R2991 – கேள்வி, பதில்கள்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2991 (page 110)

கேள்வி, பதில்கள்

QUESTIONS AND ANSWERS

இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே

கேள்வி: — “அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன” என்று அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 7:14-ஆம் வசனத்தில் கூறியிருக்கின்றார். (1) எந்த விதத்தில் விசுவாசி, அவிசுவாசியினைப் பரிசுத்தப்படுத்துகின்றான்? சத்தியம் பரிசுத்தமாக்குகிறதல்லவா? மேலும் சத்தியம் மூலம் தேவன் பரிசுத்தமாக்குகிறாரல்லவா? கர்த்தருக்கும், அவர் ஊழியத்திற்கும் என்று நம்மைப் பிரித்தெடுக்கும் விதத்தில் அவர் நம்மைப் பரிசுத்தமாக்குகிறாரல்லவா? அப்போஸ்தலன் என்ன அர்த்தத்தில் கூறியுள்ளார்? (2) இந்த வசனத்தின்படி எந்த விதத்தில் பிள்ளைகள் பரிசுத்தமாயிருக்கின்றனர்? பரிசுத்தம் ஏதும் தரிப்பிக்க / சாற்றப்படுகின்றதா? பிள்ளைகள் தங்கள் பெற்றோர்கள் மூலமாகத் திவ்விய சுபாவத்தில் பங்குகொள்பவர்களாய் இருப்பார்கள் என்று சொல்லலாமா? அப்போஸ்தலன் என்ன அர்த்தத்தில் பேசியுள்ளார்?

பதில்: — இவ்வசனத்தில் இடம்பெறும் “sancify” மற்றும் “holy” (பரிசுத்தமாகுதல்) எனும் வார்த்தைகளானது, வேறு வேதவாக்கியங்களில் இடம்பெறும் இவ்வார்த்தைக்கான அதே அர்த்தத்தினை இங்குப் பெற்றிருப்பதில்லை. அப்போஸ்தலன் இவ்வசனத்தில் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் மத்தியில் சிலர் அவிசுவாசிகளுடன் அந்நிய நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கும் காரியத்தினை – அதாவது சத்தியம் பெற்றுக்கொண்டு, சத்திய ஆவியின் வெளிச்சமூட்டும் செல்வாக்கின்கீழும், வசனம் வாயிலாய்ப் பரத்திலிருந்து வரும் ஆலோசனைக்கீழும் வருவதற்கு முன்னதாக அவிசுவாசிகளுடன் திருமணம்பண்ணிக் காணப்படும் கர்த்தருடைய ஜனங்களின் காரியத்தினைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கின்றார்.

