R3107 – என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R3107 (page 342)

என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்

MY COVENANT WILL I NOT BREAK

கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் சில சமயம் கொஞ்சம் சிரமம் கொடுக்கும் காரியம் திருமண நிச்சயதார்த்தம் (engagement) குறித்தாகும். “நிச்சயதார்த்தம்” விஷயத்தில் எவ்வளவுக்குப் பொறுப்புக் காணப்படுகின்றது என்பது தொடர்புடைய விஷயத்தில் சில குழப்பமான எண்ணங்கள் காணப்படுகின்றன. யூதருடைய ஏற்பாட்டில் (betrothal) நிச்சயதார்த்தமானது, விவாக விழாவிற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே நடைபெறும்; மேலும் இவர்களது இந்த நிச்சயதார்த்தம் (betrothal) என்பது உண்மையான திருமணம்போன்று காணப்பட்டது. மணமகன் மற்றும் மணமகளுடைய நண்பர்களினால் சாதக பாதகங்களானது கலந்துரையாடப்பட்டு… விவரங்கள் அனைத்தும் எழுதப்பட்டு, கையெழுத்திடப்படுகின்றது. நிச்சயதார்த்த வாக்குறுதிகளுக்கான மணமகள் சார்பிலான உண்மையின்மையானது, நியாயப்பிரமாணத்தின்கீழ்த் தண்டிக்கப்படும் அளவுக்கு அந்த நிச்சயதார்த்தமானது மிகவும் பொறுப்புகளுடையதாயிருந்தது. இந்த யூத வழக்கமானது சுவிசேஷயுக சபையானவள், கிறிஸ்துவாகிய அவளது பரலோக மணவாளனுடன் நிச்சயம் பண்ணப்பட்டிருக்கும் காரியத்திற்கு நிழலாய் இருக்கும்படிக்குத் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர் சார்பிலான மற்றும் நம் சார்பிலான – கர்த்தருடனான நம்முடைய ஒன்றிணைதலின் ஒப்பந்தமானது, சுவிசேஷயுகமாகிய இப்பொழுது காணப்படுகின்றது. ஆனால் உண்மையான ஒன்றிணைதலானது அல்லது “திருமண விழாவானது,” அவரது இரண்டாம் வருகையில், முழு மணவாட்டி வகுப்பாரும் திரைக்கு அப்பால் மாற்றம் அடைந்து, அவளது கர்த்தருடைய சந்தோஷங்களுக்குள் பிரவேசிப்பதுவரையிலும் நடைப்பெறுவதில்லை. ஆனால் நம் மத்தியில் இன்றைய நாட்களில் நிலவிவருகின்றதான திருமண (engagement) “நிச்சயதார்த்தங்களானது,” யூதர்களுடைய (betrothal) நிச்சயதார்த்தங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாகும்.

நம்முடைய வழக்கத்தின்படி அதிகாரிகள் முன்னிலையிலோ அல்லது சுவிசேஷஊழியக்காரனால் ஆற்றப்படும் திருமண விழாவிலோ, சட்டப்பூர்வமான விதத்தில் விவாக உடன்படிக்கைக்குள் பிரவேசிக்கப்படுகின்றது. இதுதான் விவாக உடன்படிக்கையாகும்; இதுவே ஒப்பந்தமாகும்; இது மாற்றப்பட முடியாது; இது முறிக்கப்படக்கூடாது; இதில் ஏறெடுக்கப்படும் உறுதிமொழிகளானது எழுத்திலும், ஆவியிலும் கைக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் திருமண உடன்படிக்கைக்குச் சில வாரங்கள், மாதங்கள் அல்லது வருஷங்களுக்கு முன்னதாகப்பண்ணப்படும் “நிச்சயதார்த்தங்களானது,” (engagement) உண்மையில் உடன்படிக்கைகளே அல்ல. அது ஒன்றிணைவதற்கெனத் திருமண உடன்படிக்கையினையும், திருமண விழாவையும் எதிர்நோக்கியிருக்கும் இருதரப்பினர்களுக்கு இடையிலான முன்னேற்பாடான ஏற்பாடுகளாக மாத்திரமே காணப்படுகின்றது – ஆகையால் “நிச்சயதார்த்தத்தை” (engagement) ஒன்றிணைதலாகக் கருதுவது என்பது சட்டப்பூர்வமற்றதாகும், சட்டவிரோதமாகும். வாக்குறுதிகளை இரண்டு நபர்களால் ஊழியக்காரன் இல்லாமல் அல்லது விழா எடுக்காமல் ஜீவியம் முழுவதுமான ஒப்பந்தமாக, ஏறெடுத்திட முடியும் என்பது உண்மைதான்; எனினும் இது வழக்கத்திற்கு மாறானதும், மிகவும் அபூர்வமானதாகவும் காணப்படும் மற்றும் இது பொதுவான நலனுக்கு எதிரானது என்று நாட்டின் சட்டங்களால் தடைப்பண்ணப்பட்டுள்ளது.

