R3786 – வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R3786 (page 168)

வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்

FAITH INDISPENSABLE TO SUCCESS

மாற்கு 7:24-30

“உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது.” (மத்தேயு 15:28).

விசுவாசம் பற்றின இப்பாடத்தினை நாம் அதிகம் தியானிக்கையில், தேவனுடைய பார்வையில் விசுவாசம் என்பது இன்றியமையாதது மாத்திரமல்ல, அது மிகவும் விலையேறப்பெற்றது என்றும்கூட நாம் அதிகமாய் அறிந்துகொள்கின்றோம். விசுவாசம் இல்லாமல் நம்மால் தேவனிடத்தில் வரமுடியாது; விசுவாசமில்லாமல், நம்மால் அவர் அன்பில் நிலைத்திருக்க முடியாது; அவரது வாக்குத்தத்தங்கள் மீதான விசுவாசமில்லாமல், நம்மால் தினந்தோறும் அவரது இரக்கங்களையும், ஆசீர்வாதங்களையும், வழிநடத்துதல்களையும் பெற்றுக்கொள்ள முடியாது. நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கின்றோம், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கின்றோம், தேவனுடைய சுதந்தரர்களாக, நமது கர்த்தராம் இயேசு கிறிஸ்துவோடுகூட உடன் சுதந்தரர்களாக இருக்கின்றோம் என்பதை, இது விஷயம் குறித்த அவரது வாக்குத்தத்த வசனங்கள் மீதான விசுவாசமில்லாமல் நம்மால் உணர்ந்துகொள்ளவும் முடியாது. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடப்பதற்கு விருப்பம் இல்லாமல், நம்மால் தினந்தோறும் கர்த்தரைப் பின்பற்றிச் செல்லவும் முடியாது, ஏனெனில் இதையே பரீட்சையாக அவர் தம் பின்னடியார்களுக்கு வைக்கின்றார். நமக்கு மிகவும் நாசகரமாய்த் தோன்றிடும் உலகம், மாம்சம் மற்றும் பிசாசின் எதிர்ப்புகளானது, ஆசீர்வாதங்களாகக் காணப்படும் என்றுள்ள தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மீதான விசுவாசம் நமக்கில்லையெனில், இதைக்குறித்து நம்மால் இப்படிக் காணமுடியாது. இப்பொழுது விசுவாசம் வைப்பதன் மூலம், கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் நமக்குக் கொடுக்கப்படுகின்றதான பல்வேறு பாடங்களினால் நன்மை அடையாமல், நாம் பரலோக இராஜ்யத்திற்கும், அதன் மகிமைகள், ஆசீர்வாதங்கள் மற்றும் சிலாக்கியங்களுக்காகவும் ஆயத்தமாகக் காணப்பட முடியாது.

கர்த்தருக்காய்ப் பொறுமையோடு காத்திரு

இது விஷயமாகச் சம்பவம் ஒன்று நமக்கு ஞாபகம் வருகின்றது. அலிகெனியிலிருந்து வெகுதொலைத்தூரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சத்தியத்தில் ஆழ்ந்த விருப்பம் காட்டும் சகோதரி ஒருவர் எங்களிடம், அவள் தன் கணவனுக்குக் கர்த்தர் கிருபையாய்ப் புரிந்துகொள்ளுதலின் கண்களைத் திறந்தருளும்படிக்கு ஊக்கமாய் ஜெபம்பண்ணிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தாள். சகோதரியின் கணவனுடன் எங்களுக்குக் கொஞ்சம் பழக்கம் இருந்ததினால், அவர் சத்தியத்திற்குள் வரவாய்ப்பில்லை என்பது எங்கள் அபிப்பிராயமாய் இருந்தது. அவர் மோசமான மனிதரல்ல, மாறாக அவர் முற்றிலும் உலகப்பிரகாரமானவராகவும், தொழிலிலும், வேட்டையாடுவதிலும், (lodge) வாடகை விடுதியிலுள்ள வேலை முதலியவற்றிலும் முழுக்க மூழ்கினவராகவும் காணப்படுபவர் ஆவார். ஆகையால் இது விஷயத்தில் மிகுந்த ஏமாற்றம் அடைவதிலிருந்து அச்சகோதரியைத் தடைப்பண்ண வேண்டும் என்று நாங்கள் அச்சகோதரியை நோக்கி: “அருமையான சகோதரியே, தம்முடைய ஆவிக்குரிய மணவாட்டி வகுப்பாரின் அங்கத்தினர்கள் விஷயத்தில், கர்த்தர் தம்முடைய சொந்தத் தெரிந்துகொள்ளுதலைச் செய்துகொண்டு இருக்கின்றார் என்பதை நீங்கள் நினைவில்கொண்டிருக்க வேண்டும். ஜெபத்தில் கர்த்தருக்குக் கட்டளையிடுவதோ அல்லது அவர் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்டளையிடுவதோ நமக்கடுத்த காரியமல்ல; அவருடைய வழிநடத்துதலினால் சத்தியம் நம் செவிகளுக்கு எட்டி, திருமணவிருந்தில் பங்குகொள்வதற்கான அழைப்பாகிய ஆசீர்வாதத்தினை நமக்குக்கொண்டுவந்துள்ளதற்காய் நாம் நன்றியோடு இருப்பதே நமக்கடுத்த காரியமாய் இருக்கின்றது. உங்கள் கணவன் சத்தியத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினை வளர்த்திக்கொண்டிராதீர்கள் மற்றும் இப்படியாக நீங்கள் குறிப்பாய் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்காதீர்கள்; மாறாக நீங்கள் அறிந்திருப்பது போன்று அவர் ஒரு நல்ல மனிதனாக இருப்பதினால் அதற்காய்க் கர்த்தருக்கு நன்றி ஏறெடுங்கள் மற்றும் உங்கள் சொந்த ஜீவியத்தின் மூலமாக, உங்கள் சொந்த நடத்தையின் மூலமாக மற்றும் நீதி என்றால் என்ன என்றும், கிறிஸ்துவின் சீஷி என்றால் என்ன என்றும் சகல விதத்தில் உங்கள் முன்மாதிரி மூலமாக, கூடுமானமட்டும் உங்கள் கணவனுக்கு நல் உதாரணமாய் விளங்குங்கள் – அதாவது கர்த்தருக்கும், அவரது ஊழியத்திற்கென்றும் உங்கள் கணவன் தன்னை ஒருபோதும் அர்ப்பணம்பண்ணாதவராய் இருப்பினும், அவருக்குத் தற்கால ஜீவியத்திலும், எதிர்கால ஜீவியத்திலும்கூட நன்மையாய்க் காணப்படும் என்ற நம்பிக்கையில் இப்படி நல் உதாரணமாய் விளங்குங்கள்” என்று கூறினோம்.

