Q54:2 – பிள்ளைகள் – நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

(Q54:2)

பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்

CHILDREN--Training in the Way They Should Go

கேள்வி (1907)-2- “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” பிள்ளைகள் ஏன் அடிக்கடி சரியான வழியினின்று விலகுகின்றனர்?

பதில் – அவர்கள் நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படவில்லை என்பதே பிரதான காரணம் என்று நான் எண்ணுகின்றேன். சத்தியத்திலுள்ள ஜனங்களுக்குப் பிள்ளைகளைப் பயிற்றுவித்தல் விஷயத்தில் சிறு படிப்பினை அவசியம் என்று நான் எண்ணுகின்றேன். அநேகமாக இவ்விஷயத்தில் சில சாதகமின்மைகள் நமக்குக் காணப்படவே செய்யும். உங்கள் இருதயமானது எவ்வளவுக்கு அதிகம் பெரிதாகியும், மன்னிக்கிறதாகியும், தயவுள்ளதாகியும் உள்ளதோ, அவ்வளவுக்கு அதிகமாய் உங்கள் நண்பர்களையும், உங்கள் பிள்ளைகளையும் மன்னிக்கிறவர்களாகுவீர்கள்; ஆனாலும் உங்கள் பிள்ளைகளைக் கையாளும்போது, நீங்கள் அவர்களை மற்ற ஒரு புருஷனையோ அல்லது ஸ்திரீயையோ கையாளுகிறதுபோல கையாளக்கூடாது என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும்; நீங்கள் உருவாகிவரும் குணலட்சணத்தைக் கண்நோக்க வேண்டும் மற்றும் கர்த்தருடைய ஒழுங்குகளுக்கு இசைவாக, கர்த்தர் நடத்தப் பிரியப்படும் வழியில் அக்குணலட்சணத்தை வனையத்தக்கதாகப் பயிற்றுவித்திட வேண்டும். ஒருவேளை குணமானது, வளைந்த சிறு கிளையாக இருக்குமானால், வளைந்துள்ள பகுதிகளில் (splint) கட்டைகளை நீங்கள் கட்டி, அது நிமிரத்தக்கதாக உதவிட வேண்டும்; ஏனெனில் இவ்வளைந்த கிளைகளுடன் அதைப் பெரிய மரமாக வளர்வதற்கு நீங்கள் விட்டுவிடுவீர்களானால், பிற்பாடு அது நேராய் நிமிரத்தக்கதாக உங்களால் ஒருபோதும் அதற்குச் கட்டைகளைக் கட்டிட முடியாது. நண்பர்களில் சிலர் பிரம்பினைத் தவிர்த்து, வேதவாக்கியங்கள் கூறுவதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர் என்று நான் எண்ணுகின்றேன். பிரம்பு தேவைப்படும்போது, அதை நாம் தவிர்த்திடக்கூடாது. இவ்விஷயத்தில் நாம் தேவனுடைய வழிமுறையினைப் பின்பற்றிட வேண்டும். உங்கள் விஷயத்தில் பிரம்பு தேவைப்படுகையில், அதைத் தேவன் தவிர்த்துக்கொள்கின்றாரா? இல்லவேயில்லை. “உமது கோலும், உமது தடியும் என்னைத் தேற்றும்.” தேவன் தம் ஜனங்களுக்காக ஒரு கோலையும், ஒரு தடியையும் வைத்திருப்பதற்காக நான் மகிழ்கின்றேன்; நாம் திருத்தப்பட வேண்டியபோது, நம்மைத் திருத்தாமல் அப்படியே அவர் நம்மை விட்டுவிடாமல் இருப்பதற்காய் நான் மகிழ்கின்றேன். ஆனால் இது விஷயத்தில் சரியான ஆவியை உடையவர்களாய் இருப்போமானால்… சிட்சையைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, சிட்சைக்கான அவசியம் நமக்கு ஏற்படுவதைக்குறித்தே நாம் மிகவும் வருத்தம் அடைகிறவர்களாய் இருப்போம். “நான் சிட்சிக்கப்பட அவசியம் ஏற்பட்டுள்ளப்படியாலும், நான் என்னைத் தானே சரிப்பண்ணிக்கொள்ளாததினாலும் அல்லது என்னை நான் சரியான கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாததினாலும் நான் மிகவும் வருந்துகின்றேன்” என்பதே பிரம்பின் காரியமாகும். இதைத்தான் நீங்களும் பிள்ளையினிடத்தில் வளர்த்திட வேண்டும் – பிள்ளையானவன் சில அடிகள் பெற்றுக்கொள்வதல்ல, மாறாக தேவனுடைய பிள்ளையென நீங்கள் (அடிக்கொடுப்பதை) இதைச் செய்வதை உங்களது கடமையாகவும், பொறுப்பாகவும் பெற்றிருக்கின்றீர்கள் மற்றும் நீங்கள் உங்கள் பிள்ளைக்கு அடிக்கொடுத்தாக வேண்டும். என்னுடைய ஜீவியத்தில் என் கைகளில் நான் எத்தனை அடிகள் வாங்கினேன் என்று என்னால் சொல்லமுடியும்; ஐந்து முறை