ஆகையால் திருமண “நிச்சயதார்த்தமானது,” திருமணத்திற்குத் தகுதியானவர்களாய்க் காணப்படும் ஒரு புருஷனுக்கும், ஸ்திரீக்கும் இடையில் ஒரு முன்னேற்பாடான ஒப்புதல் மாத்திரமே – அதாவது திருமணத்தின் கண்ணோட்டத்தில் ஒருவருக்கொருவர் சகவாசம் கொண்டிருப்பதற்கு – அதாவது திருமண உடன்படிக்கைக்குள் பிரவேசிப்பதற்கான விருப்பம் ஏற்படத்தக்கதாகக் காரியங்களைக் கணித்திடுவதற்குரிய நியாயமான வாய்ப்புகள் கிடைப்பதற்கு ஏதுவாய் ஒருவர் இன்னொருவரின் குணங்கள், பண்புகள், காரியங்கள் முதலானவைகளை நன்கு அறிவதற்குரிய கண்ணோட்டத்தில் சகவாசம்கொண்டிருப்பதற்கான ஒப்புதல் மாத்திரமேயாகும் என்று சரியாய்ப் புரிந்துகொள்ளப்படலாம். இன்னுமாக இது அவன் அல்லது அவள் கணிப்பில் ஒருவருக்கொருவர் திருமணம் பண்ணிடுவது விரும்பத்தக்கதல்ல என்று உணருகையில், திருமணம்பண்ணிட வேண்டாம் எனும் தீர்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்பையும், உரிமையும்கூடத் தருகின்றதாய் இருக்கின்றது. திருமணத்திற்கான “நிச்சயதார்த்தத்தினை” / engagement அல்லது சாதாரணமான ஒப்புதலை முறிக்கையில், இதில் கனவீனமோ அல்லது உடன்படிக்கையினை முறித்துப்போடுதல் போன்ற எதுவுமே இருப்பதில்லை – மாறாக நியாயமானதாகவும், சரியானதாகவும், ஏற்றதாகவுமே இருந்திடும்.

இருதரப்பினருடைய நலனின் அடிப்படையிலேயே காரியங்கள் இப்படியாக இருக்க வேண்டும். ஒருவேளை இருதரப்பினரில் ஒருவர் “நிச்சயதார்த்தத்தை” இரத்துச் செய்திட விரும்புகையில், மறுதரப்பினர் திருமண உடன்படிக்கையோடு ஒன்றிணைந்திட வேண்டும் என்று சுயநலமாய் வற்புறுத்துவது என்பது நிச்சயமாகவே ஞானமற்றதாகவும், அநீதியாகவும் காணப்படும்; ஏனெனில் ஒன்றாயிருப்பவர்களுக்கு மாத்திரமே திருமணம் உரியதாகும் மற்றும் இருதரப்பினரில் யாரேனும் ஒருவர் இதற்கு எதிராய் எண்ணம் கொண்டிருந்திருப்பார்களானால், அதுவே அவர்கள் இருவரும் தங்கள் விருப்பங்கள், பிரியங்கள், விருப்பத்தேர்வுகள் முதலானவைகளில் ஒன்றாய் இல்லை என்று முடிவெடுப்பதற்குரிய மிகச் சிறந்த காரணமாய்க் காணப்படும்.

சத்தியம் தங்களை வந்தடைகிற காலத்தில் திருமணம்பண்ணிக்கொள்ளும்படிக்கு நிச்சயதார்த்தம் செய்து காணப்படும் நபர்களிடமிருந்து இது விஷயமான கேள்விகள் அடிக்கடி எங்களுக்கு வருகின்றபடியாலே, இக்காரியத்தினை இங்கு நாம் குறிப்பாய்த் தெரிவிக்கின்றோம். (இவர்களுக்குச் சத்தியம் வந்தடைகையில்) இவர்கள் காரியங்களைப் புதிய வெளிச்சத்தில் காண்கின்றனர்; சத்தியத்தினுடைய வெளிச்சத்தின்கீழ் ஜீவியமானது இவர்களுக்குப் புது அர்த்தம் உடையதாகுகின்றது; மேலும் திருமண விஷயமானது புது அழுத்தம்கொண்டதாய் இருக்கின்றது; ஜீவியத்தின் துணை சம்பந்தமாகத் தீர்மானிக்கும் காரியமானது, கர்த்தருடைய சித்தத்தைப் பெரிதும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய காரியமாயிருக்கின்றது. ஆனால் மறுதரப்பினரோ பொதுவாக நிலைமைகளின் மாற்றத்தினைக் காணத் தவறுகின்றனர்; மேலும் அநேகமாய்ச் சத்தியம் பெற்றுக்கொண்டவருக்குச் சத்தியமானது குணலட்சணத்திற்குச் சேர்த்திடும் அழகின் காரணமாய் நிச்சயதார்த்தம்பண்ணப்பட்ட இவரைப் பெரிதும் மறுதரப்பினர் மதிப்பவர்களாகுகின்றனர். ஜெநிப்பிக்கப்படாத இந்த மறுதரப்பினர் அநேகமாய் ஒரு கிறிஸ்தவர் “நிச்சயதார்த்தத்தினை” (engagement) முறித்திடுவது என்பது தவறாய் இருக்கும் என்று வலியுறுத்துகிறவர்களாகவும், வற்புறுத்துகிறவர்களாகவும் காணப்படலாம். இப்படியான கருத்து முற்றிலும் பகுத்தறிவற்றது மற்றும் முற்றிலும் தவறானதாகும்; மேலும் இப்படிக் கருத்துக்கொண்டிருப்பவர்கள் இதை முழுமையாய்ப் புரிந்தவர்களாகவும் பொதுவாய்க் காணப்படுவார்கள்; இது எல்லா விதத்திலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றிடுவதற்கு ஆவலாய் இருக்கும் சிலரின் மனசாட்சிக்கு மகா பிரச்சனையைக்கொண்டுவருவதற்குப் போதுமானதாகும்.