R1800 – கர்த்தருடைய இராப்போஜனம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R1800 (page 94)

கர்த்தருடைய இராப்போஜனம்

THE LORD'S SUPPER

மாற்கு 14:12-26; மத்தேயு 26:17-30; லூக்கா 22:7-30; 1 கொரிந்தியர் 11:23-25.

“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்”

வசனங்கள் 12-16; பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்ட, புளிப்பில்லாத அப்பத்தினுடைய முதலாம்நாள், நீசான் 14-ஆம் தேதியாகும் (R1786 – பார்க்கவும்). பஸ்கா பண்டிகையானது 15-ஆம் தேதி துவங்கி, 7 நாட்கள் நீடித்ததாய் இருந்தது; ஒரு நாளானது முந்தினநாளின் சூரிய அஸ்தமனத்தோடு மாலை 6 மணியோடு துவங்குகின்றது. (யாத்திராகமம் 12:18-20) இந்த ஒரு தருணத்தின்போது புளிப்புப் பயன்படுத்துவதற்குத் தடைப்பண்ணப்பட்டிருந்தது, காரணம் நினைப்பூட்டுதலாய் இருந்திடுவதற்கேயாகும்; அதாவது (1) அப்பம் புளிப்பதற்குக் காத்திருக்க முடியாத அளவுக்கு அவர்கள் எகிப்தினின்று அவசரமாய்ப் புறப்பட்டதற்கு நினைப்பூட்டுதலாகும் (யாத்திராகமம் 12:34,39) மற்றும் (2) எகிப்தில் அவர்கள் அடைந்த பாடுகளுக்கு நினைப்பூட்டுதலாகும்; இந்த அவர்களின் பாடுகளினிமித்தம் அது சிறுமையின் அப்பம் என்று அழைக்கப்பட்டது. (உபாகமம் 16:3); ஆனால் (3) அதன் பிரதான அர்த்தமாவது, பாவத்தைக் களைந்துபோடுவதாகும்; ஏனெனில் புளிப்பு என்பது கெட்டுப்போகச் செய்கின்றபடியால், அது தூய்மையின்மைக்கு அடையாளமாய் இருக்கின்றது. (1 கொரிந்தியர் 5:6-8; மத்தேயு 16:6) இஸ்ரயேலும் மற்றும் அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்தினின்று அடைந்த விடுதலையும், பாவம் மற்றும் மரணம் எனும் அடிமைத்தனத்தினின்றுள்ள உலகத்தினுடைய விடுதலைக்கு நிழலாய் இருக்கின்றது என்று பார்க்கும்போது, இந்தப் பண்டிகையானது, ஆயிரவருட யுகத்தின்போதான உலகத்தினுடைய சரியான நிலைமைக்கு நிழலாய் இருக்கின்றது. கிறிஸ்து மூலமாய்ப் பாவம் மற்றும் மரணத்திலிருந்துள்ள மாபெரும் விடுதலையையும், மற்றும் மகா உபத்திரவக் காலத்தையும் அனுபவித்திருக்கும் உலகமானது, அவர்கள் தங்களிடமிருந்து பாவம் எனும் புளிப்பைக் களைந்துபோடுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுவார்கள் மற்றும் தங்கள் விடுதலையைக் குறித்த நன்றியுடன் கூடிய நினைவுகூருதலில், சுயநலம் எனும் புளிப்போடும் இல்லாமல், துர்க்குணம், பொல்லாப்பு எனும் புளிப்போடும் இல்லாமல், மாறாக துப்புரவு, உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே (தேவனுடைய நன்மைகளில் களிகூருகின்றவர்களாகவும், பங்கெடுக்கின்றவர்களாகவும் இருந்து) பண்டிகையை ஆசரிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுவார்கள்.

[R1800 : page 95]

கிறிஸ்துவினுடைய பலிக்கு முன்னடையாளமான பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய அடிக்கப்படுதலானது எப்போதும் நீசான் 14-ஆம் தேதியன்று செய்யப்படுகின்றது (யாத்திராகமம் 12:6); ஆகையால் கிறிஸ்துவினுடைய பலியும், அதே நாளில் நடைபெற்று, இவ்விதமாய் நிழல் முன்னுரைத்திருந்தபடி நிறைவேறினது. ஆட்டுக்குட்டியினுடைய பலியானது, “முதற்பேறான சபையினுடைய” இரட்சிப்பிற்கென்றும், இஸ்ரயேல் ஜாதி நிழலாய்க் காணப்படுகின்றதான சர்வ சிருஷ்டிக்குமான அடுத்து சம்பவிக்கயிருக்கும் விடுதலைக்குமான கிறிஸ்துவினுடைய பலிக்கு நிழலாய்க் காணப்பட்டது.