அச்சகோதரியினுடைய பதில் பின்வருமாறு இருந்தது:

“இவை அனைத்தையும் சகோதரர் ரசல் அவர்களே, நான் செய்வதற்கு முயன்று கொண்டிருக்கின்றேன்; ஆனால் என் கணவனாகிய ஜான் மீது ஒரு விசேஷித்த ஆசீர்வாதத்தினை அருள நான் கேட்டுக்கொள்வதில் – என் கணவனுடைய புரிந்துகொள்ளுதலின் கண்களைத் தயவாய்த் திறந்தருள நான் கேட்டுக்கொள்வதில் – கர்த்தர் சினங்கொள்ளமாட்டார் என்று நான் இன்னமும் எண்ணுகின்றேன். என் கணவனுடைய சித்தத்திற்கு எதிர்மாறாக அவரை மாற்றத்தக்கதாக அவரிடத்தில் அற்புதம் ஒன்று நிகழ்த்தப்பட நான் வேண்டிக்கொள்ளவில்லை மாறாக கர்த்தர் தம்முடைய வழிநடத்துதலில் என் கணவனுக்குத் தயவுப்பாராட்டிடவும், திவ்விய ஞானத்திற்கு இசைவாக, கணவனுக்கு முன்பாக வழியினை எளிமையாக்கிடவும் நான் வேண்டிக்கொள்கின்றேன்” என்று கூறினாள். அவளின் மனைவிக்குரிய பக்தியையும் கர்த்தருடைய தயவின் மீதான விசுவாசத்தினையும் நாங்கள் மதித்தும், அதேவேளையில் நாட்கள், வருஷங்கள் கடந்து செல்கையில் எவ்வளவாய் இந்தப் பாவப்பட்ட ஸ்திரீ ஏமாற்றம் அடையப்போகிறாளோ என்று எங்களுக்குள்ளாய் எண்ணி, மறுக்கும் சில வார்த்தைகளைக் கூறினோம். நாங்கள் பெரிதும் ஆச்சரியமடையும் விதத்தில் ஒரு வருடத்திற்குப் பின்னர்… அவளுடைய கணவன் சத்தியத்தின் மீது ஆர்வம் அடைந்தார் மற்றும் அந்த ஆர்வத்தினால் கர்த்தருக்கும், அவர் ஊழியத்திற்கும் என்று தன் இருதயத்தையும், ஜீவியத்தையும் முழுமையாய் அர்ப்பணித்தார். அதிலிருந்து நாங்கள் ஒரு படிப்பினையை, இக்கட்டுரையில் இருந்து நாம் கற்றுக்கொண்ட படிப்பினைக்கு ஒத்த நிலைமையில் கற்றுக்கொண்டோம். தேவனுடைய தயவின் மீதான விசுவாசத்தினை, நம்பிக்கையினைத் தேவன் பெரிதும் மதிக்கின்றார் என்பதும், தம்முடைய திட்டம் குறுக்கிடப்படாமல், கூடுமானமட்டும் விடாப்பிடியான விசுவாசத்தில் ஏறெடுக்கப்படும் சில விண்ணப்பங்களுக்குப் பதிலளிக்கின்றார் என்பதும்தான் படிப்பினைகளாய் இருக்கின்றன. ஆவியின் இந்த முக்கியமான கனியினை வளர்த்தி, விருத்தியாக்கிடுவதற்கு நாம் ஒவ்வொருவரும் அதிகமதிகமாய் முயற்சிப்போமாக மற்றும் இதற்கேற்ப நாம் அன்பிலும், சந்தோஷத்திலும், சமாதானத்திலும், ஊழியத்திலும், “உன் விசுவாசத்தின்படி உனக்கு ஆகக்கடவது” என்று கூறுபவரிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களிலும் பெருகுகின்றவர்களாய் இருப்போம்.