R2073 – அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2073 (page 291)

அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்

BE TEMPERATE IN ALL THINGS

நீதிமொழிகள் 23:15-25

“குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.” (நீதிமொழிகள் 23:21)

(R2074 : page 292)

[வசனம் 22-23]. உண்மையான ஞானமானது முதியவர்களின் ஆலோசனையை, அதிலும் விசேஷமாகக் குழந்தையின் நலனுக்கடுத்த விஷயங்களில் அக்கறைகொண்டிருக்கும் பெற்றோர்களின் ஆலோசனையை ஒருபோதும் அசட்டை செய்யாது. இது நம்முடைய நாட்களில் காணப்படும் விநோதங்கள் மற்றும் சிரமங்களில் ஒன்றாய் இருக்கின்றது; காரணம் அறிவிலும், கல்வி வாய்ப்புகளிலும் ஏற்பட்ட திடீர் பெருக்கத்தின் காரணமாய் அநேகம் அறிவுசார்ந்த துறைகளில் இளைஞர்கள், பெரியவர்களைக் காட்டிலும் மிஞ்சிக் காணப்படுகின்றனர். இதன் விளைவான மனப்பான்மையானது பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் அறிவுரைகளுக்கும், அனுபவங்களுக்கும் மதிப்புக்கொடுக்காத மனப்பான்மையாகவும், முரட்டுத்தனமான, தலைக்கனமான, நன்றியற்றத்தனமான, பரிசுத்தமற்றத்தனமான, பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாதத் தன்மையாகவும் மற்றும் நம்முடைய நாட்களின் அம்சங்களாய்க் காணப்படும் என்று அப்போஸ்தலனால் முன்னுரைக்கப்பட்டதுபோன்ற இழிவான தன்மையாகவும் காணப்படுகின்றது (2 தீமோத்தேயு 3:4-ஆம் வசனத்தைப் பார்க்கவும்). இதன் காரணமாய் இளையவர்களின் அறிவுரையாளர்கள் அனைவரின் சார்பிலும், பெற்றோர்களின் சார்பிலும் அதிகம் ஞானமும், அதிகம் பொறுமையும் அவசியமாய்க் காணப்படுகின்றது. பெற்றோரின் அறிவுரைகளை எதிர்க்கும் செல்வாக்குகளை அடையாளம் கண்டுகொண்டவர்களாகவும், பிள்ளைகள் சில விஷயங்களில் மேம்பட்டுக் காணப்படலாம் எனும் உண்மையினை அடையாளம் கண்டுகொண்டவர்களாகவும் காணப்படும் ஞானமுள்ள பெற்றோர், தங்களில் தகுதியான சிறுபிள்ளைக்குரிய தன்மையினை நல் உதாரணமாய் முன்வைத்துக் காண்பித்திட நாடிட வேண்டும்; மேலும் குழந்தையிடமிருந்தும், குழந்தையோடும்கூட அவர்களது மேம்பட்ட அனுகூலங்களின் அடிப்படையில் கற்றுக்கொள்வதற்கும் ஆயத்தமாய் இருக்க வேண்டும்; மேலும் அறிவு பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளின் தற்காலத்து அதிகரிப்பானது குறிப்பிடத்தக்கது என்றும், அது மனுஷனால் உண்டாயிராமல் “முடிவு காலம்” தொடர்பாகத் தீர்க்கத்தரிசிகளினால் முன்னுரைக்கப்பட்டதுபோலத் தேவனால் உண்டானது என்றும் பெற்றோர் விவரித்துக்கொடுக்க வேண்டும் (தானியேல் 12:4). இப்படிப்பட்ட ஞானமுள்ள மற்றும் நேர்மையுள்ள நடக்கையின்மூலம் பெற்றோர் தன் பிள்ளையின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்வான்; பிள்ளையும்கூட ஜீவியத்திலுள்ள பெற்றோரின் அனுபவங்களுடைய அடிப்படையிலும், நல்லொழுக்கத்தின் கொள்கைகள் தொடர்பாகவும், தீய ஒழுக்கத்தின் தீமைகள் தொடர்பாகவும் கற்றுக்கொள்வதற்கு நன்கு ஆயத்தமாய் இருக்கும். இப்படியாகப் பெற்றோரிடத்தில் காணப்படும் ஞானமானது, பிள்ளையினால் தெரிந்தெடுக்கப்படும் ஞானத்தின் விஷயத்திற்கு மிகவும் அவசியமானதாய்க் காணப்படுகின்றது. போதிக்கப்பட வேண்டிய பிரதானமான பாடங்களில் ஒன்று – ஜீவியத்தின் அன்றாடக் காரியங்கள் தொடர்புடைய விஷயத்திலும், மனுஷர்களுக்கிடையிலான நடவடிக்கையின் விஷயங்களிலும், ஆவிக்குரிய காரியங்களின் விஷயத்திலும், தேவன் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் மற்றும் தெய்வீகத் திட்டம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் – அனைத்து விஷயங்களுக்கு மேலான சத்தியமே விலையேறப் பெற்றதாய் காணப்பட வேண்டும் என்பதேயாகும். சத்தியம் உயர்வாய்க் கருதப்பட வேண்டும் மற்றும் சத்தியத்தை அன்புகூர்ந்து அதன்படி நடக்கிறவர்கள் – இவர்கள் மாத்திரமே உயர்வாய் மதிக்கப்பட வேண்டும்; தப்பறைகளும், போலித்தனங்களும் அவைகள் எவ்வளவுதான் பகட்டாக அல்லது ஆடம்பரமாக அல்லது கண்ணைக் கவரும் விதமாக இருப்பினும் அவை அசட்டைப்பண்ணப்பட வேண்டும் மற்றும் புறக்கணித்து விலக்கப்பட வேண்டும். இது “(தீமையினின்று அவர்களைப் பிரித்து, நன்மைக்காய்ப் பிரித்துவைத்து) உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” என்ற நமது கர்த்தருடைய ஜெபத்திற்கு இசைவாய் இருக்கின்றது (யோவான் 17:17).

