R4752 – வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R4752 (page 35)

வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை

VIEWS FROM THE WATCH TOWER

அறுவைசிகிச்சை மூலம் சீர்த்திருத்தம் – SUB HEADING

“அறுவைசிகிச்சையினால் நிகழும் அற்புதங்களானது, தொடர்ந்து பெருகிக்கொண்டு வருகின்றது மற்றும் அறுவைசிகிச்சைகளானது மனரீதியான மற்றும் ஒழுக்க ரீதியான குணமாக்குதலைக் கொண்டுவந்துள்ளது போன்ற உபகாரத்தினை, அறிவியலானது வேறு எங்கும் கொண்டுவரவில்லை. தலையில் அறுவைசிகிச்சைப்பண்ணி மூளை அமைப்பிலுள்ள சில சிறு பள்ளங்களை / புடைப்புகளை நீக்குதல் அல்லது மண்டை ஓட்டினைத் திறப்பதன் வாயிலாக மூளைக்கு விரிவான இடம் உண்டாக்கிக் கொடுத்தல் – என்பவைகளினால் மந்த நிலைமையிலும், துன்மார்க்க நிலைமையிலுமுள்ள சிறுவர்கள், இயல்பான மனம் மற்றும் ஒழுக்க நிலைமைகளை அடைந்து, வாழ்க்கையில் மீண்டும் நல்வாய்ப்பினை அடைந்துள்ளதான அநேகம் சந்தர்ப்பங்கள் பற்றின தகவல்கள் அவ்வப்போது வந்துகொண்டு இருக்கின்றது.

எட்வட் இ. கிறிமெல் என்பவன், 14-வயதுள்ளவனாக இருக்கையில், கம்பினால் தலையில் அடிவாங்கியுள்ளான் மற்றும் இதனால் மண்டைஓட்டில் முறிவு ஏற்பட்டு, பள்ளம் / புடைப்பு ஒன்றும் ஏற்பட்டுள்ளது. அவனது பெற்றோர்கள் இதற்கு எந்தக் கவனமும் காட்டிடவில்லை ஆனால் சிறுவன் வளர்ந்தபோது அவ்வப்போது பாதகம்பண்ணும் குணங்களை (criminal tendencies) வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அவன் பள்ளியில் அவ்வளவாய்ப் படிப்பில் நாட்டம் காட்டவில்லை மற்றும் தீமைச் செய்பவனாய் இருந்துவந்தான் மற்றும் அடிக்கடி காவல்துறையின் கவனத்திற்கு வந்தவனாய் இருந்தான். சிறைச்சாலையில் மூன்று வருஷங்கள் இருந்துவந்த பின்னரும், அவன் கைதுச் செய்யப்பட்டான் மற்றும் மோசடி புரிந்ததாக விசாரிக்கப்பட்டான். தவறு செய்தது எதையும் அவன் மறுக்கவில்லை மற்றும் அவனை விசாரித்தவர்கள், குற்றம்புரிவதற்கான அவனது மன உணர்வுகள், தலையில் அவனுக்கு ஏற்பட்ட காயங்களுடைய விளைவே என்று நம்பினார்கள்.

மூளையின் மீதான அழுத்தத்தை விடுவித்தபோது, மனுஷனுடைய நடத்தை மாறினது – SUB HEADING

அவன் சார்பில் விசாரித்தவர்களால் முன்வைக்கப்பட்ட இக்கூற்றுகள் மீது நீதிபதி நம்பிக்கை வைக்காமல், அவனைக் கைத்தேர்ந்த குற்றவாளியாகவும், சமுகத்திற்கு ஆபத்தானவனாகவும் கருதி, டென்மோராவிலுள்ள சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்கும்படிக்குத் தீர்ப்பிட்டார். தான் ஒரு நல்ல வாழ்க்கை வாழ விரும்புவதாகவும் மற்றும் தனக்குத் தவறு செய்யச் சந்தர்ப்பங்கள் கிடைக்குமானால், தன்னால் தவறு செய்திடுவதற்கான வாய்ப்பினைத் தவிர்த்திட முடியவில்லை என்பதாகவும் கூறி, தனக்கு அறுவைசிகிச்சைப் பண்ணித்தரவும் வேண்டி, அவன் சிறைச்சாலை அறுவைசிகிச்சை நிபுணரிடம் கெஞ்சினான். தொடர்ந்து குற்றமே செய்துகொண்டிருப்பதற்குப் பதிலாக, மரணத்தை விரும்புவதாகவும், தான் மரணத்திற்குப் பாத்திரவானாக இருப்பதையும் தெரிவித்தான். இறுதியாக அவன் போஸ்டன் நாட்டின் பிரசித்திப்பெற்ற அறுவைசிகிச்சை நிபுணரின் கவனத்தை ஈர்க்கப்பெற்றான் மற்றும் அவர் அறுவைசிகிச்சைப்பண்ணி, மூளை மீதிருந்த அழுத்தங்களை விடுவித்து, அம்மனுஷனுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான முழு இயல்பையும் மாற்றிப் போட்டார் மற்றும் அறுவைசிகிச்சைக்கு முன்னதாகக் காணப்பட்ட மிகவும் கபடுள்ள மற்றும் குற்றம்புரியும் இயல்புகளிலிருந்து விடுபட்டு, அவன் அனைவருக்கும் முன்பாக அதுமுதற்கொண்டு, உயர்பண்புணர்வுகளுள்ள, நல்லொழுக்கமுள்ள மனுஷனாக மாறிக் காணப்பட்டான்.

