரு சித்தமும் முற்றிலுமாய்த் திவ்விய சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இல்லையேல், நாம் ஜெயங்கொள்பவர்களாகிட முடியாது. இதுவே ஜெயம் கொள்பவர்களுக்கான ஜீவியம் முழுவதுமான படிப்பினையாக இருக்கின்றது. ஒவ்வொரு போராட்டங்களின் போதும், இறுதியில் தேவ கிருபையால் நாம் சமநிலையடைகையில் நாம் எவ்வளவாய்க் களிகூருகின்றோம்!

இந்த விஷயங்களில் மிகவும் முதன்மை வகிக்கும் சகோதரர்கள், மிகவும் கடுமையான சோதனைக்குள்ளாகுகின்றனர் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த நிலைமையின் காரணமாகத்தான், “என் சகோதரரே, அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக” (யாக்கோபு 3:1) என்று அப்போஸ்தலன் நம்மை முன்னெச்சரிக்கைப் பண்ணுகின்றார். போதகர்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் சிலரின் திசைமாறுதல் என்பது, போதகர்களல்லாத மற்றவர்களுக்கு விசேஷித்த சோதனைகளை உண்டாக்குகிறதாய் இருந்து, கர்த்தரிடத்தில் எந்தளவுக்குத் தனிப்பட்ட உறவைக்கொண்டிருக்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றதாகவும் இருக்கும் – அதாவது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளின் வாயிலாகவும், அவருக்கான தனிப்பட்ட அர்ப்பணிப்பின் வாயிலாகவும் மற்றும் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் அவரது வார்த்தைகள் மற்றும் தீர்க்கத்தரிசனங்கள் மூலமான அவரது அறிவுரைகள் வாயிலாகவும், கர்த்தரிடத்தில் எந்தளவுக்குத் தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றதாகவும் இருக்கும். அநேகர் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் பழக்கத்தில் காணப்படுகின்றனர்; இந்த மற்றவர்கள் இடறி விழுகையில், இந்த அநேகருக்கு விபரீதங்களைக்கொண்டு வருகின்றதாயிருக்கும். இந்தக் கொள்கையினை நாம் நீண்டகாலமாக அடையாளம் கண்டு கொண்டுள்ளபடியாலே, நாம் எழுதுகையில், நாம் கர்த்தருடைய செய்தியை, அவருடைய செய்தியாகவே முன்வைத்துள்ளோமே ஒழிய, எங்களுடைய செய்தியாக அல்ல; ஒவ்வொரு உபதேசத்திற்கான வேத அதிகாரத்தையும், வசனத்தையும் கொடுத்துள்ளோம்.