சுவாரசியமாய் கடிதங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5888 (Page 126)

சுவாரசியமாய் கடிதங்கள்

Interesting Letters

தெளிந்த புத்தியின் ஆவி

மிகவும் அன்புக்குரிய பாஸ்டர் அவர்களே:-

நான் எந்தப் பெயரையோ அல்லது முகவரியையோ குறிப்பிடுகிறதில்லை ஏனெனில் இப்படிக் குறிப்பிடுவது ஞானமாய் இருக்கமென எனக்குத் தோன்றவில்லை மற்றும் ஒருவேளை தகுதியாய் இராது என்று நீங்கள் கருதுவீர்களானால், இந்தக் கடிதத்தை நீங்கள் குறிப்பிட வேண்டாம். இல்லையேல் டவர் வெளியீட்டில் உங்களால் வெளியிடக்கூடுமானால், நீங்கள் வெளியிடுவதற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

____________என்ற இடத்திலிருந்து வந்த சகோதரி ஒருவர், அச்சபையில் 1925-ஆம் வருடம் வரைச் சபையானது மகிமைப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட முடியாது என்றும்; இது உங்களுடைய கருத்தாகவும் இருக்கின்றது என்றும் போதிப்பதாக எங்களிடம் தெரிவித்தார்கள்; இதன் விளைவு உணர்வற்ற ஆவியினை உண்டுபண்ணுகின்றது மற்றும் அநேகர் தொழில் காரியங்களிலும், லௌகீக காரியங்களிலும் பெரிதும் நாட்டம் கொள்கின்றனர். அப்படி இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி, அது என்னைப் பொறுத்தவரையில் நான் ஆயத்தமாய்க் காணப்படத்தக்கதாக நான் விழிப்பாய் இருப்பதற்கும், அரைகளில் கச்சைக் கட்டிக்கொண்டும், விளக்கை எரியப்பெற்றும், “விழித்திருந்து, காத்திருப்பதற்கும்” ஏவுகின்றதாய் இருக்கின்றது.

ஐந்து வருடங்கள் காலமாக “தற்கால சத்தியத்தினுடைய” மகிமையான செய்தியினை நான் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு காணப்படுகின்றேன் மற்றும் அது எப்போதும் மிகவும் விலையேறப்பெற்றதாகிக்கொண்டு வருகின்றது. நான் இங்கிலாந்து சபையில் வளர்க்கப்பட்டேன் மற்றும் ஆக்ஸ்போர்ட்டில் வாழ்ந்தேன்; அது மிகவும் பெரிய சபையாய் இருந்தபடியால், நீங்களே அறிவீர்கள் நான் எவ்வளவுக்கு முன்பு கற்றுள்ளவைகளை ஒழிக்க வேண்டியிருந்திருக்கும்.

அருமையான சகோதரனே, உங்களை “அந்த ஊழியக்காரனாக” தேவன் எழுப்பியுள்ளதற்காக நான் தேவனை ஸ்தோத்திரிக்கின்றேன். நீங்கள் எங்களுக்கு “ஏற்றகால சத்தியத்தினைக்” கொடுக்கத்தக்கதாக, தேவன் உங்களை இன்னும் அதிகமதிகமாய் ஆசீர்வதிப்பாராக. இந்தப் பயங்கரமான போர் நடைப்பெறுவதற்கு முன்னதாக, அருமை கர்த்தர் என்னை இந்த நாட்டிற்குக் கொண்டுவந்ததற்காகவும் மற்றும் என்னுடைய ஜனங்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு, நான் நம்பிக்கைக் குலைந்திருக்க, “மரித்தவர்கள் எங்கே இருக்கின்றனர்” என்று என்னைப் புரிந்துகொள்ள செய்ததற்காகவும், நான் அவருக்கு நன்றி ஏறெடுக்கின்றேன்.

