R5571 – விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R5571 (page 334]

விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்

THE PRUDENT HIDETH HIMSELF

பூமியைச் சூழ்ந்து மூடிக்கொண்டுவரும் மகா உபத்திரவ காலத்தின் சோதனைகளிலிருந்தும், இன்னல்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்று ஒருவரும் எண்ணிக்கொள்ள வேண்டாம். “முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமாயும்,

இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும், நற்கனிகளாலும் நிறைந்ததாயும்” பரத்திலிருந்து வரும் ஞானம் என்று அப்போஸ்தலனால் தெரிவிக்கப்படும் ஞானத்தினைப் பயன்படுத்துவதன் வாயிலாக, சூழ்நிலைகளை நல்லதாக்க முற்படுவதே சிறந்த

வழியாகும். ஒருவன் எந்தளவுக்குப் பரம ஞானத்தின் இந்தப் பரிந்துரைகளைக் கைக்கொள்கின்றானோ, அவ்வளவாய் அவன் தேவ தயவைப் பெற்றுக்கொள்வான் என்பதில் நமக்கு நிச்சயமே. அந்தத் தயவானது, அவனுக்குச் “சகலமும் நன்மைக்கு

ஏதுவாய் நடக்கும்” என்று உறுதிபடுத்துகின்றதாய் இருக்கின்றது.

தன் வழிகாட்டுதலுக்குக் கீழ்க்காணப்படுபவர்களுக்கு எந்தவொரு பெற்றோராலும் அல்லது ஆலோசகராலும் கொடுக்க முடியும் மிகவும் விலையேறப்பெற்றப் படிப்பினைகள் – முதலாவதாகப் பொன்னான பிரமாணம் பற்றியதாகவே இருக்கும் –

முற்றும் முழுமையான நீதியினை மனதில் ஆழப்பதிய வைப்பதேயாகும் – இதற்குக் குறைவான எதையுமல்ல; இரண்டாவதாகப் பொன்னான பிரமாணத்தினால் அடையாளப்படுத்தப்படும் நீதியோடுகூட, இரக்கம், மனதுருக்கம், அனுதாபம்,

உதவிபுரியும் ஆவி தொடர்பான படிப்பினைகளாகும். இது விஷயத்தில் மூன்றாம் பாடம் சாந்தம், தயவு, பொறுமை, நீடிய பொறுமை தொடர்பாக இருக்க வேண்டும். நான்காம் பாடம் அனைத்திலும் சிக்கனமாய் இருத்தல் ஆகும் – வீணாக்குவதைத்

தவிர்ப்பதாகும் – தனக்கு அவசியப்படாத ஒன்று வேறொருவருக்கு அவசியப்படலாம் என்ற உணர்ந்துகொள்ளுதலாகும்.

இப்படிப்பினைகளைக்குறித்துக் குறிப்பிடுகையில், நமது வாசகர்கள்கூட ஆவிக்குரிய, பரம உணவு காணப்படும் கர்த்தருடைய பந்தியில் போஷிக்கும் தேவப்பிள்ளைகளாகக் காணப்படுகின்றனர்,; மேலும் இவர்கள் தங்கள் குடும்பங்களைக்

கர்த்தருடைய வார்த்தைகளுக்கு இசைவாகப் பயிற்றுவிப்பதன் மூலம் தங்கள் குடும்பங்களை ஆசீர்வதிக்க நாடுகின்றவர்களாய் இருக்கின்றனர் என்று எண்ணி நாங்கள் கூறுகின்றோம்.

