R2766 – சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2766 (page 62)

சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது

INTERESTING QUESTIONS ANSWERED

கேள்வி: — பிள்ளைகள் பரம அழைப்பிற்குப் பாத்திரவான்களாயிராதப்படியால், அவர்களுக்கு விசேஷித்த மத அறிவுரைகள் ஏதும் கொடுக்கப்படாமல், பெயர்ச்சபை ஓய்வுநாள் பள்ளிக்கூடங்கள் முதலானவைகளுக்குள் போகத்தக்கதாக அவர்கள் விட்டுவிடப்பட வேண்டுமா?

பதில்: — விசுவாசிகள் மாத்திரமே கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரத்துவம் அடைவதற்கான பரம அழைப்பிற்கும், அவரோடுகூடப் பாடுபடுவதற்கும் இணங்கி வருபவர்களாய் இருப்பார்கள். குழந்தைப் பருவத்தினுடைய கபடற்ற தன்மையானது வேதவாக்கியங்களில் அருமையான அடையாளமாக முன்வைக்கப்பட்டுள்ளது; மேலும் அது ஆவிக்குரிய காரியங்களில் கர்த்தருடைய ஜனங்கள் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டும் – கர்த்தருடைய ஜனங்கள் துர்க்குணத்தைப் பொறுத்த விஷயத்தில் குழந்தைகளாகக் காணப்பட வேண்டும்; இவர்கள் தங்கள் விசுவாசத்திலும், அன்பிலும் எளிமையானவர்களாகக் காணப்பட வேண்டும்; போலியானவர்களாக, வஞ்சகமானவர்களாக, சதி ஆலோசனைப்பண்ணுபவர்களாகக் காணப்படக்கூடாது. இப்படியான விதத்திலேயே நாம் அனைவரும் சிறுபிள்ளைகளாகிட வேண்டும், இல்லையேல் நம்மால் பரலோக இராஜ்யத்திற்குப் பிரவேசிக்கமுடியாது என்று கர்த்தர் நமக்கு உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இவ்விஷயங்களில் சிறுபிள்ளைகள் போன்று இருப்பதும், சிறுபிள்ளையாக உண்மையில் காணப்படுவதும், இரண்டுமே வெவ்வேறு காரியங்களாகும். பாலஸ்தீனியாவிலுள்ள சிறுபிள்ளைகள் யாரையும் தம்முடைய சீஷர்களாகக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளவும் இல்லை, பிற்காலங்களிலும் குழந்தைகள் தம்முடைய சீஷர்களாக இருக்கும்படிக்கு அவர் அழைக்கவுமில்லை.

கர்த்தரில் அறிவு பூர்வமான ஒரு விசுவாசத்தைச் செயல்படுத்திடுவதற்கும், இந்த விசுவாசத்தினைச் செயல்படுத்தின பிற்பாடு, கர்த்தருடைய ஊழியத்திற்கென்று முழுமையான அர்ப்பணிப்பின் ஓர் உடன்படிக்கைக்குள் அறிந்துணர்ந்த நிலைமையில் பிரவேசிப்பதற்குமான வயதும், காலமும் பிள்ளையினுடைய தனித்தன்மை / மனநிலை / தனிப்பட்ட விருப்பாற்றல் சார்ந்து வேறுபடும். 14- ஆம் வயதிலேயே விசுவாசிப்பதற்கும், அர்ப்பணம்பண்ணுவதற்கும் மற்றும் இரண்டையுமே செய்யமுடிகிறவர்களாகவும் காணப்பட்ட சிலரை நாங்கள் அறிந்திருக்கின்றோம்; இத்தகையவர்களிடத்தில் விசுவாசத்திற்கான சான்றுகளையும், அர்ப்பணிப்புக்குறித்த உணர்ந்துகொள்ளுதலுக்கான சான்றுகளையுமே நாம் எதிர்ப்பார்த்திட வேண்டும்.

நம்முடைய குழந்தைகள் புரிந்துகொள்ள முடியாதளவுக்குச் சிறுபிள்ளைகளாக இருந்தாலும்கூட, அவர்கள் விஷயத்தில் நமக்கு ஒரு கடமை இருக்கின்றது. அவர்கள் நம்முடைய பிள்ளைகளாகவும், நம் பராமரிப்பின்கீழ்க் காணப்படுபவர்களாகவும் இருக்கின்றனர்; மேலும் சபை பிரிவுணர்வுகளானது நமக்கு எத்தனை தீமைகளைச் செய்திருக்கின்றன என்பதை நாமே அறிந்திருக்க, நம் பிள்ளைகளின் இளம் பாதங்களை எதிராளியானவனின் கண்ணிக்குள் நாமே வேண்டுமென்றே வழிநடத்துவதும், அவர்கள் சபை பிரிவுணர்ச்சிக்குள் சிக்கிக்கொள்ள நாமே உதவுவதும், அவர்களுக்கு எதிராகவும், சத்தியத்திற்கு எதிராகவும் நாம் செய்யும் குற்றமாயிருக்கும். தன் பிள்ளைகளுக்கான பூமிக்குரிய தேவைகளின் விஷயத்தில் மாத்திரமில்லாமல், அதேசமயம் அவர்களது மனம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த பயிற்சியின் விஷயத்திலும் சமமான அளவில், தங்கள் பிள்ளைகளுக்காய் முக்கியமான பொறுப்புகளைத் தான் பெற்றிருப்பதாக ஒவ்வொரு பெற்றோரும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்; மேலும் தேவனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பினைச் செய்வதில் மிகவும் உண்மையோடு காணப்படும் பெற்றோர்களே, ஓட்டப்பந்தயத்தில் மிகுந்த வெற்றிகரமாய் ஓடுகிறவர்களாய் நிச்சயமாகக் காணப்படுவார்கள்; ஏனெனில் தெய்வீகத் திட்டத்தினைப் பிள்ளைக்குத் தெளிவுப்படுத்த வேண்டி ஏறெடுக்கப்படும் ஒவ்வொரு பிரயாசமும் பெற்றோரின் மனதிற்குத் தெளிவையும், ஆற்றலையும் கொண்டுவருகின்றது என்றும், கர்த்தருடைய ஆவியை, பரிசுத்தத்தின் ஆவியை, சத்தியத்தின் ஆவியைக்குறித்துக் கருத்தாய்ப் போதிப்பதான ஒவ்வொரு பிரயாசமும், பிள்ளையினுடைய இருதயத்தின்மீது மாத்திரமில்லாமல், பெற்றோருடைய இருதயத்தின்மீதும் ஓர் ஆசீர்வாதத்தினை நிச்சயமாய்க்கொண்டுவரும் என்றும் இப்பெற்றோர்கள் கண்டுகொள்வார்கள். வருஷங்கள் செல்லச்செல்ல உண்மையுள்ள பெற்றோர்கள் சந்தோஷம், சமாதானம், ஆறுதலாகிய பலன்களைத் தங்கள் பிள்ளைகள் வாயிலாக அடைவார்கள்; ஆனால் தங்கள் பிள்ளைகளை அலட்சியம்பண்ணின பெற்றோர்களோ அல்லது பிள்ளைகளை ஆவிக்குரிய காரியங்களில் தவறாய் வழிநடத்தக் கூடியவர்களிடத்தில் பிள்ளைகளை ஒப்படைத்த பெற்றோர்களோ, தாங்கள் விதைத்தவைகளுக்கேற்ப, நலிந்த அல்லது கெட்ட பலன்களை இறுதியில் நிச்சயமாய் அறுப்பார்கள்.