(விசுவாசியான மற்றும் அவிசுவாசியான) கலப்புப் பெற்றோருக்குப் பிறக்கும் பிள்ளைகளின் பரிசுத்தம்குறித்த கேள்வியே விவாதிக்கப்பட்டது. அப்படியானவர்களின் பிள்ளைகள் அவிசுவாசியான ஒரு பெற்றோரின் காரணமாய்த் தேவனுக்கும், அவரது தயவுகளுக்கும் அந்நியர்களாக, புறம்பானவர்களாகக் கருதப்படுவார்களா அல்லது விசுவாசியான ஒரு பெற்றோரின் மூலமாகப் பிள்ளையானது தேவனிடத்தில் தயவுபெற்றிருக்கும் உறவில் காணப்படுமா? அப்போஸ்தலர்களின் நாட்களில் காணப்பட்டதுபோலவே, இன்றும் இந்த முக்கியமான கேள்வியானது தெளிவாய்ப் புரியப்பட்டுக் காணப்படுகிறதில்லை அப்போஸ்தலரின் நாட்களில் ஜனங்கள் யூதருடைய சட்டத்திலிருந்து ஆதாமின் சந்ததியார் யாவரும், அவரின் விழுகையிலும், அவர் மூலமாய் அனைவர்மீது வந்த ஆக்கினையிலும் பங்கடைந்தார்கள் என்பதையும், அனைவருமே சுபாவத்தின்படி “கோபாக்கினையின் பிள்ளைகளாக” காணப்படுகின்றனர் என்பதையும் அறிந்திருந்தார்கள் (எபேசியர் 2:3). இஸ்ரயேல் தேசத்தார் மற்றத் தேசங்கள் மத்தியிலிருந்து ஒரு நியாயப்பிரமாண உடன்படிக்கையின் வாயிலாகத் தூக்கியெடுக்கப்பட்டனர் என்பதையும், அந்தத் தேசத்தில் பிறந்த யாவரும் அந்த உடன்படிக்கையினுடைய நிபந்தனைகளுக்குக்கீழ்ப் பிறந்தவர்களாய் இருக்கின்றனர் என்பதையும், இதற்கு வெளியே பிறந்த யாவரும் தேவனுக்கும், அவரது ஏற்பாடுகளுக்கும் அந்நியர்களாகவும், புறம்பானவர்களாகவும் காணப்பட்டனர் என்பதையும் அப்போஸ்தலரின் நாட்களில் இருந்தவர்கள் அறிந்திருந்தனர். இப்பொழுதும் ஒரு புதிய உடன்படிக்கையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது நியாயப்பிரமாண உடன்படிக்கையின் இடத்தினை எடுத்துள்ளது என்றும் புரிந்துகொண்டனர்; மேலும் நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் வந்து, அதன் தயவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், உடன்படிக்கையின்கீழ் வருவதற்குச் சில வழிவகைத் தேவைப்பட்டது போலவே, புதிய உடன்படிக்கையின் கிருபைகளுக்குக்கீழ் வருவதற்கும்கூடச் சில வழிமுறைகள் உண்டு என்று அவர்களால் உடனே புரிந்துகொள்ள முடிந்தது. விசுவாசியான கணவன் அல்லது விசுவாசியான மனைவி புதிய உடன்படிக்கையின்கீழ்க் காணப்படுகையில், அவிசுவாசியான கணவனுக்கு அல்லது அவிசுவாசியான மனைவிக்கு இவ்விஷயத்தில் எந்தப் பங்கும், பாகமோ இருப்பதில்லை என்பதையும் அவர்களால் காணமுடிந்தது. அப்போஸ்தலர் எந்தக் கேள்விக்குப் பதில் கொடுத்துக்கொண்டிருந்தாரோ அந்தக் கேள்வியைப் பின்வருமாறு தொகுத்திடலாம்: நம் குழந்தைகள் காரியமென்ன? பிள்ளைகள் பகுத்தறியும் வயதை அடைந்து அவர்களை நாம் கர்த்தருக்கு அறிமுகப்படுத்தி, அப்போது பிள்ளைகள் அவரை ஒருவேளை ஏற்றுக்கொண்டால், பின் அவரது பாதுகாப்பின்கீழ்க் காணப்படுவார்கள் என்று நாம் பிள்ளைகளைக்குறித்துக் கருதிடும் காலத்திற்கு முன்புவரையிலும் நாம் காத்துக்கொண்டிருக்க வேண்டுமா? அல்லது புதிய உடன்படிக்கையினுடைய நிபந்தனைகளின்கீழ்ப் பிள்ளைகளைக் கொண்டுவந்திடுவதற்கு வழி ஏதேனும் உள்ளதா? அப்போஸ்தலனின் பதில் என்னவெனில்: தேவன் தமக்குச் சொந்தமாயிருக்கும் எந்த ஒரு பெற்றோரின் பிள்ளையையும் தமக்குச் சொந்தமானதாகக் கருதுகின்றார்; இப்படியாகப் பிள்ளைகள் கருதப்படுகின்றபடியால், பிள்ளைகள் அவரால் பாவிகளாய் இராமல், மாறாக பாவம் இல்லாதவர்களாக, நீதிமானாக்கப்பட்டவர்களாக [R2991 : page 111] எண்ணப்படும் விதத்தில் கையாளப்படுகின்றனர். அநீதிமான் நிலை என்பது பாவநிலையாக இருப்பதுபோன்று, நீதிமானாக்கப்பட்ட நிலை என்பது பாவத்தை அகற்றின அல்லது பாவத்தைமூடின அல்லது பாவம் கடந்துபோன ஒரு நிலையாக இருக்கும்; ஆகையால் தூய்மையான / பரிசுத்தமான ஒரு நிலையாக இருக்கும் – எனினும் இது ஜீவபலிகளெனக் கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணம்பண்ணுவதன் மூலம் வருமென வேதவாக்கியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதான பரிசுத்தமாகுதலல்ல. தங்களுடைய பெற்றோர்களின் நீதிமானாக்கப்படுதலில் பங்கடையும் இத்தகைய பிள்ளைகள் “விசுவாச வீட்டாரில்” அடங்குபவர்களாகக் கருதப்படலாம், எனினும் இவர்கள் எந்தவிதத்திலும் தங்களையே ஜீவபலிகளென ஒப்புக்கொடுக்கும் பரிசுத்தவான்களாகிடுவதில்லை. ஆகையால் இவர்கள் எந்த விதத்திலும் “கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களென,” ஆவிக்குரிய சுபாவத்திற்குப் புத்திரசுவிகாரத்தின் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களெனக் கருதப்படமுடியாது.

விசுவாசியான கணவன் அல்லது விசுவாசியான மனைவி, அவிசுவாசியான கணவன் அல்லது மனைவியைப் பரிசுத்தமாக்குகிற காரியத்திற்கு வரலாம்: குழந்தையானது பாதிக் கர்த்தருடையதாகவும், பாதிக் கோபாக்கினையின் பிள்ளையாகவும் காணப்படாமல், மாறாக முழுமையாகக் கர்த்தருடையதாகவும், சிசுப்பருவம் முதற்கொண்டு பிள்ளையானது விசுவாசியான பெற்றோருக்கு இருக்கும் அதே அளவில் உள்ள அவரது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின்கீழ்க் காணப்படுவதாகவும் கருதப்படத்தக்கதாக வேண்டி, இனப்பெருக்கத்தின் வல்லமைகள் செயல்படும் விஷயத்தில், கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளைமீதான அவரது கிருபையானது… ஜீவித துணைமீதும் கடந்துவருகின்றது.