நெருங்கிக்கொண்டிருப்பதாக நாம் பார்த்துவரும் கொடிய துன்பகாலத்தில் குணலட்சண விஷயத்திலுள்ள இத்தகைய ஆயத்தமானது எந்த ஒரு பெற்றோராலும் தன் பிள்ளைக்குக் கொடுக்க முடிந்திட்ட சிறந்த சொத்தாய் இருக்கும். பங்கு

சந்தைகளும், கடன்பத்திரங்களும் உணவு அளிக்காமல் போகலாம்; வங்கிக்கணக்குகள் விஷயத்தில் சீர்க்குலைவு ஏற்படலாம்; பணத்தை வைத்திருப்பது என்பது திருடுவதற்கும், கொலைச் செய்திடுவதற்கும் பொல்லாத ஜனங்களுக்குச்

சோதனையாய் அமைந்திடலாம்; ஆனால் நல்லக் குணலட்சணம் என்பது திருடப்படமுடியாது. நல்லக் குணலட்சணத்தைப் பெற்றிருப்பதின் வாயிலாக அது ஒருவிதமான சமாதானத்தையும், பாதுகாப்பையும், நம்பிக்கையையும் கர்த்தருக்குள்

கொடுத்திடும் – இவை எல்லாவற்றிற்கும் மேலாக விலையேறப்பெற்றதாகும்.

கர்த்தருக்கும், அவர் ஊழியத்திற்கும் தங்கள் இருதயங்களையும், தங்கள் ஜீவியங்களையும், தங்கள் அனைத்தையும் முழுமையாய் அர்ப்பணம்பண்ணிடுவதற்கு யாரும் அதிகமாய் வற்புறுத்தப்பட வேண்டாம் என்று நாங்கள் கூறுகின்றோம். தேவ

ஜனங்களுடைய ஜீவியங்களானது எல்லாவிதத்திலும், “சகல மனுஷராலும் – விசேஷமாகச் சொந்தக் குடும்பங்களினால் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற ஜீவனுள்ள நிருபங்களாக” இருக்க வேண்டும். இத்தகைய ஜீவியங்களானது

கர்த்தருக்குப்பண்ணின அர்ப்பணிப்பின் முழுமையை மாத்திரம் இல்லாமல், இதன் விளைவான சமாதானத்தையும், சந்தோஷத்தையும், ஆறுதலையுங்கூடச் சாட்சி பகர்ந்திட வேண்டும். “தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது”

(கொலேசெயர் 3:15). ஒரு புத்திமதியின் வார்த்தையைக்கூட வாயினால் சொல்லாமல், உங்கள் ஜீவியங்கள் ஜீவனுள்ள நிருபமாக இருப்பதின் வாயிலாக வரும் படிப்பினைகள், உங்கள் செல்வாக்கின்கீழ் நேரடியாகக் காணப்படுபவர்கள்

அனைவருக்கும் ஆற்றல்மிக்க படிப்பினைகளாய்
இருக்கும். மேலும் ஏற்றகாலங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும், அவரது திருவசனத்தின் செய்தியையும் முழுமையாய் ஏற்றுக்கொண்டதின் வாயிலாக நீங்கள் பெற்றுக்கொண்ட ஆறுதலையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும்,

ஆசீர்வாதத்தையும் குறித்தும், இதுபோலவே உங்களது அன்புக்குரியவர்களும் ஆசீர்வதிக்கப்படுவதை, ஆறுதல்படுத்தப்படுவதை, ஆவிக்குரிய குணமாகுதல் அடைவதுமாகியவைகளைக் காண்பதில் உங்களுக்கு எத்தகைய மகிழ்ச்சியிருக்குமென்பது

குறித்தும் உங்கள் குடும்பத்தாரிடம், நண்பர்களிடம் மற்றும் அயலகத்தார்களிடம் நீங்கள் தெரிவிப்பது ஏற்றதாய் இருக்கும்.

எனினும் வெறும் மாய்மாலமாகக் காணப்படும் விதத்தில் கர்த்தருக்கு அர்ப்பணம் பண்ணியுள்ளதாக அறிக்கை மாத்திரம்பண்ணிக்கொள்ளும் காரியங்களைச் செய்வதை உங்கள் பிள்ளைகளும், நண்பர்களும் தவிர்த்துக்கொள்வது நலமாய் இருக்கும்.

