R4749 – சுவாரசியமான கேள்விகள்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R4749 (page 27)

சுவாரசியமான கேள்விகள்

INTERESTING QUESTIONS

சபையிலும், இல்லத்திலும் ஸ்தானம்

கேள்வி: — முற்பிதாக்களைக் குறித்துக் குறிப்பிடுகையில் வேறு யாரையும் இல்லாமல் ராகாபை (எபிரெயர் 11) மாத்திரம் பரிசுத்த பவுல் அடிகளார் குறிப்பிடுகின்றார் என்ற உண்மையின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகையில், புதிய சுபாவம் மற்றும் பரம அழைப்பிற்கான பந்தயப் பொருளுக்குரிய ஓட்டப்பந்தயத்தில் ஸ்திரீயானவள் எவ்வாறு சமவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும்?

பதில்: — ஸ்திரீகளுக்கு எதிராய் வேதவாக்கியங்கள் வேற்றுமைப் பாராட்டும் எந்தவொரு இடத்தையும் நாங்கள் கண்டதில்லை. அவர்கள் இந்தச் சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவோடுகூட உடன் சுதந்திரர்கள் ஆகிடுவதற்கான வாய்ப்பினை உடையவர்களாய் இருக்கின்றனர்; இந்த ஒரு வாய்ப்பில் பாலின, நிற அல்லது இனப்பாகுபாடு ஏதும் இல்லை.

ஸ்திரீகளுக்கு எதிரான எதுவும் வேதவாக்கியங்களில் இல்லை. கர்த்தரானவர் சபையின் வாய்க்கருவிகளாகப் புருஷர்கள் இருக்கும்படிக்குத் தெரிந்துகொண்டது என்பது அவருடைய சொந்தக் காரியமாய் இருக்கின்றது. இந்த விஷயத்தில் கர்த்தருடைய சித்தத்தைக்குறித்துக் கேள்வி கேட்கவோ, வயதான புருஷர்களை அல்லது வாலிபர்களை அல்லது குறிப்பிட்ட வயதுள்ள ஸ்திரீகளைக் கர்த்தர் விரும்புவாரா அல்லது யாரையுமே இல்லையா என்று கேள்வி கேட்பதற்கோ யாருக்குமே உரிமை கிடையாது. தேவன் தம்முடையவர்கள் விஷயத்தில் தம்முடைய சித்தத்தின்படி செய்வார். ஆனால் அவர் இத்தகைய தெரிவைச் செய்வதற்கான காரணம் ஒன்றினை நம்மால் காணமுடிகின்றது. ஸ்திரீ சபைக்கு அடையாளமாகவும், புருஷன் சபையினுடைய தலைக்கு அடையாளமாகவும் இருக்கின்றனர். ஆகையாலே ஸ்திரீயானவள் சபையில் போதகராக இருக்கக்கூடாது என்றும், ஆண்கள் போதகராக இருக்க வேண்டும் என்றும் நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதவாக்கியங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு வெளியே, மனித விவகாரங்களிலும்கூட ஸ்திரீயினுடைய காரியங்கள் அபாயத்திற்குள்ளாகி இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் ஒவ்வொரு ஸ்திரீயும் ஒன்றில் ஆணுக்குச் சகோதரியாகவோ, ஒரு ஆணுக்குத் தாயாகவோ, ஆணுக்கு மகளாகவோ இருக்கின்றாள். இப்படி இருபாலினர்களும் மிக நெருக்கமான உறவுகொண்டிருப்பதினால் வாக்களிப்பதற்கென்று வாக்குச் சாவடிக்கு முழுக்குடும்பமும் செல்லவேண்டிய அவசியம் இருப்பதில்லை, மாறாக குடும்பத்தின் பிரதிநிதியாகப் புருஷன் காணப்படுகின்றான் மற்றும் இப்படியாகப் பட்டணத்திலோ, நகரத்திலோ, நாட்டிலோ நடைபெறும் எல்லா விஷயத்திலும் அனைவரும் பங்குகொண்டவர்களாய் இருப்பார்கள்.

ஒருவேளை இப்படியாக இருக்கவில்லையெனில் சூழ்நிலைகள் மிகவும் விரும்பத்தகாததாய் இருந்திருக்கும் என நம்மால் கற்பனைபண்ணிப்பார்க்க முடிகின்றது; இது ஆணினுடைய தன்மையாய்க் காணப்படும் மிகப் பிரத்தியேகமான சிலாக்கியங்களில் ஒன்றினை ஆண் தொலைத்துவிட்டவராய் இருந்திருப்பார் என்றும்;; மறுபக்கத்தில் ஸ்திரீயின் சார்பிலும் கவனக்குறைவும் இருந்திருக்கும் என்றும் காண்பித்திருக்கும். ஸ்திரீயினுடைய செயல்பாட்டு எல்லைக்குறித்து அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகின்றார். தன்னை மதிக்காத புத்திரனுடைய எந்தத் தாயானவளும் மிகவும் அமைதலாய் இருக்கக்கடவள். குழந்தைப் பருவத்தின் மற்றும் வாலிபப் பருவத்தின் வருடங்கள் அனைத்திலும் அந்தப் பிள்ளை அவளிடம்தான் இருந்தது. மேலும் அத்தனை வருஷக்காலங்களும் அந்தப் பிள்ளை தனக்கு மரியாதை காண்பிக்க அவள் கட்டளையிடாமல் இருந்திருந்தாளானால், அவளே குற்றஞ்சாட்டப்பட வேண்டும்.