மூக்கிலிருந்தும், தொண்டையிலிருந்தும் சதைகளையும், மற்ற வளர்ச்சிகளையும் அறுவைசிகிச்சையின் மூலம் அப்புறப்படுத்துவதினால் சரியாய்ச் சுவாசிக்க முடியும் நிலைமை உண்டாகும் காரணத்தினால், மந்தமான அநேகம் பிள்ளைகள், சுறுசுறுப்பான, அறிவுள்ள பிள்ளைகளாக மாறியுள்ளனர். இயல்புக்கு மாறான சரீர அமைப்புகள் வாயிலாகவே பொதுவாகக் குற்றம்புரிதல் நிகழ்கின்றது; இயல்புக்கு மாறான நிலைமைகள் இருப்பதை அறியாமல் இருப்பதன் விளைவே, அநேகமாக மந்தத் தன்மையாகும்” – Plattsburg Sentinel (செய்திதாள்)

*******

ஒருவேளை மண்டையோட்டில் ஏற்படும் விபத்துக்கள் நல்லொழுக்க சீர்க்கேடுகளை உண்டுபண்ண முடியுமானால், மூளையினுடைய வடிவமானது பெரிதும் முன்னோர் வழியினால் (heredity) – அதிலும் குறிப்பாகத் தாயினால் பெரிதும் தாக்கத்திற்குள்ளாகும் என்பதை யார்தான் [R4752 : page 36] மறுக்க முடியும்? இது “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” (சங்கீதம் 51:5) என்னும் வேதவாக்கிய வார்த்தைக்கு இசைவாகவே உள்ளது.

அப்படியானால் குழந்தையினுடைய சரீர பலத்திற்கும், ஆற்றலுக்கும் அடுத்த விஷயங்களில் தகப்பனுக்கு அதிக பங்குள்ளது என்பதை யார்தான் மறுக்கக்கூடும்? இன்னுமாகத் தகப்பனானவர் கர்ப்பக்காலப்பகுதிகளில், தாயானவளின் சுற்றுச் சூழ்நிலைமைகள் மற்றும் மனதினுடைய நிலைமைகளின் விஷயத்தில் பெரிதும் பொறுப்புடையவராய் இருக்கின்றார். அம்மாதிரியான காலங்களில் யார் ஒருவரிடமிருந்தும் அநியாயமான, கடுமையான, கொடுமையான வார்த்தைகள் வருவது என்பது, அதுவும் குறிப்பாகக் கணவனிடமிருந்து வருவது என்பது தாயினுடைய மனதில் – அவள் சுமக்கும் குழந்தையினிடத்தில் பதியும் அளவுக்குள்ள வருத்தமுள்ள எண்ணங்கள், சோகமுள்ள எண்ணங்கள், கோபம், பகைமை முதலானவைகள் எழும்பிவிடும்.

பெலவீனர்களையும், மனுஷீகத்தினுடைய தீய ஒழுக்கங்களையும் காண்கையில், மற்ற எல்லாரையும்விடப் பெற்றோர்களே அதிகம் தயவாய்க் காணப்பட வேண்டும்; அனைவருமே கொஞ்சம் அனுதாபம் கொண்டிருக்க வேண்டும். சட்டங்களையும், ஒழுங்குமுறைகளையும் அமல்படுத்துகையில், ஒட்டுமொத்த மனுக்குலத்தினுடைய குடும்பத்தில், பாவம் மற்றும் மரணத்தினுடைய ஆளுகை தொடர்ந்துகொண்டிருக்கின்றது என்பதை நினைவில்கொள்வோமாக. நீதியைச் கட்டிக்காப்பதற்கும் மற்றும் மேல்கூறப்பட்டுள்ள விஷயத்தில் நம்மைக் காட்டிலும் அதிகம் சிரமத்திற்குள் காணப்படுகிறவர்களுக்கு உதவிச் செய்வதற்கும் நம்மால் முடிந்த அனைத்தையும் அனுதாபத்தோடு செய்வோமாக.