[வசனம் 24-25]. இந்த வசனங்களானது வாலிபரில் உள்ள ஞானமானது, போதனையையோ, அறிவுரையையோ முற்றிலும் சார்ந்திருப்பதில்லை என்று தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. அநேகமாகப் பெரும்பான்மையான ஞானமுள்ள பிள்ளைகள், ஞானமானவர்களாகவே பிறந்துள்ளனர். “ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன், அவனால் மகிழுவான்” (நீதிமொழிகள் 23:24). பெற்றோர் ஸ்தானத்தைக்குறித்தும் மற்றும் தங்கள் சொந்தக் குணங்களும், மனஉணர்வுகளும் தங்கள் பிள்ளைகளிடத்தில் தாக்கம்கொண்டிருந்து, பிள்ளைகள் பிறப்பதற்கு முன்னதாகவே நல்ல மற்றும் ஞானமுள்ள குணங்களுக்கான அஸ்திபாரங்களைப் போடுகின்றது என்பது குறித்தும் பெற்றோர்களினால் உணர்ந்துகொள்ள முடிந்ததானால், அவர்களது ஸ்தானம் மற்றும் உறவுமுறையின் பொறுப்புகளானது, அவர்களது பிள்ளைகளிடத்தில் அநுகூலமான செல்வாக்கினைக்கொண்டிருப்பது மாத்திரமல்லாமல், அவர்களிலும் உறுதியான குணங்களை வளர்த்திடுவதற்கு உதவியாய் இருந்திடும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

எந்த இயற்கையின் சட்டங்களுக்குக்கீழாகத் தங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள தவறிடும் பெற்றோர்கள், தங்களின் ஞானமின்மையையும், உறுதியற்ற குணங்களையும் பிரதிப்பலித்திடும் தங்கள் பிள்ளைகளிடத்தில், அதாவது தங்கள் பிள்ளையின் ஞானமின்மை விஷயத்தில் பொறுமைக்கொண்டிருப்பதற்கு இரட்டிப்பான காரணங்கள் பெற்றிருக்கின்றனர்; மேலும் அந்த ஞானமின்மையைச் சரிப்படுத்துவதற்கும், பிள்ளைகளைச் சரியான பாதையில் வழிநடத்திடுவதற்குமான தங்களது பிரயாசங்களில் விடாமுயற்சியுடன் காணப்படுவதற்கும் இரட்டிப்பான காரணம் கொண்டிருக்கின்றனர்.