நான் குறிப்பிடுவதற்கு விரும்புகின்ற இன்னொரு சிறு காரியம் இருக்கின்றது. நான் கலந்து கொள்ளும் சபையின் மூப்பர் ஒருபோதும் ஆயத்தமாய்க் காணப்படுகிறதில்லை. கூட்டங்களில் அந்நாளுக்கான மன்னா வசனம் எங்கிருக்கிறது என்பது அவருக்குத் தெரியாது மற்றும் ஜெபம் மற்றும் சாட்சிக்கூட்டமாக இருப்பினும், அவர் தற்போதைய நாட்டு நடப்புகள் மற்றும் போர் ஆபத்துக்கள் குறித்த தனது கண்ணோட்டங்களைக் கொடுப்பதிலேயே அதிக நேரம் எடுத்துக்கொள்வார். வேறு யாருக்கும் நேரம் கிடைக்கிறதில்லை.

நான் குறைக்கூறுகின்றேன் என்று நீங்கள் எண்ண மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்; நான் பெரிதும் மதிப்பதற்குப் பழகியுள்ளதான இந்தச் சிறிய பழைய சபையில் மூப்பர் கொட்டாவி விட்டுக் கொண்டும், உறங்கிக்கொண்டும் அல்லது தனது நகங்களையும், பற்களையும் குத்திக்கொண்டும் இருப்பது – மிகவும் ஒவ்வாதவைகளாகக் காணப்படுகின்றன! இவர் தனது மூன்று வயது குழந்தையையும் தன்னோடு அழைத்துவந்து, சபையாருக்கு மிகுந்த தொந்தரவு ஏற்படுத்துகின்றவராய் இருக்கின்றார். இவர் 15 வருடங்களாகச் சத்தியத்தில் காணப்படுவதாகக் கூறுவதால், இவரிடத்தில் எதையும் கூறிட யாரும் விரும்புகிறதில்லை. இவர் விசேஷமாய் ஒரு தொழிலதிபராக இருப்பதினால், ஆவிக்குரிய விஷயத்தில் இவரால் நாங்கள் உதவப்படுவதாக எங்களுக்குத் தோன்றுகிறதில்லை. கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக, இவர் தொழில்குறித்துப் பேசுகின்றார் மற்றும் முடிந்த மாத்திரத்தில் கடையைக்குறித்துப் பேசுகின்றார்.

ஓ! அருமையான சகோதரனே, நான் தீமையாய்ச் சிந்திப்பதற்கோ அல்லது தீமையாய்ப் பேசிடுவதற்கோ விரும்புகிறதில்லை! இது விஷயமாக எங்களில் அநேகர் ஜெபம் ஏறெடுத்துள்ளனர். குழந்தைகளினாலும் எங்களுக்குத் தொந்தரவு ஏற்படுகின்றது; ஆனாலும் நான் கடுமையான ஆங்கில வர்க்கக்கருத்துக்களை உடையவளாய் இருக்கின்றேனென என்னிடம் சொல்லப்படுகிறதினால், இக்காரியம் குறித்துப்பேசிட நான் துணிகிறதில்லை. அவரது உணர்வுகளைக் காயப்படுத்த நான் விரும்பவில்லை ஆகையால் நான் தவறு செய்கிறேனாகில், நான் எழுதியுள்ளவைகளைப் புறக்கணித்து விடுங்கள். நான் கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிடுவதற்கும் மற்றும் எனது பெருமையினைக் கீழ்ப்படுத்தி வைப்பதற்கும் மற்றும் அருமை ஆண்டவர் செய்தது போன்று என்னையே வெறுமையாக்கிடுவதற்கும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன் என்று அருமை கர்த்தர் அறிவார். உங்கள் விலையேறப்பெற்ற நேரத்தை எடுத்துக்கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன் அருமை பாஸ்டர் அவர்களே,

அவரது கிருபையில் உங்கள் சகோதரி.