மாய்மாலமான அறிக்கை செய்பவர்கள் அநேகர் ஏற்கெனவே இருக்கின்றனர். இத்தகையவர்கள் கிறிஸ்துவின் நோக்கங்களுக்கும், அதைப்போல் தங்களுக்கும் ஊறுவிளைவிக்கின்றவர்களாய் இருக்கின்றனர்; ஏனெனில் மாய்மாலம் என்பது,

விசேஷமாய்க் கர்த்தரை அவமதிக்கும் காரியமாகும் மற்றும் அது மாய்மாலக்காரனாலேயே ஜெயிக்கமுடியாத அளவிற்கு அவனுக்கு இடையூறின் சுவராய்க் காணப்படும். ஆகையால் பணம் மற்றும் சமூக விஷயங்களில் மாத்திரமில்லாமல்,

தேவன் மற்றும் மதம் / பக்தி விஷயத்திலும் குறிப்பாக நம்முடைய செல்வாக்கானது நேர்மையின் அடிப்படையில் உண்டானதாய் / நேர்மையின் பக்கமாக இருக்க வேண்டும்.

யோக்கியமாயும் செய்ய நாடுங்கள்

தேவ ஜனங்கள் தங்கள் சொந்தக் குடும்பத்தாருக்கு அவர்களுடைய தேவைகளைச் சந்தித்திட வேண்டும் என்று அப்போஸ்தலன் வலியுறுத்துகின்றார் மற்றும் அப்படிச் சந்தித்திடும் காரியமானது யோக்கியமாய்ச் செய்யப்பட வேண்டும் என்று

அப்போஸ்தலன் வலியுறுத்துகின்றார் – யோக்கியமாய் இல்லையெனில் செய்யப்படக்கூடாது. இன்னுமாக தேவையில் இருக்கும் மற்றவருக்குக் கொடுக்கத்தக்கதாகக் கர்த்தருடைய ஜனங்கள் தங்கள் சொந்தக் கைகளினால் உழைக்க வேண்டும்

என்றும் அவர் புத்திகூறுகின்றார். இந்த அறிவுரைகளானது பூமிக்குரிய பொக்கிஷங்களை – பூமிக்குரிய சொத்தைச் சேர்க்க வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. கர்த்தருடைய ஜனங்கள் தங்கள் விசுவாசத்திற்கு

இசைவாக ஜீவித்திட வேண்டும் – பரலோகத்தில் தங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டும். ஆகையால் தற்காலிகப் பூமிக்குரிய தேவைகள் சம்பந்தப்பட்ட இந்த யோசனைகளானது சொத்துக்களைக் குவித்துக்கொள்வதற்கான

பரிந்துரைகளாய் இராமல் மாறாக, “உலகச் செல்வத்தில் தகாதவிதமாய் ஈடுபடாமல் அதைப் பயன்படுத்திட வேண்டும்” என்பதற்கான பரிந்துரைகள் மாத்திரமே.

இந்தக் கட்டுரையினுடைய ஆதார வசனத்திற்கு இசைவாகவும், எதிர்காலத்தில் சம்பவிக்கப் போகிறவைகள் குறித்த நமது கண்ணோட்டங்களுக்கு இசைவாகவும், நம்முடைய வாசகர்களுக்கு நாம் சிலவற்றைப் பரிந்துரைக்க விரும்புகின்றோம்.

கர்த்தருடைய நாளின் பெருந்துன்பங்கள் அனைத்துமே, அடுத்துவரும் பதினொரு மாத காலங்களுக்கு உள்ளாக, பூமியின்மீது காணப்படும் என்பது குறித்து நமக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும், அந்தக் காலத்தினுடைய துன்பங்கள் நிமித்தமாய் –

நம்முடைய குடும்பங்கள், நம்முடைய நண்பர்கள் மற்றும் நம் அயலகத்தாரின் நலன் கருதி சில ஏற்பாடுகளை நாம் செய்திடுவது ஏற்றதாய் இருக்கும்.

