R2782 – சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2782 (page 94)

சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்

INTERESTING QUESTIONS ANSWERED

கேள்வி: — மார்ச் 1-ஆம் தேதி, 1900 வருஷத்தின் வாட்ச் டவர் கட்டுரையில் “அர்ப்பணிக்கப்பட்ட இல்லம் கனப்படுத்தப்பட்டது” எனும் தலைப்பின் கீழ்க் குடும்பத்தின் தலைவனென ஒரு கணவன் மற்றும் தகப்பன் கொண்டிருக்கும் பொறுப்புகள் தொடர்புடைய உங்கள் கருத்தினை நான் வாசித்தேன். அந்தக் கட்டுரையில், தங்கள் குடும்பங்களினுடைய தலை ஸ்தானத்தினை நிறைவேற்றாதவர்கள்… தாங்கள் ஜெயம்கொண்டவர்களாக இருக்கின்றார்களா அல்லது இல்லையா முதலியவைக்குறித்துத் தங்களிடமே கேள்வி கேட்டுக்கொள்ள காரணமுண்டு என்று நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். தங்கள் சொந்தக் குடும்பங்களில் கொஞ்சமே செல்வாக்கு அல்லது கட்டுப்பாட்டினைக்கொண்டிருக்கும் அநேக சகோதரர்களை நான் அறிந்திருக்கின்றபடியால், அக்கேள்வியானது மிகவும் முக்கியமான ஒன்றாக எனக்குத் தோன்றுகின்றது. ஆகையால் நம்முடைய வீட்டார் யாவரும் அர்ப்பணிக்கப்பட நாம் எந்தமட்டும் எதிர்ப்பார்ப்பது நியாயமானதாக இருக்கும் என்று கேட்கின்றேன்?

பதில்: — நீங்கள் எங்களுடைய கருத்தினை முழுமையாகக் கிரகித்துக்கொள்ளவில்லை… குடும்பத்தின் அங்கத்தினர்கள் யாவரும் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்றல்ல, மாறாக குடும்பத்தின் தலை அர்ப்பணிக்கப்பட்டவராகவும், வீட்டின் தலைவனென அவர் கடமைகளையும், உரிமைகளையும் நிறைவேற்றி வருபவராகவும் இருப்பாரானால், இல்லமும், அதன் நிலைமைகளும் அர்ப்பணிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை குடும்பத்தினுடைய அங்கத்தினர்கள் அனைவருமே கிறிஸ்துவுக்குப் புறம்பேயும், கணவன் மற்றும் குடும்பத்தின் தகப்பனுடைய மத கண்ணோட்டங்களுக்கு இசைவற்றும் இருப்பினும்… இவரது பரிவுடன், அன்புடன்கூடிய, அதேசமயம் தன் வீட்டார் விஷயத்தில் வேதவாக்கியங்களின் அடிப்படையிலுள்ள இவரது உறுதியான நடக்கையினிமித்தம் – குடும்பத்தினுடைய அங்கத்தினர்கள் யாவரும் இவரது விருப்பங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதளவுக்கும், ஒத்துழைப்பதில் பிரியங்கொள்ளும் அளவுக்கும், இவர் தனது குடும்பத்தின் அங்கத்தினர்கள் யாவரிடமிருந்து அத்தகையதொரு மரியாதையினைச் சம்பாதித்து வைக்கின்றவராய் இருக்க வேண்டும். ஆகையால் ஒருவேளை கர்த்தரோ அல்லது சகோதரரில் ஒருவரோ, அவரது பிரதிநிதிகளோ வீட்டின் வழியே கடந்து செல்வாரானால் மற்றும் குடும்பத்தின் கணவரும், தகப்பனுமானவர் அவரை உபசரிக்க எண்ணினாரெனில், முறையே ஒழுங்குக்குள் காணப்படும் வீடானது தகப்பனாருடைய அர்ப்பணிக்கப்பட்ட மனதினுடைய கட்டுப்பாட்டின் கீழ்க் காணப்படுகையில் அது இவர் வரவேற்க விரும்பிடும் யாவரையும் மிகவும் வரவேற்று, இருதயப்பூர்வமாய் உபசரித்திடும் வீடாயிருக்கும். ஒருவேளை (மனைவியின் சார்பில்) ஏதேனும் அதிருப்தி அடைந்து, எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது குடும்பத்தினுடைய தெய்வீக நிறுவுதலுக்கு எதிரான குற்றமாய் இருக்கும்; ஏனெனில் எபேசியர் 5:23,24,29,33-ஆம் வசனங்களில் அப்போஸ்தலன் கூறியுள்ளதுபோன்று சபைக்குக் கிறிஸ்து தலையாயிருப்பது போன்று, கணவனும், தகப்பனுமானவரே குடும்பத்தின் தலைவராய் இருக்கின்றார்.