இதழாசிரியரின் பதில்:

தேவன் தம்முடைய ஜனங்களுக்குத் தெளிந்த புத்தியுள்ள ஆவியினை – அவரது ஆவியினை, அவரது மனதைக் கொடுப்பதாக அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார். ஆனால் இதை நமது நேர்மைக்கும், கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் செவிசாய்ப்பதற்கும் ஏற்ப நாம் பெற்றுக்கொள்வோம். எவ்வளவு அதிக காலமாய் நாம் கிறிஸ்துவினுடைய பள்ளிக்கூடத்தில் காணப்படுகின்றோமோ, நாம் சரியான மாணவர்களாய்க் காணப்படுவோமானால், நாம் அவரை நன்கு அறிந்திருப்போம் மற்றும் அவரது குணலட்சணத்தையும், போதனைகளையும் மாதிரிப்படுத்த நன்கு முடிகிறவர்களாகவும் காணப்படுவோம்.

கடிதத்தை எழுதினவரின் பெயர் தெரியாதபடியாலும், யார் அந்த மூப்பர் என்பது குறித்துக் கொஞ்சமும் எங்களால் அறியமுடியவில்லை. அவர் நல்நோக்கமுடையவராகவே காணப்படுவார் என்று நாம் பாவித்துக்கொள்ளலாம். எனினும் கர்த்தருக்கு ஊழியம்புரியும் விஷயத்தில், தெளிந்த புத்தியுள்ள மனதின் ஆவியினை மாதிரித்துவப்படுத்துவதற்குப் போதுமாய் விழித்துக்கொள்ளவில்லை என்றும் நாம் பாவித்துக்கொள்ளலாம். இல்லையேல் அவர், தான் தேவனை மகிமைப்படுத்தத்தக்கதாகவும், அவரது ஜனங்களுக்கு மிகவும் உதவிகரமாகக் காணப்படத்தக்கதாகவும் இருப்பதற்கென்று தனது கிரியைகளிலும், வார்த்தைகளிலும் மிகவும் ஜாக்கிரதையாய் இருந்திருப்பாரல்லவா?

பயபக்தி குறைப்பாடானது எங்கும் வெளிப்படுகின்றது, ஆனால் அது கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களின் கூடுகைகளில் விசேஷமாகப் பொருத்தமற்ற ஒன்றாய்க் காணப்படுகின்றது. நாம் ஏற்கெனவே சொன்னதுபோன்று, நாம் மறுபடியுமாகச் சொல்வதென்னவெனில், நம்முடைய தாலந்துகள் எவ்வளவு குறைவாக இருப்பினும், நம்முடைய கிரியைகள் வாயிலாகவும் மற்றும் செயல்வகை பாணியின் வாயிலாகவும், இருளினின்று ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்துவந்தவருடைய புண்ணியங்களை அதிகமதிகமாக நாம் பேசிடலாம்.
[R5888 : page 127]

வாட்ச் டவர் வெளியீடு என்ன கூறுகின்றது என்று தாங்கள் நம்புவதாகத் தெரிவித்தும், அதன் போதனைகள் குறித்துத் தவறாய் விவரம் கூறிக்கொண்டும் அருமையான நண்பர்களில் அநேகர் காணப்படுகின்றனர். இவர்கள் அதன் போதனைகளுக்கு அதிகம் செவிக் கொடுத்திடவில்லை என்பதே நமது அன்பான கருத்தாய் இருக்கின்றது. இல்லையேல் அதன் பத்திகளினின்று 1925-ஆம் வருடத்தையோ, வேறு ஏதேனும் வருடத்தையோ நாங்கள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கவில்லை என்பதை இவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள். வாட்ச் டவரில் நாங்கள் விளக்கமாகத் தெரிவித்துள்ளது போன்று, நாங்கள் தொடர்ந்து கடந்து போய்க் கொண்டிருக்கின்றோம்; எங்களால் கடைசியாக தெரிவிக்கப்பட்ட வருடமானது, கடந்து போய் ஒருவருடத்திற்கும் மேலாகிவிட்டது.