ஒருவேளை இந்த விஷயத்தில் ஸ்திரீயானவள் சரியான பார்வையைப் பெற்றுக்கொள்வாளானால், பெண் உரிமைக்கான குரலெழுப்புதல்கள் முடிவிற்கு வரும் என நாங்கள் நம்புகின்றோம். ஸ்திரீகள் இல்லத்தில் தங்களுக்கு ஒரு கடமை இருப்பதை உணர்ந்துகொள்வார்கள். ஒவ்வொரு சட்டத்திற்கும் விதிவிலக்குகள் உண்டு. கிறிஸ்தவ பெற்றோர்கள் பின்வருமாறு: “”சத்தியமானது எனக்கு முதலிலே கிடைத்திருந்திருக்குமானால், ஒரு சிறந்த தகப்பனாக, ஒரு சிறந்த தாயாக எப்படி இருக்க வேண்டும் என்று நான் அறிந்திருப்பேன்; ஆனால் பெற்றோரென என்மீது இருக்கும் கடமைகள் குறித்தும், குழந்தையைச் சரியாய்ப் பயிற்றுவிப்பது என்றால் என்ன என்பது குறித்தும், எதுவும் எனக்குக் கற்பிக்கப்படவில்லை”” என்று கூறியிருக்கின்றனர். ஒரு தாயார் என்னிடம் பின்வருமாறு: “”என்னுடைய குழந்தைகள் சிறுபிள்ளைகளாக இருந்தபோது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நோக்கம் கொண்டிருந்தேன். இதற்காக வேண்டி என் கணவனோடுகூட நான் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தேன். நாங்கள் கொஞ்சம் பணம் சம்பாதித்தோம். ஆனாலும் என் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பினைத் தொலைத்துவிட்டேன்; ஒருவேளை இப்பொழுது நான் அவர்களை வேறுவிதமாகப் பயிற்றுவிக்க வேண்டுமானால் நடைமுறையில் நான் அவர்களைக் கொன்றுபோடத்தான் வேண்டும்”” என்று கூறினாள். அத்தாயாரிடம் நாங்கள் பின்வருமாறு: “”ஆம்! இந்த உண்மைகள் அனைத்தினுடைய கண்ணோட்டத்தின்படி பார்க்கையில் நீங்கள் உங்கள் பிள்ளைகளிடத்தில் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும் [R4750 : page 28] பலவந்தம் படுத்துவதற்குப் பதிலாக, முன்மாதிரியினாலும், முன் உதாரணங்கள் மூலமாகவும் பிள்ளைகளைச் சரியான நிலைமைக்குக் கொண்டுவர முயற்சியுங்கள்”” என்று கூறினோம். ஒருவேளை அவளது கருத்துக்களைப் பிள்ளைகள்மீது அவள் திணித்திட முற்படுவாளானால் அவர்களை அவள் கலவரம்பண்ணும், நிர்ப்பந்தம்பண்ணும் நிலைக்கு ஆக்கிடுவாள் என்றும் அத்தாயாரிடம் கூறினோம்.

அவள் திருமணத்திற்குத் தீவிரமான எதிர்ப்புத் தெரிவித்தவளாக இருந்தாள். இப்படிக் காணப்பட்டாளானால் அவள் பிள்ளைகள் அவளை எதிர்த்திடும் நிலைக்கு அவளால் வழிநடத்தப்படுவார்கள் என்றும், பிள்ளைகள் எதிர்ப்பாலின தோழமையைப் பெற்றிடுவதற்கு அவள் அனுமதித்திடுவது நலமென்றும், பிள்ளைகள் தன்னிடம் வரவும், தன் அறிவுரைகளை நாடவும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் நாங்கள் அவளிடம் கூறினோம். ஆனால் அத்தாயார் அப்படியாகச் செய்யவில்லை. இதன் விளைவாக ஒரு மகள் ஒரு மனுஷனைத் திருமணம்பண்ணினாள்; அவனோ பிற்பாடு, சிறைச்சாலைக்குச் சென்றுவிட்டான். பிற்பாடு தான் நிதானமாய்ச் செயல்பட்டிருக்கலாமே என்று அத்தாயானவள் எண்ணினாள்.