அடிகள் வாங்கியிருக்கின்றேன்; மேலும் அவற்றையும், அந்தச் சம்பவங்களையும் நினைவில் வைத்திருக்கின்றேன். மூன்று அடிகளை என் தாயாரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அவைகளில் ஒன்றைக்குறித்துச் சொல்ல விரும்புகின்றேன். எனக்கு அப்போது ஐந்து வயதிருக்கும். நான் மிகச் சிறுபிள்ளையாக இருந்தபோது, இடுப்பின்கீழ், அதாவது பிட்டத்தில் சில அடிகள் பெற்றிருந்திருப்பேன், எனக்கு அதுகுறித்து ஞாபகமில்லை ஆனால் ஐந்து வயது இருக்கையில், நான் அடி வாங்கினது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. என் தாயார், அவர்களால் முடிந்தவரை என்னைப் பயிற்றுவித்தார்கள். என் தாயார் ஒரு ஜோடி கோலிகுண்டு முனைகளை உடைய தோல் சாட்டையை பெற்றிருந்தார்கள்; அதன் முனைகள் வலியை உண்டாக்கும், ஆனாலும் உண்மையான சேதம் ஏதும் செய்யாது. அவைகளுக்குக் கிட்டத்தட்ட ஆறு அல்லது எட்டு வால் பகுதிகள் உண்டு – “அவைகளின் வால் முனைகளே வலியை உண்டாக்கும்.” “சார்லஸ் (ரசல்), தோல் சாட்டையை எடுத்துக்கொண்டு மாடிக்குவா” என்று என் தாயார் கூறினார்கள். நானும் தோல் சாட்டையை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றேன். தாயார் என்னை நோக்கி: “இங்கே உட்காரு; நான் உனக்கு வேதத்திலிருந்து சிலவற்றை வாசிக்க வேண்டும்” என்றார்கள். நான் அச்சம்பவத்தில் ஓர் உண்மையைப் புரட்டினதாக அல்லது திரித்துப் பேசினதாக என் தாயார் எண்ணினார்கள்; நான் முழுப்பொய்ப் பேசினேன் என்றல்ல, மாறாக உண்மையினைக் கொஞ்சம் திரித்துப் பேசினதாக அவர்கள் எண்ணினார்கள்; அதாவது விசேஷமாக ஒருவேளை பிள்ளைப் பேசுவதைக் கேட்டு சில வயதானவர்கள் சிரிக்கவும், பேசினது புத்திசாலித்தனமானது (smart) என்று எண்ணுவதற்கும் வாய்ப்புள்ள தருணங்களில், பெரும்பான்மையான பிள்ளைகள் இப்படி உண்மையைக் கொஞ்சம் திரித்துப் பேசுவது போன்று நான் பேசினதாக எண்ணினார்கள்; ஆனால் அப்படியாக நான் எண்ணி ஒருவேளை பேசியிருந்தாலும், பேசுவதைக் கேட்டுச் சிரிப்பதற்கும், பேசினது புத்திசாலித்தனமானது என்று எண்ணுவதற்கும் அங்கு யாரும் இருக்கவில்லை. இப்படியாகச் செய்யக்கூடாது என்று நான் கற்றிருந்தேன். நான் இப்படிப் பேசினதாக என் தாயார் எண்ணினப்படியால், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து, பொய்ப்பேசுபவர்கள் அக்கினியிலும், கந்தகத்திலும் எரிக்கப்படுவார்கள் என்று காணப்படும் வசனங்களை எனக்கு வாசித்துக் காண்பித்துவிட்டு, “சார்லஸ் (ரசல்), அக்கினியிலும், கந்தகத்திலும் சுட்டெரிக்கப்படப் போகிறவர்களோடுகூட நீயும் காணப்பட நான் விரும்பவில்லை மேலும் உன் தாயென உன்னைச் சிட்சிப்பது என் கடமையாக இருக்கின்றது மற்றும் நான் இதைச் செய்தாக வேண்டும். உன்னைச் சாட்டையினால் அடிக்க எனக்கு விருப்பமில்லை, ஆனாலும் உன்னுடைய நன்மைக்காக இதை நான் செய்தாக வேண்டும். இதுவே கர்த்தருடைய வசனத்தின் போதனையாகும் மற்றும் நீ ஒருவேளை வளர்ந்து பொய்யனாய்க் காணப்பட்டாயானால், ஒரு வேளை வளர்ந்து பொல்லாத மனுஷனாய்க் காணப்பட்டாயானால் இப்படியே சம்பவிக்கும்” என்று கூறினார்கள். வேதவாக்கியங்களிலிருந்துள்ள சிறுசிறு அந்த அறிவுரைகளானது என் மனதில் அதிகமாய்த் தாக்கத்தினை ஏற்படுத்தினது. ஒருவேளை காரியங்கள்குறித்து என் தாயார் புரிந்திருப்பார்களானால், அவர்கள் அப்படியாக அவ்வசனங்களைப் பொருத்திக் கூறியிருந்திருக்க மாட்டார்கள்; மாறாக அதற்கொத்த ஆற்றலுள்ள மற்றும் மிக அதிக ஆற்றலுள்ள வேறு ஏதேனும் வேதவாக்கியத்தினைக் கண்டுபிடித்து, எடுத்துக் கூறியிருந்திருப்பார்கள். தேவன் பொய்யர்களைப் பயன்படுத்துவதில்லை எனும் உண்மையானது மிகச் சுலபமாகப் பிள்ளையினுடைய மனதில் பதியவைக்கப்படலாம்.