பஸ்கா வாரத்தின்போது, விருந்தோம்பலானது எருசலேமில் கடமையாகக் கருதப்படுகின்றது; ஆகையால்தான் கர்த்தர் மேல்வீட்டறையைக் கேட்டுக்கொண்ட போது, அவ்வறையை அவருக்குக் கொடுத்திடுவதற்கு உரிமையாளர் ஆயத்தத்துடன் காணப்பட்டார். அநேகமாக 14-ஆம் வசனம் தெரிவிப்பது போல அம்மனுஷன் விசுவாசியாக இருந்திருக்க வேண்டும் அல்லது 15-ஆம் வசனம் காண்பிகின்றது போன்று, முன்கூட்டியேகூட ஏதேனும் ஏற்பாடுகள் பண்ணப்பட்டிருக்கலாம்.

வசனங்கள் 17-21; யார் பெரியவராய் இருக்க வேண்டும் என்பதற்கான வாக்குவாதம்பற்றி லூக்கா அவர்களால் மாத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ள (லூக்கா 22:24) காரியமானது அநேகமாக அவர்கள் பந்தி அமர்ந்தபோது துவங்கியிருந்திருக்க வேண்டும்; ஒவ்வொருவரும் கர்த்தருக்கு அருகாமையில் காணப்பட வேண்டும் என்று விரும்பினவர்களாகக் காணப்பட்டனர் மற்றும் இப்படியாகக் கொஞ்சம் சுயநலத்திற்கு ஒத்த ஆவியை வெளிப்படுத்துகின்றவர்களாய் இருந்தனர். இந்த ஒரு தருணத்தின்போதுதான் கர்த்தர் மிகவும் நெஞ்சைத்தொடும் வண்ணமாக தாழ்மைக்கான விளக்கம் கொடுத்தார் மற்றும் இந்த மிக அவசியமான பண்பு இல்லையெனில், அவர்களால் பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசித்திட முடியாது எனும் உண்மையானது சீஷர்களுடைய மனங்களில் வலியுறுத்தி, பதியவைக்கப்பட்டது. (யோவான் 13:5)

சீஷர்களில் ஒருவன் தம்மைக் காட்டிக்கொடுப்பான் என்று கர்த்தர் அறிவித்ததின் நிமித்தமாக சீஷர்களுடைய மனோநிலையானது, உடனடியாக தாழ்மை பற்றிக் கொடுக்கப்பட்ட பாடத்தினுடைய பலனை வெளிப்படுத்தினதாய் இருந்தது. அவர்கள் அதிக தன்நம்பிக்கை உடையவர்களாய் இருக்கவில்லை, மாறாக ஒவ்வொருவரும் தங்கள் உறுதியைக் குறித்துப் பயமடைந்தவர்களாக, ஆண்டவரே அவரா? (அ) இவரா? என்று கேட்காமல், மாறாக ஆண்டவரே நானோ? என்று விசாரித்தார்கள். அவர்கள் சுயப்பரிசோதனை செய்யும் ஆவியை உடையவர்களாய் இருந்தனர்.

ஆண்டவருடைய எச்சரிப்பை யூதாஸ் ஆர்வமற்றுக் கேட்டுக்கொண்டிருந்த காரியம் மற்றும் நிதானமாய்த் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது மற்றும் தீமையில் பொல்லாப்பான பிடிவாதம் ஆகியவை, வெளிப்படுத்தின அவரது இருதயத்தின் கடினமும், மாய்மாலத்தினுடைய ஆழமும், பதினொரு பேரிடம் காணப்பட்ட தாழ்மை மற்றும் அன்பின் ஆவிக்கு எதிரிடையாய்க் காணப்பட்டது. இது சாத்தானின் வல்லமைக்கு மனமுவந்து ஒப்புக்கொடுக்கும்/அடிப்பணியும் ஆத்துமாவிற்கான நம்பிக்கை ஏதேனும் இல்லாத நிலைக்கு உதாரணமாய்க் காணப்படுகின்றது. வசனம் 21, யூதாஸ் சீர்ப்பொருந்திடுவதற்கான எந்த நம்பிக்கையின் வெளிச்சத்தையும் வீசிடவில்லை. யோவான் 17:12-ஆம் வசனத்தையும் பார்க்கவும். தேவனுடைய காருண்யமானது, யூதாசினுடைய இருதயத்தைக் கடினப்படுத்த மாத்திரமே செய்தது; ஆகையால் அவரைக் குணப்படுத்த எதுவும் இல்லை.

