R5613 – தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R5613 (page 13)

தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி

KING DAVID'S GREAT-GRANDMOTHER

ரூத் – SUB HEADING

“உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” (ரூத் 1:16) பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்தான் கதை ஆரம்பமாகிறது. இங்குதான் நூற்றாண்டுகள் தாண்டி தாவீதின் குமாரனும், தாவீதின் ஆண்டவருமான இயேசு பிறக்கின்றார். இந்தக் குடும்பத்தின் மத உணர்வு அவர்களது பெயர்களின் உட்பொருளிலிருந்து விளங்குகின்றது. புருஷனுடைய பெயரான எலிமலேக் என்பது, “என் தேவன் ஓர் இராஜா” என்று பொருள்படும். அவனுடைய மனைவியின் பெயரான நகோமி என்பது, “யேகோவாவுக்குப் பிரியமுள்ள” என்று பொருள்படும். இவர்களுடைய இரண்டு குமாரர்களின் பெயரானது, மக்லோன் (இளைத்துப்போகிறது) மற்றும் கிலியோன் (இளைத்துப்போகிறான்) ஆகும்.

எதிரியின் படையெடுப்பு மற்றும் தாங்கள் உழைத்த உழைப்பிற்கான பலனை அடிக்கடி இழந்துநின்ற நிலையில், கடுமையான வறட்சியைத் தொடர்ந்துவந்த பஞ்சத்தினிமித்தம் மிகவும் சோர்வடைந்ததால், இவர்கள் தங்கள் வீட்டைவிட்டு யோர்தானைக் கடந்து, மோவாப் தேசத்திற்குப்போய், அங்குப் பத்து வருஷங்கள் குடியிருந்தார்கள். அங்கு இவர்களுடைய இரண்டு குமாரர்களும் திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு குமாரர்களும் மரித்ததால், அவர்களின் மனைவிகள் விதவைகள் ஆனார்கள். எலிமலேக்கும் மரித்துப்போனார். தன்னுடைய சொந்தத் தேசத்திற்குத் திரும்பிச்செல்ல நகோமி முடிவு செய்தபோது, அவளிடத்தில் ஒன்றும் காணப்படவில்லை. மேலும் இதிலிருந்து, வாக்குத்தத்தம் மற்றும் உடன்படிக்கையின் தேசத்தைவிட்டு விக்கிரக ஆராதனை செய்பவர்களும், தேவனுடன் எவ்விதத்திலும் உடன்படிக்கையின் உறவு இல்லாதவர்களுமான ஜனங்கள் மத்தியில் வாழச்சென்றதில் இந்தக் குடும்பத்திற்கு எந்த ஓர் ஆதாயமும் இருக்கவில்லை என்று தெரிகின்றது.

பூமிக்குரிய காரியங்களுக்காக, நம்முடைய தேவன் சார்ந்த காரியங்களைத் தியாகம் செய்வது என்பது, ஒருபோதும் நல்ல நடத்தையாய் இருக்காது என்ற ஒரு பாடத்தை இங்கு நாம் கற்றுக்கொள்வது பயனுள்ளதாய் இருக்கும். “தேவனுக்குதான் முதன்மை” என்ற மேற்கோளிட்ட வாசகமே எல்லாக் கிறிஸ்தவர்களிடம் காணப்பட வேண்டும். மோவாபியர்கள் லோத்தின் சந்ததியாய் இருப்பதின்மூலம், இஸ்ரயேலர்களோடு தொடர்புள்ளவர்களாகக் காணப்பட்டிருந்தாலும், கிட்டத்தட்ட ஒரே மொழியில் பேசுகிறவர்களாக இருந்தாலும், தேவனுடைய உடன்படிக்கை என்பது, ஆபிரகாமின் சந்ததியோடு மாத்திரம் இருப்பதால், மற்றப் புறஜாதிகள்போல, மோவாபியர்களும் இஸ்ரயேலின் காணியாட்சிக்கு அயல்நாட்டாராக, வெளிநாட்டாராக மற்றும் அந்நியர்களாக உள்ளதால், இவர்கள் மத்தியில் ஊழியஞ்சார்ந்த வேலைகளைச் செய்யத்தான் இந்தக் குடும்பம் மோவாபுக்குச் சென்றது என்று சொல்லவும் முடியாது. “பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்” (ஆமோஸ் 3:2) என்று நாம் வாசிக்கிறபடி, இஸ்ரயேலை அல்லாமல் தேவன் மோவாபியர்களை அழைக்கவில்லை. ஆகையால், மோவாபியர்களை மதக்கொள்கையில் மாற்ற முயற்சிப்பது என்பதுகூடச் சரியானதாய் இருக்காது.

இந்தக் குடும்பம் செய்த தவறைப்போன்றே, அநேக கிறிஸ்தவர்கள் செய்கின்றார்கள். கிறிஸ்தவர்கள் தேவனுடன் மேலான ஓர் உறவு வைத்திருப்பதால், கிறிஸ்தவர்களுக்கே அதிக பொறுப்பு உள்ளது. மேலும் அவருடைய சித்தம் மற்றும் “தெளிந்த புத்தியுள்ள ஆவி” பற்றி அதிகமாகவும், தெளிவாகவும் அறிவு பெற்றிருக்க வேண்டும். தங்களுடைய இரண்டு குமாரர்களும் யேகோவா தேவனிடம் உண்மையாயிருப்பதைப் பாதுகாக்கும்வண்ணமாக, இவர்களால் ஒவ்வொரு சரியான செல்வாக்கும் பிரயோகிக்கப்பட்டிருக்க வேண்டுமே அல்லாமல், கறைப்படும் வாய்ப்புள்ள கடவுள் நம்பிக்கையற்ற தேசத்தில் இந்த இரண்டு குமாரர்களைக் கொண்டுசென்றது ஞானமற்ற காரியம் ஆகும்.
“கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது” (ரூத் 1:13) என்று சொல்வதிலிருந்து, நகோமி இந்தக் காரியங்களை எல்லாம் உணர்ந்துகொண்டாள் என்பதில் சந்தேகமில்லை. அவளுக்கு விரோதமாக இருந்த கர்த்தருடைய கரமானது, உண்மையாகவே அவளுக்குச் சாதகமாகவே இருந்தது. மேலும் அது சரியான விதத்தில் அவளிடத்தில் செயல்பட்டு, வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு அவளை திரும்பிவரச்செய்தது.