இதில் எதுவும் கணவனும், தகப்பனுமானவரின் சார்பில் தன்னிச்சையாய் நடந்துகொள்வதைக் குறிப்பதாகாது; மாறாக கூடுமானமட்டும் அவர் குடும்பத்தின் நலனுக்கடுத்த காரியங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும் மற்றும் குடும்பத்தினுடைய ஒவ்வொரு அங்கத்தினனுக்கும் மகிழ்ச்சியினைக் கொடுத்திடவும் அவர் விரும்புவதையே குறிக்கின்றதாயிருக்கும். எனினும் தேவனுடைய பிள்ளையென இவர் தனது குடும்பத்தினருடைய விருப்பங்களுக்கு மேலாக, கர்த்தருடைய விருப்பங்களை வைத்திடுவது, இவரது கடமையாகும் மற்றும் இதனால் இவர் கர்த்தருக்கான தனது மரியாதை மற்றும் அன்பிற்கான வெளிப்பாடாகக் கர்த்தரை அல்லது அவரது சகோதரரை தனது இல்லத்திற்கு உடனே வரவேற்பவராய் இருப்பார். மேலும் இந்த விஷயத்தில் தன் குடும்பத்தார் ஒத்துழைக்கும்படிக்கு அவர்களிடம் கேட்டுக்கொள்கையில், அவர்களால் புரிந்துகொள்ளப்படுகின்றதோ இல்லையோ, தான் அவர்கள் மீது ஆசீர்வாதம் ஒன்றைக்கொண்டு வருவதை இவர் உணர்ந்துகொள்வார்; மேலும் இப்படி நடந்துகொள்ள தவறுவது என்பது, இவர் கர்த்தருடைய மற்றும் தன்னுடைய விருப்பங்களுக்கு மேலாக தன் குடும்பத்திற்கும், அவர்களது விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகிடும் மற்றும் இப்படிச் செய்திடுவதற்கு எந்த ஒரு “ஜெயங்கொள்பவனும்” ஒரு கணம்கூடச் சிந்திக்கமாட்டான். எனினும் அனைத்தும் வற்புறுத்தல் மற்றும் கட்டாயம் முதலியவற்றின் அடிப்படையில் செய்யப்படாமல், கூடுமானமட்டும் அன்பின் அடிப்படையில் செய்யப்படுவதாக. அனைத்து விதங்களிலும் உங்கள் அன்பு வெளிப்படுவதைக் குடும்பத்தார் காண்பார்களாக மற்றும் கர்த்தருக்கான உண்மை அல்லது கொள்கை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும், குணலட்சணத்திலுள்ள உங்களது உறுதியினையும்கூட அறிந்துகொள்வார்களாக.

ஆனால் அதற்கென்று விருந்தாளிகளுக்காய் மனைவியும், குடும்பத்தாரும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் மற்றும் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கப்பட வேண்டும் என்று அர்த்தமாகாது; மாறாக அவர்களைப் பராமரிப்பதும், அவர்களது சௌகரியமும்தான் கணவனுடைய முதலாம் காரியமாகும். குடும்பத்தின் தலைவன் தன்னை, தன் சௌகரியங்களை, சுகங்களைக் குடும்பத்தைப் பராமரிப்பதற்கெனப் பலிசெலுத்திட முடிகிற அளவுக்கு, தன் பராமரிப்பின் கீழ்க் காணப்படுபவர்களுடைய நலனுக்கடுத்த காரியங்கள் குறித்துக் கவனிக்கிறவராக இருக்க வேண்டும். ஆனால் தன்னுடைய புருஷத்துவத்தையே விட்டுக்கொடுத்துவிட்டு, குடும்பத்தில் சமாதானத்தை அடைய நாடுவது என்பது தவறாகும் மற்றும் இது சரியான பாதையில் தான் யாரை நடத்த நாடுகின்றாரோ, அவர்களில் தவறான ஆவியினை அவர் ஊக்குவித்துவிடுகிறதாக இருந்திடும்.

எனினும் எங்கு மேல்கூறப்பட்டுள்ள சரியான வழிப் பார்க்கப்படாமல் தவறான வழிப்பார்க்கப்பட்டு, அதுவே பழகிப்போய் வழக்கமாகியுள்ளதோ, அங்குச் சரியான வழியை மிகவும் கொடுமையான விதத்தில் கையில் எடுக்க நாடாமல், மாறாக மிகவும் தயவோடு நாடுவதும், மேலும் தாழ்மையாயும், பொறுமையாயும், தயவாயும் இருப்பதற்கும் – அன்பு, ஆம் அன்பு மாத்திரமே கட்டுப்பாட்டின் கடிவாளங்களைப் பிடிப்பதற்கும் வேண்டி ஜெபத்தோடு நாடுவதும் ஞானமான காரியமாய் இருக்கும்.