வசனங்கள் 22-24; அப்பம் மற்றும் திராட்சரசமாகிய அடையாளங்களினுடைய வெளிப்படையான அர்த்தத்தினைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. பிட்கப்பட்ட அப்பமானது, நம்முடைய மீட்பிற்கென்று கிறிஸ்துவினுடைய மனுஷீகம் பலிச்செலுத்தப்பட்டதை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது; இந்தப் பலியினுடைய பயன்களானது விசுவாசத்தின் மூலமாக தனித்தனியே சொந்தமாக்கிக்கொள்ளப்பட வேண்டும்; இப்படிச் சொந்தமாக்கிக்கொள்ளும் காரியமானது, அதைப் புசிக்கும் காரியத்தினால் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய, அவரது சிந்தப்பட்ட இரத்தத்திற்கு அடையாளமான திராட்சரச பாத்திரமானது, பிட்கப்பட்ட அப்பத்திற்குரிய அதே அர்த்தத்தினை உடையதாய் இருக்கின்றது; இதில் நாம் பங்கெடுத்தல் என்பதும்கூட, அவரது பலியினுடைய பயன்களை நம்முடையதாக்கிக் கொள்வதையும், இப்படியாய் நீதிமானாக்கப்படுவதையும் குறிக்கின்றதாக இருக்கின்றது. ஆகையால்தான் கர்த்தர், “நீங்கள் (விசுவாசத்தினால்) மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். (யோவான் 6:53) இந்த அர்த்தத்தோடுகூட அப்போஸ்தலனாகிய பவுல், இன்னொரு அர்த்தத்தையும் காண்பிக்கின்றார் (1 கொரிந்தியர் 10:16,17); அதாவது அவரது சரீரத்தின் அங்கத்தினர்களென அவரது பலியில், அவரோடுகூட நம்முடைய பங்கெடுத்தலைக் காண்பிக்கின்றார் – “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்.” (1 கொரிந்தியர் 10:16,17 திருவிவிலியம்)

[R1801 : page 95]

இராப்போஜனத்திற்குப் பிற்பாடு, யோவானால் பதிவுசெய்யப்பட்டுள்ள அந்த அனைத்து அறிவுரைகளின், தேற்றுதல்களின், ஆறுதலின், நம்பிக்கையின் வார்த்தைகள் கொடுக்கப்பட்டன மற்றும் மனதைத்தொடும் அந்த ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. (யோவான் 13:33-38; 14-17 வரையிலான அதிகாரங்கள்) இந்தக் காலப்பகுதியானது சீஷர்களால் ஒருபோதும் மறக்கப்படவில்லை மற்றும் இதன் தாக்கமானது, அவர்களது பிந்தைய நடத்தைகளில் மிகவும் வெளிப்பட்டதாய் இருந்தது.

வசனம் 25; தற்காலத்தினுடைய பாடுகள் அனைத்தும் முடிவடைகையில் கிறிஸ்து மற்றும் சபையினுடைய இறுதி ஜெயத்தை முன்னறிவிக்கின்றதாய் இருக்கின்றது. அப்பொழுது அவர்கள் ஒன்றாய்க் கூடிக்கொண்டாடிடும் விருந்திற்கு, புதிய மற்றும் பாக்கியமான அர்த்தமிருக்கும்; அது அவர்களது விசுவாசத்தினுடைய வீரத்திற்கும், மிகுந்த கடுமையான பரீட்சைகளின்கீழ்த் தெய்வீக நோக்கத்திற்கான அவர்களது உண்மைக்குமான ஞாபாகார்த்தமான கொண்டாட்டமாயும் மற்றும் அந்த விசுவாசம் மற்றும் உண்மையினுடைய வெற்றியில், ஒன்றாய்ச் சேர்ந்து களிகூருவதாயும் இருக்கும்.

வசனம் 26; “அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.” (மாற்கு 14:26) அவர்கள் கலைந்துபோவதற்குப்பதிலாக, சேர்ந்துபோனார்கள். யூதாஸ் தனது மிகக் கொடூரமானத் திட்டத்தை நிறைவேற்றிட போனபோது, கர்த்தருடைய துக்கத்தையும், எச்சரிப்புகளையும் கவனித்தவர்களாகப் பதினொருபேரும் தங்கள் அன்பினாலும், அனுதாபத்தினாலும் அவரைத் தேற்றிடுவதற்கும், அவருக்கு உதவிபுரிந்திடுவதற்கும் நாடினார்கள்.