உலர்ந்த, சுத்தமான கிடங்குகள் அல்லது இதற்குப் பொருத்தமான, நல்லக் காற்றோட்டமுள்ள இடங்கள் வைத்திருப்பவர்களுக்கு, உணவுகளைச் சேகரித்து வைப்பதற்குப் பரிந்துரைக்கின்றோம்; உதாரணத்திற்குப் பெருமளவில் நிலக்கரி, அரிசி,

உலர்ந்த பட்டாணிகள், உலர்ந்த பயிர்கள், புல்லரிசிகள் (Oats), கோதுமைகள், வாற்கோதுமைகள், சர்க்கரை, கருப்புக்கட்டிகள், உலர்ந்த மீன்கள் முதலியவைகளை வைத்துக்கொள்ளலாம். சேமித்து வைக்கும் உணவுகளின் அளவுகளையும்,

ஊட்டச்சத்துகளையும் மனதில் வைத்துச் சேர்த்துவையுங்கள் – ரசம் (soup) என்பது ஊட்டச்சத்து நிறைந்ததும், விலைக்குறைந்ததுமாகும் எனும் காரியத்தினை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தக் கோடை காலம் துவங்குவது

வரையிலும் இவ்வளவு அதிகமான பொருட்களை வைத்திருக்க வேண்டுமே என்றும், கெட்டுப்போவதைத் தவிர்ப்பதற்காக, நஷ்டத்திற்கு அவற்றை விற்க வேண்டிய அவசியம் ஏற்படுமே என்றும் கவலைப்படாதீர்கள். “புசிப்பதற்கான இந்த உணவு

சேமிப்பைச் சுயநலத்துடன் நீங்கள் கருதிடாமல், மாறாக குறைச்சலுள்ளவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாக உங்களுக்கு உண்டாய் இருக்கும்” ஏற்பாடாக – அதாவது தேவையில் இருப்பவர்களுக்காகவும், கர்த்தருடைய வழிகாட்டுதலின்பேரில்

உங்களிடத்திற்கு வருபவர்களுக்காகவும் உள்ள ஏற்பாடாகக் கருதிக்கொள்ளுங்கள் (எபேசியர் 4:28).

உங்களுடைய இந்த முன்ஏற்பாடுகள், நோக்கங்கள் முதலியவைகள் குறித்து தாரை ஊதிக்கொண்டு திரியாதீர்கள். “உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன் மட்டும் இருக்கட்டும்.” இந்த உணவு சேமிப்புக்குறித்து உங்கள்

குடும்பத்தினர் மாத்திரம் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அதை அவர்கள் மற்றவருக்குத் தெரிவியாதபடிக்குக் கண்டிப்புடன் அறிவுறுத்துங்கள். புயல்கள், சண்டைச்சச்சரவுகள் முதலியவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற கண்ணோட்டத்தின்

அடிப்படையில், கூடுமானமட்டும் குளிர்காலத்திற்கென்று சில முக்கிய உணவுகளைச் சேகரித்துவைப்பது ஞானமாய் இருக்குமென்று உங்கள் நண்பர்களிடம் அல்லது அயலகத்தாரிடம் யோசனையாய்த் தெரியுவியுங்கள். மகா உபத்திரவகாலம்

குறித்து விவரங்கள் அதிகம் கொடுப்பதற்கு முற்படாதிருங்கள்; ஏனெனில் அநேகர் இவ்விஷயத்திற்குக் குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருக்கின்றனர்.
ஒருவேளை உங்களிடம் பணமில்லையெனில் கடன்வாங்கி இப்பொருட்களை வாங்காதிருங்கள். காரியத்தை விட்டுவிட்டு மிகுந்த விசுவாசம்கொண்டிருங்கள்; பொன்னான பிரமாணம் என்பது கர்த்தருடைய ஜனங்களினால் அங்கீகரிக்கப்படும்

மிகவும் lowest standard / கீழ்த்தள நியமமே / அடிப்படையான நியமமே என்பதையும் மற்றும் இது எவ்வகையான அன்பு / அறம் காண்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே நடப்பிக்கப்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.