நம்முடைய ஏழாம் தூதனின் சத்திய வெளிச்சம் நிறைந்த கட்டுரைகளின் வரிசையில், “போக்காட்டினால் சுமக்கப்படும் பாவங்கள்” தொடர்பாக எழுதப்பட்ட இக்கட்டுரைகளின் தொகுப்பானது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவ ஜனங்களுக்கு, இப்போது ஊதப்படும் கடைசி எக்காளத்தின் காலகட்டங்களில் நம் யாவருக்கும் எச்சரிக்கையூட்டும் பக்கங்களையுடைய கட்டுரை.